வாழ்த்துக்கள் archchuna காத்து நிக்கிறோம் ஊசி க்கு போடுவதற்கு!! நிச்சயம் உக்கள் வேட்டிகளை பெட்டிக்குள் மடித்து வைத்து விடுவோம் இந்த புற்றுநோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்வதற்கு ஊசிக்கு போட்டு ஊழள் துரோகம் அனைத்திலும் இருந்து விடைபெறுவோம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை தூரநோக்கு சிந்தனை இவை அனைத்துக்கும் சொந்தக்காரன் மக்கள் நாயகன் archchuna! அவர்களின் துணையாக நிக்கும் அணியினருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆவலுடன் காத்து நிக்கிறோம் மக்கள்படை !!! பழைய உக்கள் வேட்டிகளை மடித்து (((இதில் கிழிந்த வேட்டிகள் தான் கூடுதல் ))) பெடிக்குள் வைத்து அனுப்புவதற்கு! இந்த புற்றுநோய்யில் இருந்து மக்களை காப்பாற்ற வாக்கு எனும் மருந்தை ஊசிக்குள் செலுத்தி ஊழள் துரோகம் எனும் புற்றுநோய அகற்றி விடுவோம்!!!!!!வாழ்க archchuna --டீம் வளர்க மக்கள் வளர்ச்சி பெற நாடு வாழ்த்திடுவோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
DR.Aruchchna team ஜ பாராளுமன்றம் அனுப்புங்கள் மக்களே ,சமுதாயத்தில் பெரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.எம் தேசிய உணர்வுகளுடன் நடத்திச்செல்லும் உண்மையான வேட்பாளர் குளாம் Dr.A. எம்இனிய வாழ்த்துகள்.🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் மயூரன் தம்பி🙏 வெளி நாட்டு உறவுகள் தமிழ் மக்கள் சார்பாக டாக்டர் அர்ச்சுனா குளுக்கள் அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐❤❤❤ ❤❤❤❤❤❤ வெற்றி நிச்சயம் நாம் பிரான்சில் இருந்து எமது வாழ்த்துக்கள்💐❤
அன்பு தம்பி வன்னி மகிந்தன் அவர்கட்கு! உங்கள் ஒவ்வொரு பதிவும் இரவில் தேடி எடுத்த முத்து போன்றது! வாழ்த்துக்கள்! அன்பிற்கும் பாசத்திற்குமான உறவுகளே! நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறனுமன்றி. வஞ்சனை செய்வாரடி கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!? பாரதி கொடியவர்களைக் குறித்துதான் தீர்க்க தரிசனம் கூறிச்சென்றானோ!?சிறீதரன் பாரிசிற்கு (பிரான்ஸ்)சமீபத்தில் வந்த போது வர்த்தக சங்கத்தினரை மட்டும் சந்தித்து விட்டு சென்றார். நான் வர்த்தகசங்கத்தலைவரிடம் கூறினேன்.சிறீதரனிடம் அதிக கேள்விகள் கேட்க வேண்டி இருந்தது. பொதுமக்களும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருக்கலாமே என்று கேட்டதற்கு அவர்கூறிய பதில்:அவர்கள் குறுக்கு மறுக்காக கேள்விகள் கேட்பார்கள்அதற்கு பதில் சொல்ல என்னால் முடியாது என்று கூறினாராம்.இப்போது ஏன் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இந்த இணக்கம்.?ஓட்டு பிரிந்தால் தேசியப்பட்டியல் கூட எமக்கு கிடைக்காது! ஆகவே இப்போது இருவரும் இணைந்து தேர்தலில் பங்கு கொள்வோம். பாராளுமன்றம் செல்வோம்! பின்பு எமது வழக்குகளை கணக்குகளை பார்ப்போம் என்ற முடிவில் வந்துள்ளார்கள். திரு. சிறீதரன் அவர்களே! சற்று கொஞ்சம் கீழே, மேலே உள்ள மக்களின் கருத்துகளை உற்றுப் பார்த்து தேர்தலில் இருந்து விலகி விடுங்கள். அல்லது விலக்கப்படுவீர்கள். அன்பான உறவுகளே! எங்கள் எந்த பிரச்சனைகளையும் தீர்க்க முடியாமல் இருப்பதற்கு இவர்கள் இனவாதமே காரணம்! பிரச்சனைகள் தீர்ந்தால் இவர்கள் எதைப்பற்றி பேசுவார்கள்? என்பது இவர்களுக்கு தெரியுமே!?ஆகவே, அன்பான உறவுகளே!இனவாதத்தை வளர்ப்பவர்களை, விதைப்பவர்களை புறந்தள்ளி சிங்கள மக்களுடன் நாம்பேசுவோம். 1) இராணுவம் பிடித்திருக்கும் விவசாயக்காணிகளை விடுவித்து மக்களை மீள் குடியேற்றம் செய்வது . 2) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் உறவுகளுக்கான தீர்வு. 3) 30 வருட போரினாலே முடங்கி போயிருக்கும் போராளிக்குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுக்கு புனர் வாழ்வு அளிப்பது. 4) வடக்கிலும், கிழக்கிலும் மருத்துவமாபியாக்களை, ஊழல் அரசியல்வாதிகளை ஒழித்து மக்களை அவர்களிடம் இருந்து மீட்டெடுப்பது. 5) பயங்கர வாத செயல்களில் ஈடுபடும் குழுவினரை ஒழித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி எமது மக்களை எந்தவித் அச்சுறுத்தலும் இன்றி வாழ வைப்பது. 6) எதிர்கால சந்ததியினரான இளைஞர்கள், யுவதிகளின் கல்வி வாழ்க்கைதரத்தை உயர்த்துதல். 7) சாதி, சமய ,இனமத வேறுபாடற்ற சமுதாயத்தை (மேதகு காலத்தில் இருந்ததுபோல)கட்டி எழுப்புதல். ஆகும். இதற்கு ஒரே வழி.மருத்துவ மாபியாக்களுக்கு,அரசியல் ஊழல்வாதிகளுக்கு எதிராக களமிறங்கிய அர்ச்சுனாவின் கரத்தை பலப்படுத்தி அவரின் குழுவினரை பாராளுமன்றம் செல்ல வைப்போம். அர்ச்சுனாவிற்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும், அர்ச்சுனாவுடன் உடனிருந்து பயணிக்கும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும், தம்பிமார்களுக்கும் தொடர்ந்து சமூக நீதிக்காக அவருடன் இணைந்து பயணிக்கும்படி உங்களை தயவுடன் கேட்கின்றேன்!நலிவடைந்திருக்கும் எம்முந்நாள் போராளிக்குடும்பங்களுடைய வாழ்வில் ஒளியேற்றி சகல ஊழல்வாதிகளான தமிழ் அரசியல் கட்சிகளை புறந்தள்ளி சமூக நீதியை ஏற்படுத்துவோம். இதற்காக கடினமாக உழைக்கும் அன்பு தம்பிமார், தங்கைமார்,சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் நிறை ஆசி வழங்குவாராக! தொடர்ந்து அர்ச்சுனாவுடன் பயணிப்போம்! அவர் கரத்தை பலப்படுத்துவோம்!!!”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற முன்னோர் வார்த்தைக்கு செவிமடுப்போம். நன்றியுடன். டேவிட். (பிரான்ஸ்சிலிருந்து)
ஐயா, மக்கள் எப்படி வாக்களிப்பதென்று மிகத்தெளிவாக மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டியது உங்கள் பொறுப்பு. நீங்கள் உதாரண வாக்களிப்பு சீற் மாதிரி ஒன்று தயாரித்து அதை உங்கள் யூரியூப் சணலில் காட்டி விளங்கப்படுத்துங்கோ. அத்துடன் அர்ச்சுனா வின் உடற் பாதுகாப்பை உறுஉதிப்படுத்தவேண்டும்.