தமிழகமெங்கும் ஒரு காலத்தில் இப்படியொரு இன்னிசை ஆண்டுதோறும் முழங்க, குடும்பங்கள் தங்கள் உறவுகளை, நண்பர்களை உபசரித்து விருந்துண்டு மகிழ்ந்த வாழ்வையே பொற்காலம் எனலாம்.
என் சிறுவயதில் எங்கள் சோழவந்தான் கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோவில் திருவிழாவில் சாமி இறக்க இதே அடிதான் அடிப்பார்கள் அந்த ஞாபகத்திற்கு கோடிரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது!
ஆகா நம் தமிழ் நாட்டு மேளம் நாதஸ்வரத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை....இவைகள் அழியாமல் மற்றவர்கள் நம் கலைகளை அழித்துவிட்டால் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனும் தமிழ் இளைஞர்களின் கடமையாகும்.