#kannadasan #periyar #anna #senthalaigowthaman #பாரதிதாசன் #bharathidasan கரூரில் திராவிட தமிழர் கலை இலக்கியம் தொடக்க விழாவில் செந்தலைகௌதமன் அவர்கள் கலந்துக்கொண்டு பெரியாரின் பெருமையும் அண்ணாவின் பெருமையும் பேசினார். இதில் கண்ணதாசன் கடவுள் பற்றி பேசினதையும் கூறினார்
3 окт 2024