என் உடல் மண்ணில் புதையும் வரை என் வாக்கு மட்டும் அல்ல என் சொந்த பந்தம் மற்றும் நண்பர் குடும்பம் என்று அனைத்து வாக்குமே அண்ணன் சீமானுக்கு மட்டும் தான். ஏன் அண்ணன் சீமானுக்கு மட்டும்தான்!எனக்கு என் மண் முக்கியம் அந்த ஒரே காரணம் தான்!
நமக்காக பேசும் நல்ல தலைவர் விஜயகாந்தை நாம் இலந்து விட்டோம்... ஆனால் இந்த முறையாவது நாம். கை விடாமல்.. நமக்காக குரல் கொடுக்கும்... அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு முறையாவது. நாம் வாய்ப்பு கொடுப்போம்... 🙏. நாம் தமிழர்
என் வாக்கும் என் குடும்பத்தார் வார்க்கும் நாம் தமிழருக்கு நாங்களும் நாம் தமிழர் என்று ஒரு அங்கமாய் இருப்போம் ஜீவானந்தம் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரம்
ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை ! நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
ஏண்டா தமிழ்பெயர் இல்லாத டங்கிலீஸ் நாயே ஆரியத்தை மயித்தை கூட புடுங்க முடியாது. ஆரியர்கள் ஓட்டு வேண்டாம்னு உங்க டம்ளர் நொண்ணணை சொல்ல சொல்லு பார்ப்போம். நெடில் குறியோட பேசினா இந்தியாவை அசைச்சு பார்த்துட முடியுமாமா.. இந்த நாட்டை துண்டாட உன் கட்சி நினைச்சுன்னா இந்தியத்தின் கடவுளான ஈசனாலும் கார்த்திகேயனாலூம் அழித்து நசுக்கப்படுவாய்ய்
உன்னை எந்த நாயிடா எங்க இந்தீய குடியுரிமையை விட்டுட்டு சிங்கள குடியுரிமை வாங்க சொன்னது. செத்துடா சைமன் நாயே ஏண்டா நீங்க இந்தியாவை விட்டுட்டு சிங்கள உரிமை வாங்கி அங்க போயி நாயா பேயா உழைக்கிதுக்கு யாருக்கு இனப்பற்று இல்லை சிங்கள உரிமை பெற்ற டுமிலனுக்கா தாய்நாடே கோயில் என நினைத்து வாழும் எம் போன்ற இந்துஸ்தானிகளுக்கு..
வயதான மக்கள்தான் இன்னும் நாங்கள் அந்த காலத்தில் இருந்தே அந்த கட்சி இந்த கட்சிதான் என்று சொல்லி கொண்டு நீங்கள் முதல்வர் ஆகும் நேரத்தை தாமதப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் உங்கள் பக்கமே. முதியவர்களையும் உங்கள் பக்கம் கவர்ந்து இழுப்பதில் கவனம் செலுத்துங்கள். விரைவில் தமிழக முதல்வராக வாழ்த்துக்கள் 👍
நம்ம இனத்தின் விடுதலைக்காக அரசியல் மேடையில் கண்ணீர் விடுவதை என் வாழ்க்கையில் முதலில் பார்க்கிறேன்.அண்ணன் கண்ணீர் விட்டு ஏன் ஏன்??என் மனசு வலிக்குது சொல்ராங்களே.இப்படி கருத்து பதவிடுகிறீர்ஹலே சிலர்.உங்களுக்கு வலிக்கவில்லையா தோழரகளே.அவரும் உங்களைபோல் இருத்திருக்கலா மே கொஞ்சம் சிந்தியுங்கள்.உங்களுக்கும் சேர்த்து தான் கண்ணீர் விடுகிறார் தோழரகளே.மறந்துவிடாதிர்ஹல்.அண்ணன் மதிப்பளிக்கிறேன் நானும் பங்கு கொல்ஹிறேன்.விரைவில் நீங்கள் சொன்னது எல்லாம் நடக்கும்.இது சத்தியம்.வெல்க நம் இனம்....... வால்க நம் இனம்... நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்..........................................
நாம் தமிழர் கட்சி தலைவர் அடுத்த முதல்வர் அவர்களின் ஒவ்வொரு கருத்தம் உண்மையே வாக்களிப்போம் நாம் தமிழர் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தமிழன் என்ற வுணர்வு ஒவ்வொரு தமினுக்கும் வரவேண்டும் வெல்வோம் நாம் தமிழர்
எந்த உரிமை என்தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்களின் தமிழ் தேசியம் பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது நாம் தமிழர் வாக்குகள் எப்போதும் உண்டு அண்ணா நம்தலைவன்நம்உயிர்அண்னா
I'm a student ... 18 years aydichi innum voter id vangala .... Aana voter I'd vanganum nu avlo aarvama irukken ...... Enaaa adutha election seeman anna ku vote podanum nu ❤️🔥💯
சீமான் தவிர்க்க முடியாத தலைவராகி விட்டார். தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான். மக்களுக்கான கட்சி நாம் தமிழர் ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.
மதிப்புக்குரிய சீமான் அய்யா அவர்களே அந்த நாளுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் உண்மையான நேர்மையான ஆட்சியை நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று எனக்கு இப்பவே தோன்றுகிறது அதை நிறைவேற்றுங்கள் ஐயா அவர்களே உங்கள் காலில் தொட்டி நான் என் கண்ணில் வைத்துக் கொள்கிறேன்
தூங்கிக் கொண்டிருந்த எங்களை தட்டி🔥🔥🔥🔥 அண்ணன் வழி வாருங்கள் என்று அழைப்பு கொடுத்த எங்கள் அண்ணன்❤️❤️❤️ நீங்கள் கத்துகின்ற 🔥🔥🔥ஒவ்வொருமேடையிலும் நம் தமிழ் 🔥🔥🔥🔥🔥🔥 உணர்வுதுடிப்பு உள்ளது அண்ணா 🔥🔥🔥🔥🔥 உங்கள் உழைப்பு வீண் போகாது 🔥🔥🔥🔥🔥🔥 உங்கள் கத்தல் குமரல் 🔥மனவேதனை அனைத்தும் வீண் போகாது நீங்கள் 🔥🔥எடுத்து வைக்கும் அரசியல் வீண் போகாது 🔥🔥🔥🔥🔥🔥 நீங்கள் எடுத்துக் கொண்ட கொள்கையும் மாறாமல் 🔥அதே நிலைப்பாட்டில் 🔥🔥இருந்து வர வேண்டும் 🔥🔥அண்ணா🔥🔥🔥🔥🔥 🔥🔥உங்கள் பாசத்தால்❤️❤️❤️ நாங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள்கட்டுப்பாட்டில் 🔥🔥 இருக்கிறோம்அண்ணா எங்கள் எதிர்காலமே 🔥🔥உங்கள் கையில் அண்ணா நாம் தமிழர் நாமே தமிழர் வாழ்க விவசாயம் வாழ்க விவசாயம் மக்கள்🌳🌳🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾💯💯💯💯💯💯💯💯💯💯💯💪💪💪💪💪💪💪💪💪💪💪
குரலும் சொற்களை உச் சரிக்கும் பாங்கும் நடிப்பும் அதற்காக காட்டும் உடல் மொழி பாவனைகளும் வீரமான பேச்சும் சூப்பர்!!!! இரசிக்கும் வகையில் உள்ளது. இளைய சமுதாயத்தை பேச்சில் வல்லவர்களாக உருவாக்க அண்ணன் ஒரு பேச்சு பயிற்சி பட்டறை நடத்தினால் சிறப்பாக இருக்கும்.
பெரும் துயரம். இந்திய தேசிய கட்சிகளால் தமிழ் நாட்டிற்கே... நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழி. தமிழ் நாடு சிறந்த முறையில் ஆட்சி நடத்துவோம். உலகத்தையே திரும்பி பார்க்க வைப்போம்.. நாம் தமிழர்
எந்த நாய் வந்தாலும் அவன் தலைமுறைக்கு கோடியை சேர்த்து வைபான்.... .தமிழ்நாட்டில்.....குரூப் 4தேர்வு தமிழில் 22லட்சம் பேர் எழுதுகிறான்...வெறும் 4ஆயிரம் பேருக்கு வேலை....கொடுகிறாய்.... என்னடா தமிழு புண்ணாக்கு.... தமிழுக்கு வடிவம் கொடுத்து அச்சில் ஏற்றியவன் ஆங்கிலேயன்..தமிழ் படித்தவனுக்கு வேலை கொடுக்க வக்கில்லாத தமிழ்நாடு
@@vitiyanvitiyan4007 உங்கொம்மா உன்ன ஒருத்தனுக்கே பெத்திரிந்தா நீ போய் சுடல'கிட்டயும் மோடி'கிட்டயும் போய் ஒரு சீட் வேணும்னு கேட்டுட்டு உயிரோட வந்துரு பாப்போம்?! கோமாளி புண்ட!
அண்ணன் சீமான் சத்தியத்தின் மகன் அவரை தவிர்த்து தமிழ் நாட்டில் அரசியல் இல்லை . அவர் சொன்னதை செய்து முடிப்பார். ஒப்பற்ற தலைவர் பிரபாகரனை சொந்த அண்ணனாக ஏற்று தம்பி .
@@rajaramanjayaraman2775 அதற்கு வாய்ப்பே இல்லை ஏன் என்றால் இறுதியில் அண்ணன் சீமானை தமிழ் மீட்ப்பை முன்னெடுக்க சொல்லுங்கள் என்று வன்னியில் இருந்து கடற்தளபதி சூசை அண்ணன் சொன்ன ஒலி அறிக்கையை நீங்கள் கேட்ட வில்லையா ? வலை தளத்தில் இருக்கிறது கேட்டு பாருங்கள் சகோதரர். ஈழத்தில் இருந்து
வெகு விரைவில் நடக்கும், ஆசிய துணைக் கண்டமே திரும்பிப்பார்க்கும், என் நெஞ்சில் துணிவும் நேர்மையும் துணிவும் மிக்க புரட்சியாளர் மட்டுமே இந்த மாதிரி பேச முடியும் ,டாஸ்மார்க் டெண்டர் கட்சிகள் அந்த மாதிரி பேச முடியாது.
தேர்தல் எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா 🌾🌾🌾🌾🌾🌾👈 இந்த ஒரு முறையும் விட்டுவிட்டால் தமிழ் நாடு நாசமாக போய்விடும் என் ஓட்டு சீமான் 😍 அண்ணன்
ஆளும்கட்சியாலும் ஆண்ட கட்சியாலும் புண்பட்ட எம் மக்களுக்கு ஆறுதலை தரக்கூடிய மாற்று நாம் தமிழர் கட்சியாக இருப்பதாலேயே திராவிட கருப்பு பணம், சாராயம் மற்றும் பிரியாணியை தவிர்த்து வெகுவாக எம்மோடு வந்திணைகிறார்கள் ! நாம் தமிழர் ! ❤😮❤😮
டேய் உனக்கு புடிக்குதா பாரு அதென்ன தமிழர்கள் என்று எல்லோரையும் இணைத்து பேசுற கோடிக்கணக்கான தமிழர்கள் இருப்பினும் எவன் டா சொன்னான் இவன் எங்களின் தலைவர் என்று தமிழினத்தின் தலைவன் என்றால் அது மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே வேற எவனும் இல்ல 🤦♂️
நண்பா எது உரிமைக்கான குரல் உண்மை தெரியாமல் பேசுகிறாரா சீமான் அல்லது உண்மையை மறைத்து விட்டு பேசுகிறாரா நான் ஒரு இலங்கை தமிழனாய் கூறுகிறேன் இலங்கை தமிழ் மக்கள் வாழக்கூடிய கரையோர கடற்பரப்பை இந்திய குறிப்பாக தமிழ் நாட்டு மீனவர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள் முதுகெலும்பு வைத்து படைக்கப்பட்ட தமிழர்கள் நாங்கள் உங்கள் நெய்தல் படையையும் ஒரு கை பார்த்து விடுவோம்