@@nadarajyogaratnam7958தானா வீழப்போகும்தருதலைகள். பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் போட்ட ஜெயலலிதா வுக்கு ஓட்டு கேட்டு திரிஞ்ச பய இந்த சைமன் செபாஸ்டியன்.
இவர் வார்த்தையில் இவ்வளவு விபச்சாரம் உள்ளவர் எப்படி தன்வாழ்க்கையிலும் தன்னைச் சார்ந்திருக்கும் மக்கலுக்கும் பொதுவாழ்க்கையிலும் ஒழக்கமாக இருக்கமுடியும்?
யார் அப்படி பேசியது அந்த போலிஸ் அதிகாரிதான் அதைதான் சீமான் சொல்கிறார்.அவரை பார்த்து கேள்வி கேட்கிறார் சீமான் உங்களை போன்ற ஆட்கள் வீடியோவை பார்க்காமல் கேட்காமல் தலைப்பு பார்த்து செளகரியததுக்கு பேசும் முட்டாள் நீங்கள்
2, 3 நாளா ரூம் போட்டு யோசிச்சு 10,15 பேர்கிட்ட ஐடியா கேட்டு, கதறி அழுது இதுக்கு அப்புறம் என்ன பேசினா அடி விழாதுனு ஸ்கிரிப்ட் எழுதி உங்க அண்ணா பேசுறான் பாருன்னு என்ன எதிர்க்கட்சி ஆளுங்க கிண்டல் பன்றாங்க அண்ணா
தமிழர்களை எங்கோயிருந்து வந்தவர்கள் எல்லாம் நானும் தமிழன் தான் என்று பொய் சொல்லி, நடித்து ஆள, மிரட்டி அடிமையாக வைக்க துடிக்கிறார்கள். தமிழர்கள் தான் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ள வேண்டும்.
@@kuttysubash8123உண்மைத்தான் மக்களுக்கு ஆதாரவாகத்தான் ஆனால் இது போன்ட்ரா மன நோயாளிகளுக்கு அல்லா..!இவனை எல்லாம் பொது வெளியில் நடமாட விட்டாள் மக்கள் உயிருக்கும் உடைமைக்கும் பேராபத்து
இவனே. தன்138வழக்கு. இவருக்கு என்று. பெருமை அது யாம்ப்பா. எதாவது. பேசும். போது சைடுல. திரும்பி பார்க்கும். பாக்குர. இவர். இருக்கிரார்களா இல்லையடி விட்டார்களா பாக்குரியா. தமிழ். முதலமச்சர் இல்ல. உன் வார்டு கவுன்சிலர். கூட ஆக முடியாது. ஒரு முனை. தி. தின்னு பார். தெரியும். உன். வாய்சவுடால். எவ்வளவுக்கு தெரியும்
பாவம் சகோதரி திருமதி வீரலட்சுமி யின் கணவர் கொலை வழக்கில் உள்ளே போய் விடக்கூடாது என்பதற்காக மட்டுமே நம்ம பய சைமன் செபாஸ்டியனை போட்டிக்கு போகவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் சகோதரர் அவர்களே !
மறைந்த தலைவர்களை மரியாதைக்குறைவாக பேசுவது, அதிகாரிகளை ஆபாசமாக அர்ச்சனை செய்வது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வழக்குகளை சந்திக்க தயார் என்பது உங்கள் அரசியல் தரத்தை உயர்த்தாது. மக்கள் மீது உங்கள் மீது வைத்துள்ள மரியாதை குறைந்து விடும்.
நேருக்கு நேரா இதுவரை நீ கூப்பிட்டவங்க எல்லாம் வந்தாங்கன்னா? உன் நிலைமை என்ன ஆகும்!!! முதலில்"வருண்" IPS ஐ சீண்டியது நீ தான்! அதற்க்கு நீ தான் பதில் சொல்லனும்!
சகோதரி திருமதி வீரலட்சுமி யின் அறைகூவலை ஏற்று வெள்ளை பெல்ட் - மஞ்சள் பெல்ட் - ஆரஞ்சு பெல்ட் - பச்சை பெல்ட் - ஊதா பெல்ட் - நீல பெல்ட் - கருப்பு பெல்ட் - ப்ரவுன் பெல்ட்- சிகப்பு பெல்ட் - என்று பன்னிரண்டு பெல்ட்டுகளையும் வாங்கிய நம்ம பய சைமன் செபாஸ்டியன் ரிங்கில் இறங்கி ஒரு பார்வை பார்த்தாலேயே வீரலட்சுமி யின் கணவர் செத்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே நம்ம பய சைமன் செபாஸ்டியன் குத்து சண்டைக்கே போகவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் சகோதரர் அவர்களே.
திமுகவின் மறைமுக அணி தான்டா சீமான்... திமுக வீழ்ச்சி அடைந்தா உடனே மக்கள் அதிகாரம் திக மற்றும் திமுக அல்லகைகள் விசிக கம்யூனிஸ்ட் முஸ்லிம் கட்சிக ...கிறுத்துவ கட்சிக...மத ரீதியான சாதி ரீதியாக ஓட்டுகளை திமுக பிரிக்கிறது... மீதமுள்ள நடுநிலை மற்றும் புதிய ஆளை தேடுற ஓட்டுக்களை பிரிக்க சீமான்.. அவ்வளவு தான்...நதக தம்பிக தான் அப்பாவிக...என்ன பேசினாலும் மாட்டிக்குறான்க... சீமான் கருணாநிதியை இழிவாக பேசினாலும் கைது பன்ன மாட்டார்கள்...
சாதாரண ஆளா இருந்தால் காவல் துறை இந்த நேரம் தூக்கி உள்ள வச்சி செஞ்சி, பாத்ரூம் ல வழுக்கி விழுந்து கால் முறிவு என்று சொல்லி இருப்பார்கள். உண்டியல் வச்சி பிச்சை எடுத்து ஆடம்பரமாக வாழ்கிற பொய்யன் சீமானுக்கு மவுசு ஜாஸ்தி.
வழக்கறிஞர்கள் நாங்கள் நீதித்துறை, சிறைத்துறை மற்றும் காவல்துறைகளில் நடக்கும் வரலாறு காணாத லஞ்சம், ஊழல் பற்றி பொதுவில் பிரஸ் மீட்டில் பேட்டி கொடுத்தோமானால் பங்களாதேசுக்கு அடுத்து இந்தியாவில் நாடு முழுவதும் வரலாறு காணாத கலவரம் ஏற்படும் கூடிய விரைவில் பிரஸ் மீட் போடுவோம்
இன்னுமா இவரு பேச்சை கேக்குறாங்க தமிழ் மக்கள் எவ்வளவு ஆபாசமான பேச்சு எவ்வளவு வக்கிர புத்தி எவ்வளவு ஒரு இவரை பார்க்கும்போதே இப்போ மனசுக்கு வரும் குழப்பம் நான் மட்டும் தான் தமிழர் என்று தன்னைத்தானே தன்னைத்தானே மட்டும் நினைத்துக் கொண்டு தனியா புலம்புவார் போல..
இப்படி வலை தளத்தில் அவதூறு கருத்து சொல்லும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறைக்கு வேண்டுகோள் சீமானை மட்டும் அல்ல எல்லா அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் நபர்களையும் தண்டிக்க பட வேண்டும் நன்றி
என்னைய உன் பெருமையாகவே பேசிகிட்டு இருக்க நல்லாவே நல்லதே பேசு நல்லாவே பேசு பேசு பக்கத்தில் இருக்கிற வெள்ளை மிஸ் உன்னை நீ சொல்றத அப்படியே அவர் மீசையிலே காட்டுறாங்க சூப்பர் சூப்பர்
காவல் துறை மந்திரி முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் அமைதியாக இருக்கிறார். இந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்சனையை முடிக்க வேண்டும். சீமான் பேச்சை கேட்டு கடுப்பு தான் ஆகுது.
@@anbarasusuyambulingam502 நீ யாரை கூலிக்கு பிறந்தவன் என்று சொல்ற. என்னையா அல்லது யார சொல்ற.நான் ஒரு பெண். உங்க கட்சியில் உள்ளவர்கள் எல்லாரும் ஏன்டா அடுத்தவர் பிறப்பை பற்றி பேசுறீங்க . உங்க கட்சியை சார்ந்தவன் ,சிறு பிள்ளைகள் என்று கூட பார்க்காமல் அவர்களிடம் தவறாக நடந்து எலி மருந்த குடிச்சி செத்து போச்சே ஒரு நாய் அத அவங்க அம்மா நல்ல படியா தான் வளர்த்து இருப்பாங்க. அந்த நாய் பண்ண தப்புக்கு யாரும் அவன் பிறப்பை கேவலப்படுத்தல. DSP தப்பு பணியிருந்தா அவர கேள்வி கேளு அவர் குடும்பத்த பத்தி ஏண்டா பேசுறீங்க. உன் வீட்டு பெண்களை நீ பண்ண தப்புக்கு யாராவது பேசினால் சும்மா இருப்பியா. நீ மறுபடியும் எதாவது தப்பா அசிங்கமா comment போட்ட நான் complaint பண்ணிடுவேன். நீ இந்த கமென்ட் எனக்கு போடலனு சொன்னாலும், மத்தவங்க பிறப்பை பற்றி நீ பேசாத.
இது எல்லோருக்கும் பொதுவான பதிவு வாய் இருக்கு என்பதற்காக கண்ட அவதூறுகளை யாரும் யாரை பற்றியும் பேசவேண்டாம் அது நாகரீகமான செயல் அதில் குடும்ப பெண்களை பொது வெளியில் வன்ம எண்ணத்துடன் இழிவு படுத்த வேண்டாம்... சவுக்கு சங்கர் நிலை என்ன வென்று பார்க்க வேண்டும்
@@ThomasGnanathickamபக்கத்தில் இருப்பது தங்களின் அம்மா என்றாலும் இப்படித்தான் பேசுவீர்களா?.... எல்லோரையும் தனது தங்கையாக, அம்மாவாக நினைப்பதுதானே மாண்பு.....