ஒரு ஆக்டிவேட் சரண்டர் ஆயிட்டான் அவன கொண்டுவந்து கோர்ட்ல படிக்கணும் ஆனா காவல்துறை அவன் தப்பிக்க எல்லாம் அவன் முயற்சி பண்ணல சட்டப்படி ஒரு மனிதன் ஒரு அக்யூஸ்ட் வந்து விலங்கு போடாம கொண்டு போவாங்களா எல்லாம் எங்க இவன் மாட்டிகிட்டு கோர்ட்ல உண்மைய சொல்லிடுறானோ என்னமோ நாளைக்கு எல்லாரும் மாட்டுவாங்க அதனால இது அரசியல் பின் காழ்ப்புணர்ச்சி இதுக்கு பின்னாடி ஒரு பெரிய தலை இருக்கு ரெண்டு தல இருக்கு ஆனா இந்த வழக்கை சிபிஐ அப்பவே மாத்தி இருக்கணும் இந்த அரசு உண்மையான அரசு இருந்தா எதுக்குங்க ஒரு டிஜிபி மாத்தணும் இது ஒரு கேடுகெட்ட அரசு கள்ளச்சாரத்தை குடிச்சிட்டு 90 100 பேர் செத்தான். உடனே அங்க உள்ள எஸ்பிஐ மாத்தினாங்க கலெக்டர் மாத்தினாங்க இது ஒரு கேடுகெட்ட அரசு அரசு அரசு அரசு சரியில்ல அரசு இதுக்கு மேல மக்கள் தான் தெரிஞ்சுக்கணும்
அவர் என்ன வச்சு விசாரிக்க வேண்டியது தான் இருக்குது அவர வச்சு தான் நிறைய உண்மைகள் வரணும் அப்படி இருக்கும்போது ஏன் அவர்கள் ரீடிங் சீன் போட்டு கையில ரீடிங் சீன் போட்டு கொண்டு போயிருந்தால் அவர் தப்பிக்கிறது எந்த முயற்சியும் எடுத்திருக்க முடியாது இது நியாயமா நீங்க சொல்லுங்க பாப்போம் இது இது மட்டும் சொல்லுங்க
Apadiye samatha patta 8 peraiyum sutu pota nalla irukum, rowdies ku konjam police meala bayam irukum, pagaiku Koda kathi yeaduka koodathu da nu oru bayam irukum, normal public ku safety irukum