Тёмный

என்னாபேச்சு அனல்பறக்குது|ஆரியமாயை பற்றி நாம் பேசாத காரணத்தால், இன்று சிலர் திராவிட மாயை பேசுகின்றனர் 

Dravidam 100
Подписаться 188 тыс.
Просмотров 51 тыс.
50% 1

#kannadasan #periyar #anna #senthalaigowthaman #பாரதிதாசன் #bharathidasan கரூரில் திராவிட தமிழர் கலை இலக்கியம் தொடக்க விழாவில் செந்தலைகௌதமன் அவர்கள் கலந்துக்கொண்டு பெரியாரின் பெருமையும் அண்ணாவின் பெருமையும் பேசினார். இதில் கண்ணதாசன் கடவுள் பற்றி பேசினதையும் கூறினார்

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 года назад
புலவர் திரு. செந்தலைக் கெளதமன் அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பைத் தந்த ஊடகம் திராவிடம் 100க்கு நன்றி.நன்றி. நன்றி.
@TeaTimeBench
@TeaTimeBench 4 года назад
அய்யா அவர்கள் சொன்னது போல் , தமிழை ஆட்சி மொழியாகச்செய்ய நாமும் இன்றே உறுதி ஏற்போம்.
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 3 года назад
அருமையான பேச்சு நாம் யாரென்று தெரிந்து கொண்டால் எந்த பாசிச பார்பன சக்திகளும் நம்மை ஏமாற்ற முடியாது
@radhakrishnan3068
@radhakrishnan3068 5 лет назад
அறிவார்ந்த, உணர்வார்ந்த பேச்சு புலவர். செந்தலைக் கௌதமன் அவர்கள் உரை ! அனைவரும் கேட்டு, உய்த்துணர வேண்டியதோர் கருத்துப் பேழை இவர் பேச்சு... !
@rajafathernayinarkoilnayin2926
Avar kitte kelu . Anna rubaikku moonu padi arisi podarennu reel uttaru . Tamilanukku moonu namam pottu Tamilan vaile poolai vaitharu . Thani Dravida Nadu Govinda Nadu anadu . Idan Anna yoghyadai .
@kayampoooonandinarumpooona2984
ஈவேரா 80 வயதில் 20 வயசு சொந்த பெண்ணை கல்யாணம் கட்டி சீர்திருத்தம் செய்தாரு . நீங்களும் உங்க பெண்ணை கல்யாணம் கட்டி இன்ஸெஸ்ட் செய்யுங்கையா .
@rajafathernayinarkoilnayin2926
டேய் சும்பக்கூதி . திராவிடம் என்ற சொல் எந்த தமிழ் இலக்கியத்திலும் கிடையாது . 5 பெரும் காப்பியங்களிலும் சேர்த்து தான் . இந்த கிழத்தாயோளி எங்கே இருக்குன்னு சொல்வானா .
@baskaran.l4839
@baskaran.l4839 Год назад
மதிப்பிற்குரிய ஐயாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🙏🙏.நாங்கள் பேரறிஞர் அண்ணாவை பார்க்கவில்லை தலைவர் கலைஞர் அவர்களை பார்த்திருக்கின்றோம், தளபதி அவர்களை இன்றைய தமிழக முதல்வரை பார்த்திருக்கின்றோம். அண்ணாவின் சொற்பொழிவை கேட்டதில்லை ஆனால் அது இப்போது உங்கள் வடிவில் அண்ணாவின் காந்த குரலை கேட்டுவிட்டோம் ஐயாவின் சொற்பொழிவு மிகவும் அவசியம் இன்றும் தேவை மிகவும் அருமை ஐயா வாழ்க தமிழ், வளர்க தமிழ் மக்கள், வளரும் தமிழ்நாடு. வணக்கம்🙏🏼தமிழ் அன்னைக்கு......
@sureshveerabadiran9468
@sureshveerabadiran9468 5 лет назад
மடை திறந்த பேச்சு...!
@rajkanthcj783
@rajkanthcj783 5 лет назад
அறிவு வெள்ளம்போல் மடைதிறந்த வாழும் வகை சொற்கள்
@rajafathernayinarkoilnayin2926
@@rajkanthcj783 Sonnadellam poi pitthalattam be.
@edisonplato5121
@edisonplato5121 4 года назад
*ஆரியமாயை* பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர் தம் தலைவா போற்றி! வஞ்சக வேந்தே போற்றி! வன்கண நாதா போற்றி! கொடுமைக் குணாளா போற்றி! கோழையே போற்றி! போற்றி! பயங்கொள்ளிப் பரமா போற்றி! படுமோசம் புரிவாய்போற்றி! சிண்டு முடிந்திடுவோய் போற்றி! சிரித்திடு நரியே போற்றி! ஒட்டுவித்தை கற்றோய் போற்றி! உயர் அநீதி உணர்வோய் போற்றி! எம் இனம் கெடுத்தோய் போற்றி! ஈடில்லாக் கேடே போற்றி! இரை, இதோ போற்றி! போற்றி! ஏத்தினேன் போற்றி! போற்றி! Avarice, Ambition, Cunning, Wily, Doubletongued Service, Insinuating, Injustice, Fraud, Dishonest, Oppression, Intrigue. தோழர்களே! இத்தகைய பதங்களால் ஆரியரை அர்ச்சித்திருக்கிறார் ‘ஆபி டியூபா’ எனும் அறிஞர். இன்றல்ல நேற்றல்ல; டாக்டர் நாயரின் முரசு கேட்டல்ல; வகுப்புவாத நச்சரவு கடித்ததாலல்ல; கண்ணாரக் கண்டதைக் கருத்தார உணர்ந்து, நாவார உரைத்தார், 1807-இல். “Hindu Manners Customs and Ceremonies” என்ற நூல் Abbe J. A. Dubois என்பவரால், 1807-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதிலே பார்ப்பனரை அவர் இவ்வண்ணம் அர்ச்சித்திருக்கிறார்! ஆரிய இன இயல்பை, மிகத் தெளிவாகத் தீட்டியிருக்கிறார்! இவ்வித இயல்புடைய இனத்தைத்தான் இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் ஜாதி என்று உரைக்கின்றனர். ‘சாமி’ என்று சாற்றுகின்றனர். என்னே அவர் தம் நிலை. #StayAtHome😷Read👇ta.m.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88 8th Schedule 📝⏰🚩👇 @25:14>>en.m.wikipedia.org/wiki/Eighth_Schedule_to_the_Constitution_of_India
@manimurugu3819
@manimurugu3819 4 года назад
வாழ்க நீ எம்மான் சாதி பிளவா ல் தெய்ந்து கிடக்கும் தமிழனாய் வாழ வழி காண வழி காட்டுங்கள் ஐய்யா
@mahalingam574
@mahalingam574 3 года назад
People should know all these things.
@rpvinoth3564
@rpvinoth3564 5 лет назад
திமிரா சொல்வேன் திராவிடன்டா. 🔥🔥🔥🔥🔥
@rajafathernayinarkoilnayin2926
நீ திமிரா திராவிடன்னு சொல்ல முடியாது . ஏன் . திராவிடம் என்று எதுவுமே கிடையாது . திராவிடம் உலக மகா பொய் பித்தலாட்டம் . திராவிட நாடு மொழி இலக்கியம் கலை இசை கவிதைகள் மதம் கடவுள் கோவில் மறை என்றே எதுவுமே கிடையாது . திராவிட வரலாறு பூகோளம் என்று எதுவுமே கிடையாது . திராவிட நாகரிகம் பண்பாடு கலாச்சாரம் பாரம்பரியம் என்று ஒன்றுமே கிடையாது . தெலுங்கன் திராவிடம் என்று சொல்லி தமிழன்கள் தலையில் மிளகாய் அரைத்து ஏமாற்றினான் . இனி மேல் திராவிட பித்தலாட்டம் எடுபடாது .
@rpvinoth3564
@rpvinoth3564 5 лет назад
RAJA FATHER NAYINAR KOIL NAYINAPPILAI ஓரமா போயி உளறுங்கடா ஜோம்பீஸ். 😂😂😂😂
@kayampoooonandinarumpooona2984
@@rpvinoth3564 உன் சூத்து காஞ்சு zhoம்பி ஆவே பார் -- பார்லிமென்ட் வின்டர் ஸெஷன் கூடும்போது .
@rpvinoth3564
@rpvinoth3564 5 лет назад
KAYAMPOOO ONANDI NARUMPOOO NATHAN 😂😂😂😂😂 கதறு.
@rajafathernayinarkoilnayin2926
@@rpvinoth3564 டேய் சூத்தூ . நீ தாண்டா கதர்றே . மோடி தான் பி. எம் .
@laxmananm6700
@laxmananm6700 Год назад
Wonderful ! Wonderful !! Wonderful !!!
@chithiravanam6760
@chithiravanam6760 5 лет назад
Best speech. Long live Periyar
@paneerselvanayyanar7176
@paneerselvanayyanar7176 4 года назад
ஆற்றொழுக்கான தமிழ் அடுக்அடுக்கான கொள்கை விளக்கங்கள் மகிழ்ச்சி அய்யா பாராட்டுக்கள்்🙏🏽🙏🏽🙏🏽👏👏
@kavimanipkt6647
@kavimanipkt6647 5 лет назад
புலவர் ஒரு புத்தக கிடங்கு....
@Mohamedali-mr7cr
@Mohamedali-mr7cr 5 лет назад
அய்யா வின் உரை அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!
@sambandamravindran6688
@sambandamravindran6688 2 года назад
அய்யா ! நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 5 лет назад
திராவிடத்தமிழர்கள்தான் தமிழை செம்மொழியாக்கினர்; திராவிடத்தமிழர்கள்தான் திருவள்ளுவரை கொண்டாடுகின்றனர்; திராவிடத்தமிழர்கள்தான் சிந்துசமவெளி நாகரீகம், ஹாரப்பா நாகரீகம், கீழடி நாகரீகம் போன்ற பழைய நாகரீகங்களின் சொந்தக்காரர்கள்; திராவிடத்தமிழர்கள்தான் காலம் காலமாக ஆரியர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கின்றனர், சமஸ்கிருத திணிப்பை எதிர்க்கின்றனர்; திராவிடத்தமிழர்கள்தான் சமூகநீதிக்காக போராடி கல்வியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளித்தவர்கள். இப்படி எந்த வரலாற்றையும் அறியாத சாதிவெறிக்கூமுட்டைகள்தான் தங்களை தாங்களே தமிழர்கள் என சொல்லிக்கொண்டு போலித்தமிழ்தேசியம் பேசி, தமிழர்களை கொலைகாரர்களாக சித்தரிக்க முயல்கிறது!!!
@kayampoooonandinarumpooona2984
திராவிடம் என்ற வார்த்தை ஒரு டுபாக்கூர் . எந்த இலக்கியதிலும் திராவிடம் என்ற வார்த்தை கிடையாது . திராவிட நாடு மொழி இலக்கியம் கலை இசை பண்பாடு நாகரீகம் கலாசாரம் என்றெல்லாம் எதுவுமே கிடையாது .
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 5 лет назад
@@kayampoooonandinarumpooona2984 பதில் தெரியலன்னா சும்மா இருக்கனும், இப்படி ஒளறக்கூடாது.
@kayampoooonandinarumpooona2984
திராவிடம் என்பது பித்தலாட்டம் . உலக மகா பித்தலாட்டம் . தீபாவளி கொண்டாதேடா என்று சொல்லும் திராவிட திருட்டு நாய்களுக்கு தமிழர்கள் சூத்தடி கொடுப்பார்கள் .
@kayampoooonandinarumpooona2984
@@viswanathankanniyappan6984 ஆதாரம் காட்டு . உளருவது நீ . நானல்ல .
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 5 лет назад
@@kayampoooonandinarumpooona2984 எதுவேணுமின்னாலும் பேசலாம்னு நெனச்சிதான் ஒருத்தன் ஒளறினான்!! அவனேதான் சொன்னான் ஈழத்தாயின்னு!!
@Abdulrahman-jl7te
@Abdulrahman-jl7te 5 лет назад
ஆட்சி மொழி வேண்டும்....... உரக்க சொல்வோம்....
@kamarajvadivel5506
@kamarajvadivel5506 3 года назад
அய்யா அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் திராவிடம் வாழ்க
@2GFactFinder
@2GFactFinder 5 лет назад
Super sir.
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 лет назад
அய்யா வின் உரை அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@pratheepkumar8775
@pratheepkumar8775 5 лет назад
அருமை
@profdrsiva
@profdrsiva Год назад
சிறப்பு
@rmadhavan5689
@rmadhavan5689 4 года назад
இது தான் மடை திறந்த வெள்ளமோ |
@MrAnbu12
@MrAnbu12 5 лет назад
அருமை
@selvarajvellaisamy486
@selvarajvellaisamy486 5 лет назад
கலையின் வாயிலாக மூடப்பழ க்கங்களை பரப்புவதில் சன் தொலைக்காட்சியும் கலைஞர் தொலைக்காட்சியும் முன்னிலை வகிக்கின்றன. இதில் சற்று கவனம் செலுத்துங்கள் அய்யா, உங்கள் பேச்சும் தகவல்களும் மிகவும் அருமை. நன்றி.
@yousaymyname5174
@yousaymyname5174 5 лет назад
கலைஞர் தொலைக்காட்சி அதை அறவே செய்யாது
@navaneetha3584
@navaneetha3584 Год назад
அந்த கழுதை தொலைக்காட்சிகளால்தமிழர்இனத்திற்க்கு சிறிதும் பயனில்லை
@dhanapalmani5908
@dhanapalmani5908 Год назад
உண்மை முற்றிலும் நிதர்சனமான உண்மை
@anbuarasan5489
@anbuarasan5489 5 лет назад
மிக மிக அருமையான சொற்பொழிவு அய்யா. நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா
@kayampoooonandinarumpooona2984
பாரதி தாஸனே பிராமண பாரதி பூளை ஊம்பினாரு . நீயும் ஊம்பு .
@Fnn895
@Fnn895 5 лет назад
Awesome speech sir ♥️♥️♥️♥️♥️♥️👍👍😎
@dineshdatabase
@dineshdatabase 5 лет назад
Tamizh aatchi mozhi!!!!
@rajkvkl1096
@rajkvkl1096 5 лет назад
தமிழும் ஆட்சி mozhi
@subashvn129
@subashvn129 5 лет назад
Camera man would ve covered entire hall atleast for a moment.
@kathiravannachiappan5428
@kathiravannachiappan5428 5 лет назад
அய்யா ஒரு தகவல் சுரங்கம்
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 года назад
ரீல் சுரங்கம் . திராவிடம் இவர் சூத்திலா இருக்கு .
@DP-qp8wr
@DP-qp8wr 5 лет назад
கொள்கையினை மறந்தோம், குப்புற கிடக்கிறோம்.
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 4 года назад
ஐயா தங்களின் சிறப்பான பதிவு பாராட்டுக்கள் ஐயா எனக்கு மிகவும் பிடித்த உங்களது எல்லாப் பதிவுகளும் மிகச் சிறப்பு ஐயா எப்படி ஐயா உங்களால் இவ்வளவு சிறப்பான பேச்சு மலைத்துப் போவேன் வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா சிறப்போ சிறப்பு.
@baskarans2224
@baskarans2224 5 лет назад
நம்மை நமக்கு மீண்டும் ஞாபகபப்படுத்திய உரை
@v.sakthivelmurugan7881
@v.sakthivelmurugan7881 5 лет назад
வாழ்க பெரியார்
@kayampoooonandinarumpooona2984
இன்னாத்துக்கு . நீயும் உன் சொந்த பெண்ணை கல்யாணம் கட்டி ஓக்குறியா .
@v.sakthivelmurugan7881
@v.sakthivelmurugan7881 5 лет назад
@@kayampoooonandinarumpooona2984 போடா தேவிடியா பையா
@v.sakthivelmurugan7881
@v.sakthivelmurugan7881 5 лет назад
@@kayampoooonandinarumpooona2984 நீ உன் பொண்ண அப்படியே ஒத்து இருக்கிறாயா
@v.sakthivelmurugan7881
@v.sakthivelmurugan7881 5 лет назад
@@kayampoooonandinarumpooona2984 இதிலே தெரிகின்றது உன் பிறப்பு எப்படி என்று
@v.sakthivelmurugan7881
@v.sakthivelmurugan7881 5 лет назад
@@kayampoooonandinarumpooona2984 பார்ப்பானுக்கு கூட்டிகொடுத்த தேவிடியா பையா
@krishnakumars2838
@krishnakumars2838 Год назад
Good speech. Interesting and informative
@sarathkumar-xk3nx
@sarathkumar-xk3nx 5 лет назад
Arpudhamana pechu.. vaazhga dravidam.
@subashvn129
@subashvn129 5 лет назад
Please Upload Suba.Vee and Yugabharathi speeches... Waiting Eagerly
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 9 месяцев назад
ஓங்கி ஒலிக்கட்டும். நன்றி.
@sykanderpillai3093
@sykanderpillai3093 3 года назад
என் 76 வயதில் இப்படிப்பட்ட ஒரு பேச்சை கேட்டதி ல்லை
@pathofchrist777
@pathofchrist777 Месяц назад
அருமை அருமை ஐயா நான் ஒரு கிறித்துவ பிரசங்கியார்; ஆனால் தங்கள் பேச்சு என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. வரலாற்று உண்மைகளை அறிந்து கொண்டேன். நன்றி
@Abdulrahman-jl7te
@Abdulrahman-jl7te 5 лет назад
தீ பரவட்டும்...புத்தகம் எங்கே கிடைக்கும்....
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 5 лет назад
'தீ பரவட்டும்', 'ஆரிய மாயை' நூல்கள் சென்னை, திருச்சி பெரியார் வளாகங்களிலும், புத்தக காட்சிகளிலும் கிடைக்கும்,
@rajafathernayinarkoilnayin2926
@@jayagurukodhandapani1483 திராவிடமே மாயை தான் .
@sheriffairoz5189
@sheriffairoz5189 2 года назад
செந்தலைகௌதமன் யாம்பெற்ற பாக்கியம் உம் உரையை நேரில் கண்டுகேட்டதாக உணர்கின்றோம் பாளைவணத்தில் நீரூற்றாய் கடும் வெயிலில் நிழல் தரும் மரமாய் அடைமழையில் குடைதந்தகொடையாளி ஐயா தமிழர் சிந்தையெல்லாம் சிறகடித்து பரக்கட்டும் இவ் உரை வாழ்க வாழ்க தாமிழாய் தொடர் சொற்பொழிவு ஈரோட்டு பாசறை அம்பாகவே
@இராசேந்திரசோழன்
ஐயா நீங்க யார் செல்லவே இல்லை இன்னும இவர்களை நம்புகிறீர்கள்
@kassima.m5297
@kassima.m5297 5 лет назад
வாங்க ஐயா
@kirthiamman8304
@kirthiamman8304 Год назад
அருமை அருமை ஐயா.கம்பீரக்குரல்.தெளிவு.
@cskps6767
@cskps6767 4 года назад
அருமையான பதிவு. இந்த காலத்தின் கட்டாயம்.
@ganesanganesh9080
@ganesanganesh9080 4 месяца назад
அருவியாக வரும் அழகு தமிழ்... உங்கள் உரை வீச்சு அருமை.. அருமை.
@SenthilKumar-gw8cc
@SenthilKumar-gw8cc 5 лет назад
அருமை ஐயா
@prakashd6843
@prakashd6843 2 года назад
Ungal pechu azhamanathu.illaya thalaimurai ketka koodiya alavil illathathathu varutham thara koodiyathu...(ungalalam follow pannuna ipdi than comment panna thonuthu)...
@arunachalam9441
@arunachalam9441 Год назад
Thiravidam Bramins kku ethirana samanarkalal Arambikka pattathu thirimila sangam. Athu than Thiravidar kalagam.Thiravida munetra.kalagam.
@கீழடிஆதன்
@கீழடிஆதன் 5 лет назад
அருமையான உரை...
@murugaiyan5670
@murugaiyan5670 3 года назад
29JULY2021
@leoarima3067
@leoarima3067 8 месяцев назад
11:38
@dineshdina591
@dineshdina591 5 лет назад
🔥🔥🔥
@jeeva-social-view
@jeeva-social-view 2 года назад
தமிழ் தேசியத்தின் மகன் செந்தலை கௌதமன்
@somasundaramm7636
@somasundaramm7636 5 лет назад
Thirukkural is insisted by this Movement.They should honour first Adhigaram of it.
@kamalammunusamy736
@kamalammunusamy736 5 лет назад
அருமை 👌 ஐயா
@KulanayagamRanjith
@KulanayagamRanjith 9 месяцев назад
இல்லாத ஒன்றை ஏன் பேசனும்.
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 2 года назад
யார் டா இது புது உருட்டு
@chandramohanperiasamy6414
@chandramohanperiasamy6414 Год назад
அபாரம் சார்.
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 года назад
ஆட்சிமொழி பற்றிய விளக்கம் அருமை அய்யா. நன்றி.
@humanindian3216
@humanindian3216 2 года назад
👏👌👍
@SureshBabu-dy4rg
@SureshBabu-dy4rg 5 лет назад
Iya oru Thagaval kalanjiyam . Mudhalil suntv Hanuman Ramayanam. Serial podirathai nippatu.
@Abdulrahman-jl7te
@Abdulrahman-jl7te 5 лет назад
அருமை.....
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 4 года назад
இலக்கியத்தை இளைஞர்கள் படிக்காமல் பாலியல் பதிவுகளை பார்த்ததால் வந்த விளைவு இன்றைய ஆரிய சூழ்ச்சி ஆட்சி
@govindan470
@govindan470 3 года назад
Ponnaiah ஈவரோ தமிழை பால் ஊட்டி வளர்க்க வில்லை யானால் தமிழ் தாய்க்கு ஆரியன் விஷம் காெ டுத்திருப்பான் என்கிறாயா? முன்டம்
@gopalans1127
@gopalans1127 3 года назад
super
@muthiahmuniyandi2082
@muthiahmuniyandi2082 3 года назад
அருமை பேச்சு
@venusvenusppv6955
@venusvenusppv6955 8 месяцев назад
Please come to streets spread all your views to Public
@இராசேந்திரசோழன்
நீங்கள் தமிழர் அல்ல
@bobaprakash8905
@bobaprakash8905 5 лет назад
I hope Sudalai Stalin listens this.
@yousaymyname5174
@yousaymyname5174 5 лет назад
Sari da sunni
@pandiyanpandiyan7059
@pandiyanpandiyan7059 6 месяцев назад
ராமரை செருப்பால் அடிச்சிட்டா நீங்க பெரிய ஆளா
@murthymurthy6168
@murthymurthy6168 5 лет назад
அண்ணாவுக்கு பின் பெரியார் கொள்கைகள் மறைந்துவிட்டது....இப்போது இருப்பது திராவிடமடம் குடும்ப மடம்.......கொள்கைகளை காணமுடியாது.....
@shivakumarnagarajan5731
@shivakumarnagarajan5731 5 лет назад
விஸ்வநாதன், நீங்கள் திராவிட விஷ வைரஸிருந்து விடுபடும் போது நான் சொல்வது உங்களுக்கு புரியும் .
@Savioami
@Savioami 4 года назад
திராவிடன் நான். அதிலிருந்து பார்ப்பன அடிமையாக சொல்கிறாயா ?
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Год назад
பார்ப்பனர்கள் இந்த சமூதாயத்தின் புற்று நோய்க்கிருமிகள் . இந்த சமூதாயத்தைக் காப்பாற்ற பார்ப்பனர்களை ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் .
@shivakumarnagarajan5731
@shivakumarnagarajan5731 5 лет назад
திராவிடத்தின் வீழ்ச்சியே தமிழகத்தின் எழுச்சி!
@வீர.எல்லாளன்வழ
Shivakumar Nagarajan வரலாறு உங்களுக்கு தெரியுமா ? திராவிடம் இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் தமிழன் என்ற உணர்வை பார்ப்பனர்கள் முழமையாக அழித்திருப்பார்கள். மோசடி நபர்கள் சிலர் கூறுவதை சிந்திக்காதவர்கள் நம்புவார்கள்.ஆனால் காலம் உண்மையை அடையாளப்படுத்தும்.
@rajivgandhi686
@rajivgandhi686 5 лет назад
@@வீர.எல்லாளன்வழ 👏👏👏
@sureshveerabadiran9468
@sureshveerabadiran9468 5 лет назад
KANDASAMY MA Short and sweet way concept explained....
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 5 лет назад
திராவிடத்தின் வீழ்ச்சி என்பதை கனவில் கூட நினைக்க வேண்டாம். வடமாநிலங்கள் வளராமல் போனதற்கான முழுக்காரணம் அந்த மாநிலங்களில் பகுத்தறிவு இயக்கங்களும் கட்சிகளும் இல்லாமலிருப்பதே. இதை உணராமல் பேசும் முழுமுட்டாள்கள் தமிழர்களா, தமிழர்களை காட்டிக்கொடுக்க நினைக்கும் எட்டப்பர்களா, விபீடணர்களா, சுக்ரீவன்களா???
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 5 лет назад
ஆதியும் அந்தமும் புரியாத சாதிவெறிமுட்டாள்கள் மட்டுமே இப்படி திராவிடத்துக்கு எதிராக பேசுவர். சமஸ்கிருதத்தையும் இந்தியையும் வளர்த்து தமிழை அழிக்க நினைக்கும் அயோக்கியர்களுக்கு பெயர் தமிழர்களா?? தமிழை செம்மொழியாக்கியது திராவிடமே, கலைஞரே? திருவள்ளுவருக்கு கோட்டம் எழுப்பியது திராவிடமே, கலைஞரே! தமிழை அழகு படுத்தியது திராவிட சித்தாந்தமே!! சமஸ்கிருதமயமாக்கப்பட்டிருந்த தமிழ் சமூகத்தை தமிழ் மயப்படுத்தியது திராவிடமே! தமிழக மக்கள் இன்று பலநாடுகளில் உயர்ந்து வாழ்வதற்கு காரணம் அவர்கள் கற்ற ஆங்கிலக் கல்வி, அதற்கு காரணம் திராவிட சித்தாந்தமே!
Далее
OYUNCAK DİREKSİYON İLE ARABAYI SÜRDÜ 😱
00:16