ஓம் ஸ்ரீ மஹா பெரியவா 🙏🏻🙏🏻🌹🌹 ஐயனே என் உடல் நலம் பெற வேண்டும் தீராத என் வயிற்று நோயும் தீர வேண்டும் இறைவா சங்கரா ஸ்ரீ மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் 🙏🏻🙏🏻🌹🌹🌺🌺
மகா பெரியவா திருவடிகள் சரணம் என் மகளின் திருமணவாழ்க்கை சந்தோஷமாக வாழ்வும் குழந்தை பாக்கியம் பெறவும் மனதார பிரார்த்தனை செய்கிறேன் பெரியவா அருள் பெறவேண்டுகிறேன்
அம்மா தாங்கள் கூறியது போல் மஹா பெரியவா உடைய அனுகிரகம் எனக்குகடைத்துபோல்நம்பிக்கைவந்துவிட்டதுஉடல்நிலைமிகவாதத்தால்கஷ்டபட்டேன்ராமமந்திரமும்சிவமந்திரமும்கூறிக்கோண்டேஇருந்தேன்அம்மாஇப்போதுஎன்னாலேநம்பமுடியவில்லைஎனதுகைகால்நன்றாக உள்ளது நல்லா நடக்கிறேன்எனதுகைநன்றாகவேலைசெய்கிறேன்பெரியவாஅருளாவ்நான்கோலம்போட்டுமுதல்பரிசுவென்றேன்ஜெயஜெயசங்கராஹரஹரசங்கராஓம்மஹாபெரியவாபோற்றிபோற்றி
மகாப்பெரியவா திருவடி சரணம் ஐயனே நடமாடும் தெய்வமே எங்களைக் காப்பாற்றுங்கள் இறைவா என்நோய் நீங்கனும் நாங்கள் ஏழை மக்களுக்கு எங்களால் முடிந்த அளவு உதவி செய்யனும் எங்களுக்கு கை கால் சுகமாக இருக்கனும் அதற்கான எங்களை வாழவையுங்கள் இறைவா ஜெயஜெய சங்கரா ஹரஹர சங்கரா பெரியவா சரணம்
பெரியவா, நான் முதுகு வலியால் கஷ்டப் பட்டு கொண்டு இருக்கிறேன்இன்னும் பல உடல் பிரச்சினைகள் உள்ளது.பெரியவா, அனுக்க தொண்டரின் வயிற்று வலியைப் போக்கியது போல என் வலியையும் போக்குவீர்கள் என நினைக்கிறேன் நம்புகிறேன்.கெஞ்சுகிறேன்.எங்கள் பாவாவின் கால் பிரச்சினைகளைப் போக்குங்கள்.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
ஸ்ரீ மகாபெரியவா அருளால் என் தங்கை மகள் கிருத்திகா அவர்கள் வெகுவிரைவில் உடல்நிலை குணமடைந்து நூறாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் ஒரு வேலையும் கிடைத்து வெகுவிரைவில் பணிக்குச் செல்ல வேண்டும் ஸ்ரீ மஹா பெரியவா அருளால் ஓம் நமச்சிவாயா
என் கஷ்டங்கள் கடன்கள் நீங்கி விரைவில் என் மகளுக்கு திருமணம் நடை பெற்று மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்து வாழ்வில் முன்னேற வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம் சரணம் சரணம்.
மகாபெரியவா திருவடிகள் போற்றி பணிவோம் எனக்கு மனதில் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் பய உணர்வு வருகிறது இரவில் தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப் பட்டு கொண்டு இருக்கிறேன் இவையெல்லாம் நீங்க மகாபெரியவாஎனக்குஅருள்புரியவேண்டும்
ஐயா தூங்கும் போது தலைக்கு தலைக்கு மேலே ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்து காலை எழுந்தவுடன் அதனை ஏதாவது செடியில் அல்லது துளசிச் செடியின் வேரில் சேர்த்து விடவும் மன நிம்மதி தரும் நல்ல மாற்றம் தரும் முயற்சித்துப் பாருங்கள் சொல்லணும்னு தோணுச்சு சொன்னேனே தவறாக நினைக்க வேண்டாம் நன்றி வாழ்க வளமுடன்
Maha swamikal saranam vela chenju vasha yenakum yen sahotharikalukkum ayuraurokiyasaukkiyam thanthu kappathuga yen akkavukku oru velai vanki thanthu yen kudumpathe kappathunga maha periyava swamikal swamiji
சில வருடம் முன்பு மகா பெரியவா படம் பூஜையில் வைக்க கடைகளில் தேடி கிடைக்கவில்லை !!!சில நாள்கழித்து அடையாறு பெரிய பாளையம்மன் கோவலில் ஓவியர் வினுவின் மகளும் மாப்பிள்ளையும் வினு நேரில் வரைந்த பெரியவா படத்தை நற்பணிக்காக விற்றபோது கிடைத்தது !!!!இது பெரியவா மகிமை என்று மெய்சிலிர்த்தேன் !!!ஓம் நமச்சிவாய !!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏 என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் உங்களுக்கு சமர்ப்பிக்குறேன் மகா பெரியவா 🙏🙏🙏 நான் உங்கள் அடிமை பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு.இதைக் கேட்டவுடன் பெரியவா மேல உள்ள நம்பிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாகிறது.எங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெரியவா மூலம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏿🙏🏿🙏🏿
ஓம் நமசிவாய ஓம் மகா பெரிய வாளே குருவே போற்றி போற்றி பகவானே என் குடும்பத்த காப்பாத்துங்க ஒற்றுமையாக வாழ நின்மதியான மகிழ்ச்சியாக இருக்க அருள் செய்யுங்க பகவானே குருவே சரணம் 🙏🤲🙏😔🙏
என்னை பொறுத்தவரை நம் துன்பம் நம்மோடு போகட்டும்.பெரியவளிடம் சொல்லாமல் இருக்கவேண்டும்.இந்த வலியை பெரியவா ஏற்று துன்புற்ற தை என்மனம் ஒப்பவில்லை.அவர் கஷ்டப்படுவாரே என்று வேதனைபடுகிறது.ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர 🙏🙏🙏
ஓம் மஹா பெரியவா போற்றி ஓம் லீசுக்கு ஒரு வீடு அமைச்சு கொடுங்க பகவானே..நல்ல தொழில் அமைச்சு கொடு இறைவா.. எந்த காலத்திலும் மனசுக்கு சந்தோஷமும் நிம்மதியும் கொடுங்க பகவானே...
பெரிவா நான் என்ன பாவம் செய்தேன் தெரியவில்லை நோய்கூடவாழ்க்கைமுழுவதும் வாழ்ந்துகொண்டும் வீடும் இல்லை கடன்வேறுஎன் கணவர் அப்பா அம்மாவைதன்னுடன் வைத்து கொள்ளமுடியவில்லை அப்பாவும்இல்லை ெஅம்மாவும்கூடஇருக்கஎன்வீடு இல்லைநான்என்அக்காவீட்டில்இருப்பதால்வரமனசுஇல்லை வாழ்க்கைமுழுவதும் அவர் கஷ்டபடுகிறார்நிலம் விற்று அவர் கடன்அடைந்து நாங்கள் பையனிடம் போய் இருக்கவேண்டும் பாட்டியும் எங்கள் இடம் இருக்கவேண்டும் பெரிவாசரணம்
மாஹா பெரிய வா திருவடியே சரணம் சரணம் சரணம் 🙏🏼 என்னுடைய குருநாதர் திரு, ஆனந்தன் அவருக்கு தீடீரென உடல் நிலை சரியில்லை படுத்த படுக்கையாக இருக்கீங்க என்னுடைய குருநாதர் சரியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் பெரிய வா திருவடியை கோடாண கோடி நமஸ்காரம் செய்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 திரு, ஆனந்தன் ஸ்ரீ தர்ம சாஸ்தா மணிமண்டபம் ஆதனூர் கிராம் ஊரப்பாக்கம் சென்னை
மகா பெரியவா வணக்கம் அய்யா உங்கள் மகிமையை மகிமை அய்யா என் மகன் உடல் நிலையும் சரி யாகனும் அவன் முதுகு தண்டு பிரச்சினை தீர வேண்டும் அவன் தூங்கி பல நாட்கள் ஆகிறது அய்யா அவனுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏 எனக்கு என் குடும்பத்துக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அப்பா 🙏