ஐயா தமிழ் கடல் அவர்களுக்கு வணக்கம் அளவோடு சாப்பிடுங்கள் என்று கடைசியாக சொன்னீர்கள் உங்கள் பேச்சைக் கேட்ட இந்த ஒரு மணி நேரத்தில் மூன்று தட்டுபிரியாணியும் இரண்டு லிட்டர் தண்ணீரும் எவ்வாறு உள்ளே போனது என்று எனக்கே தெரியவில்லை உங்கள் பேச்சை கேட்டு கேட்டு தமிழோடு உணவையும் அறிந்து விட்டேன் நன்றி நன்றி நன்றி நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் தமிழும் தமிழ் பேசிய கண்ணனும் எங்கள் அண்ணனும் தமிழுக்கு தந்தையும் தமிழ் கடலாய் எங்கள் மனதில் அலை தென்றலாய் வீசிக் கொண்டிருக்கும் நெல்லை தமிழ் கடல் ஐயாவே என்றும் மறவாத மாணவன்.
Mr.R. thàmarikkannan From Sri Lanka island Colombo Excellent speech that you don't loose your racial symbols Mr.R. thàmarikkannan No. 20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
எந்த ஊருக்கு வேண்டும் என்றாலும் போய்விட்டு வாங்க ஆனால் மனிதர்களை மரியாதையோடு பேச கற்று கொள்ளுங்கள் நீங்கள் படித்த தமிழை தான் அல்லது நீங்கள் அறிந்த தமிழைத்தான் நாங்களும் அறிந்திருக்கிறோம்
தமிழ் தழைக்கும்...அது அறத்தின் மொழி...அன்பின் மொழி.... பண்பின்..பழம்பொருள்...தமிழுக்கு அழிவென்றால்...தரணி அழிந்தால்தான்....ஆனால் அப்பொழுதும்..தமிழ் மட்டும் தனிப்படகேறி மீண்டும் தரணியாளும் அய்யா