💐💐💐💐 வாழும் தெய்வம் அய்யா நீங்கள். நீடூழி வாழ்க நீங்கள். இறைநெறி தவறாமல் நீங்கள் செய்யும் பணி காலத்தால் மாறாது. வாழ்க நீவிர் வளர்க உமது உயர்ந்த பணி. ஜெய் ஹிந்த். 💐💐💐💐👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மையில் நான் அழுதுவிட்டேன், இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பதால் தான் நாம் அனைவரும் அழிந்து விடாமல் இருக்க கடவுள் உதவி செய்கிறார்........
நெஞ்சை நெகிழ செய்யும் நிகழ்வு இவ்வளவு நடந்தும் அந்த சிறந்த நல்ல மனிதரின் எளிமை, தன்னடக்கம், எல்லாம் இறைவன் தந்தவை ,எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று கூறுவதை கேட்டதும் என்னையும் அறியாமல் அழுது விட்டேன்.... அல்லாஹு அக்பர்... அல்ஹம்து லில்லாஹ்
கடவுளை கண்ட சந்தோசம். தனது செயலில் ஒன்றுமில்லை எல்லாம் கடவுள் கொடுத்ததுதான் எனும்போது.... வார்த்தை கிடைக்க வில்லை. இந்த பதிவை வெளிட்ட நண்பருக்கு பாராட்டு
அல்லாஹ் இரக்கமானவன் அவன்தந்தசெல்வத்தைஅவன்பாதையில் செலவு செய்வது என்பதுமிககடினம்ஆனால்இந்தஉலகவாழ்க்கைஅற்பம்என்பவர்கள்தான்அவன்பாதையில் செலவு செய்வார்கள் அல்லாஹ் இந்த பாக்கியத்தை எங்களுக்கு ம்தருவாயாக😥😥🤲🤲🤲🤲💕🤲🤲🤲😭
@@vasanthakokila4440 என்னைப் படைத்த கடவுள் மீதும்...🙏🛐 எம்மை உருவாக்கிய தாய் தந்தையறுக்கும் நன்றி 🙏🤗 புரியாத செத்துப்போன சம்ஸ்கிருத மொழி எனக்கு புரியலை 😏😔
உலகமெல்லாம் இவர் போல் மனித தெய்வங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..இவரை போன்ற மனித தெய்வத்திற்கு அரச மரியாதை செலுத்தி உலகறிய செய்த அரச குடும்பம் நீடூழி வாழ்க..எங்களின் இந்த மனித தெய்வத்திற்கு பல கோடி.வாழ்த்துக்கள் மேலும் எல்லா வளமும் பெற....{
இப்படிப்பட்ட மனிதர்கள் நிச்சயம் இந்த பூமிக்கு தேவை. உங்கள் சேவைக்கு நாங்கள் அனைவரும் தலைவணங்குவோம். எங்கள் மன்னருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கனிந்த நன்றிகள் ஐயா.
பெருமையும் மரியாதையும் கொண்ட மனிதனே ❤️ அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் செல்வச் செழிப்பான வாழ்வையும் மனித நேயத்தை வெளிப்படுத்துவான்.....உங்களுக்கு வணக்கம் சார் 🙏
சொல்ல வார்த்தைகள் இல்லை நான் கடவுளை அந்த மனிதரின் வடிவில் கண்டேன் அவர் நீண்ட ஆயுலோடும் நிறைந்த செல்வத்தொடும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் அனைத்து சம்பத்துகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம் 👐🎉
இந்த உலகில் எல்லாமே இறைவன் தந்ததுதான்... குடுப்பதற்கு மனம் இவருக்கு இருந்துள்ளது..... நாமும் நம்மால் முடிந்தவற்றை குடுக்க முன் வருவோம் ❤ நன்றி ஐயா நன்றி ஆக சிறந்தவர் நீங்கள் 💯💯💯
இது போன்ற பதிவுகளை இன்னும் அதிகமாக்குங்கள். அப்போதுதான் பரவலாக மக்களிடம் சென்று சேரும்., முக்கியமாக இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இது போன்று விஷயங்கள் அடுத்தடுத்து பிள்ளைகளின் கவனத்திற்கு சென்று கொண்டே இருந்தால் அவர்கள் நாளடைவில் சிறந்த சிந்தனை கொண்டவர்களாக மாறுவார்கள்.
❤❤❤❤❤மனிதத்தை மண்ணில் நிலை பெறச் செய்யும் இது போன்ற இறைத்தூதர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்❤❤❤❤ இவர்களைப் போன்ற தூய உள்ளங்களை கவுரவிக்கும் அரசுக்கும் எனது வணக்கங்கள் ❤
பல வகையான பாராட்டு மழையில் நனைந்தாலும் நான் இதை செய்யவில்லை எல்லாம் ஆண்டவன் செய்கின்றார் என்று நினைத்து ஒரு குழந்தை போல் கண்ணீர் விடும்போது நாமும் கலங்கித்தான் நிற்கிறோம்.
இனிய சலாம் சார் குடும்பத்தினர் அனைவருக்கும் சலாம் இன்ஷாஅல்லாஹ் வணங்குகிறேன் அன்பெனும் உள்ளங்களில் இறைவன் குடியிருக்கும் வீடு தங்களது உள்ளமே வணங்குகிறேன் அய்யா கண்ணில் பார்க்க பாக்கியம் கிடைப்பது அரிது அரிது வணங்குகிறேன் சலாம் இன்ஷாஅல்லாஹ் ஓம்சிவசிவ ஓம்சிவாயநம ஓம்நமசிவாய ஓம்சிவசக்தி போற்றி போற்றி மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதமான மனித நேயம் மிக்கவர்கள் அய்யா சலாம் இன்ஷாஅல்லாஹ்