அம்மா வாராஹி தாயே என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடுங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வையங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன் எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் தாயே 😭 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏 ஓம் மாசாணி தாயே போற்றி 🙏 ஓம் பஞ்சமி நாயகியே போற்றி 🙏 ஓம் பண்ணாரி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏
அம்மா தாயே உங்களையே நம்பி இருக்கிறேன் என் அம்மா கிடையாது என் அம்மாவாக நினைத்து இருக்கிறேன் எனக்கு துரோகம் செய்தவர்கள் நன்றாக தான் இருக்கிறார்கள் அவருக்கு எந்த தண்டனையும் நீங்கள் கொடுக்கவில்லை என் துணை தீனா என்னை விட்டு பிரிந்து இருக்கிறார் அவர் என்னிடம் பேசாமல் இருக்கிற அவரை என்னோடு சேர்த்து வையுங்கள் அல்லது பேசவாது செய்யுங்கள் என்று உங்களிடம் பலமுறை கேட்டிருக்கிறேன் கையேந்தி பிச்சையாக கூட கேட்டு விட்டேன் அம்மா தாயே ஏன் என்னை இன்னும் நான் இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி கஷ்டத்தில் இருப்பேன் நான் பிறந்த இடத்திலும் கஷ்டப்பட்டேன் வந்த இடத்திலும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் என் துணை என்னை விட்டு பிரிந்து விட்டார் அவரை என்னோடு சேர்த்து வையுங்கள் அல்லது பேசவாத செய்யுங்கள் அம்மா என்று உங்களிடம் கையேந்தி கேட்டு எனக்கு எதுவும் நடக்கவில்லை அம்மா தாயே நான் 🤲🤲😭😭😭😭🙏🙏 என் துணை தீனாவை என்னோடு சேர்த்து வையுங்கள் அம்மா தாயே அவரை என்னிடம் பேசவாது செய்யுங்கள் அம்மா தாயே நான் உங்களையே நம்பி இருந்து கொண்டு இருக்கிறேன் பலமுறை நீங்க சொல்வது போல் உங்களை நம்பி நம்பி ஏமாற்றம் தான் தாயை அடைகிறேன் எப்படியாவது அவரை என்னிடம் பேச வர செய்யுங்கள் தாயே 😭😭🙏🙏🤲🤲🤲
Amma my life ellam negathan than Amma enganvan Amul Raj than unmai than appa engavan than Avan thrritha matten appa please Amma 🙏🙏🙏🙏😭😭😭🤲🤲🤲😭😭😭💔💔💔😭😭😭😭🙏🙏🙏
Enna ரொம்ப சோதிக்குற ஊருல இருக்குறவங்கள enna பத்தி பேச தகுதி இல்லாதவங்க என்னைய பத்தி ஊரு ஜனங்க பேச கூடாது அதுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் தாயே என்னால எதுக்குமேல் என்னால தாங்க முடியல தாயே நான் அப்படி enna தாயே தப்பு பண்ணுனேன் அன்புக்கு எங்கித்தான் அவகிட்ட நான் பேசுனன் ஆனால் என்னைய இப்படி சிரிக்க வக்கிறாங்களா இது ஞாயமா தாயே இது ஒரு சூழ்நிலையில தப்பா பொண்ண ஆனால் இப்போ தெரிந்திருந்தால் வாழனும் நினைக்குறேன் எல்லாருமே enna ரொம்ப நோக ஆடிக்கிறாங்க நீங்கதான் எனக்கு தினை thaye
அம்மா வாராஹி தாயே 😭🙏எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா தாயே 😭🙏
Actually varhariye durga Ali Mataji mi with saved so mostly criminals fore Al disasters coming I know therefore before me was doing treachery cheating slanders triggers myths Awfully groups life found and died coming also my side God ,s sathiyam tharmam judges disasters gives do it ,s god so anyway all my bakdei honestly good thinking as wellum