📢 இந்த சேனல் முழுக்க முழுக்க *வாழும் தெய்வம் வள்ளல்* கேப்டன் அவர்களை பற்றி மக்கள் முழுமையாக தெரிந்து கொள்ள ஓராண்டாக உங்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது 💝 எந்த ஆயுதம் கேப்டனை தவறாக பயன்படுத்தியதோ அதே ஆயுதத்தை வைத்து அவரின் புகழ் பரப்ப உருவாக்கப்பட்டது 🙏 என்றும் உங்கள் ஆதரவை நாடும் - ஆஸ்கார் டாக்கீஸ் தமிழ் 💖
அண்ணண் விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போது அவருடைய, அருமை, பெருமை, தர்மத்தின் தலைவன், ஏழை பாளைகளின் பங்காளன் என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை... இப்போது அவர் நம்மிடையே இல்லாதபோது, இவருடைய நல்ல பால் குணம், உயர்ந்த உள்ளம் இப்படி ஒவ்வொன்றாக அனைத்து தரப்பு மக்களிடையே பேசப்பட்டு, பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன...இது தான் உலக இயல்பு... இப்படித்தான் இவருடைய வாழ்க்கை அந்த ஆண்டவனால் எழுதப் பட்ட விதி...இதை யாராலும் மாற்ற முடியாது.... அண்ணன் விஜயகாந்த் பற்றி நீங்கள் உங்கள் சேனல்களில் பகிர்ந்தள்ளதை பார்த்து பெருமை படுகிறேன்... நானும் மதுரையைச் சேர்ந்தவன், அண்ணன் விஜயகாந்த் பற்றி 40 வருடங்களுக்கு முன்பே, தினமும் மதுரை மேலமாசி வீதியில் ஆரிய பவன் ஹோட்டலுக்கு அருகில் நிறைய தடவை சந்தித்துள்ளேன்... பிறகு 80 களில், சென்னையில் ரோகிணி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்த போது, மறைந்த அண்ணன் இப்ராஹிம் ராவுத்தர் ( மதுரை தெற்கு வாசல் பள்ளி வாசல் அருகில் உள்ள அவரது வீட்டிற்கும் நண்பராக சென்றதில் பழக்கம் ) அவர்களையும் சந்தித்து பழகி இருக்கிறேன்... பிறகு சினிமா துறையில் வசதிகள் வந்த பிறகும் சிறிதும் தலைகணம் இல்லாமல் பழகியது இவர்களின் தனி சிறப்பு குணம்...
நல்ல மனிதரை (உலகம்) தமிழ் நாடு இழந்து விட்டது கண்ணீர் வருகிறது தர்மம் தலை காக்கும் விருதுநகர் மக்களே தயவு செய்து விஜயபிரபாகரை வெற்றி பெற செய்யுங்கள் இதுவே தமிழ்நாட்டு மக்கள் கேப்டனுக்கு செய்யும் நன்றி கடன் தவறு செய்துவிட்டோம் இனி ஒரு போதும் நல்லவர்களை தவற விட கூடாது வாழ்த்துக்கள் வெற்றி முரசே முரசே என்று முழங்கட்டும் ❤❤❤❤ இனி ஒரு விதி செய்வோம்
சாதனை படைத்த கேப்டன் அவர்கள். இப்படி ஒரு பேச்சு மிகவும் அருமை யாகவும் அழகாகவும் பொருமையாகவும் பொதுவாகவும். பேசி அசத்தியவர் தான் கேப்டன். அவர் பேச்சு கேட்க்கும் போது பழைய நினைவுகள் தான். இன்னும் சில ஆன்டு காலம் இருந்து இருந்தால் சினிமாதுறையிலும்.சரி நிஜவாழ்க்கையில். கஷ்டப்பட்டு யிருக்கும் உறவுகளுக்கும். சரி என்றென்றும் போற்றும் வகையில் கேப்டன் நிலைத்து யிருந்து யிருப்பார். அவர் பேச்சு கேட்க்கும்.போது😢😢😢😢 இப்படி தான் இருக்கிறது. மறக்க முடியாத நினைவுகள். மறக்க வும் முடியாது கேப்டன்..
கேப்டன் மகன் விஜயபிரபாகரனை தேர்தலில் வெல்லவைத்து கப்டனின் வாழ்நாள் கனவுகளை நனவாக்குங்கள் தமிழ்நாட்டு மக்களே. இதுதான் தாங்கள் அவருக்குச்செய்யும் நன்றிக்கடன்