வணக்கம் கண்ணுகளா. நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உங்களைப் போல் நல்ல இதயங்கள் இந்த மாதிரி பதிவுகளை வெளியிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஓரளவு நல்ல குழந்தைகளாக வாழுங்கள். சக மனிதர்களை நேசிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் கண்ணுகளா. முடிந்த அளவு தலைவர் போல் நாட்டை மிகவும் நேசிக்க வேண்டும். அடுத்த வர்களுக்கு. உதவி செய்யுங்கள். கடவுள் உங்களுக்கு சகல நலன்களையும் அருளட்டும். ஓங்குக தலைவர் புகழ். நன்றி வாழ்க நலமுடன்.
பொன்மனச்செம்மலின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு தெய்வம் அவதாரம் எடுத்து வந்து வாழும் போது நடந்தவை *அவர் வாழ்ந்த காலத்திலும் 'வாழ்ந்த மண்ணிலும் வாழ்ந்து வருகிறோம் என்பதே பெரும் பாக்கியம் * எட்டாவது வள்ளல் ஏழைகளின் ஏந்தல் மனித நேய முதல்வர் எங்கள் வீட்டு பிள்ளை என வாழ்ந்த மக்கள் திலகத்தின் புகழ் இவ்வையகம் உள்ளவரை நீடூழி வாழும் 🙏
மன்னாதி மன்னனின் புகழ் இந்த வானமும் பூமியும் போல் அவர் இதயம் என்னும் கோவிலில் மக்களை உளமாற நேசிப்பதிலும் அள்ளி கொடுப்பதிலும் அவர் மனம் கடலைப்போல் பரந்து விரிந்து இருந்தது அந்த பொன்மனச்செம்மலின் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
தனிமனித ஒழுக்கநெறிகளை தன்னுடைய படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் மக்களுக்கு அறிவூட்டிய புரட்சித் தலைவர் அன்பர் அவர்களின் புகழை வாழும் தத்துவஞானி அன்பர் சுகிசிவம் ஐயா அவர்கள் போற்றுவது மிகவும் சிறப்பு
இந்த தெய்வத்தின் பெயரை உச்சரிக்கும் அறுகதையே பெறவே நான் பல ஜென்மங்கள் எடுக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும் எம்ஜிஆர் என்ற பகவானின் தர்ம சரித்திரம் ஒரு கடல் அந்த கடலே ஆய்வு செய்வது என்பது நடக்காத காரியம் உலகமே போற்றுகிறது அந்த இறைவனே இதுபோன்ற பதிவுகளே வெளியிடும் தங்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிரேன் சூப்பர்
வார்த்தைப் படி செயல் இருந்தது. செயல் படி வார்த்தை இருந்தது.அது புரட்சித் தலைவர் MGR தான். சினிமாவில் எப்படி நடந்துக் கொண்டாரோ அப்படியே நேரடி வாழ்க்கையிலும் இருந்தார்.அவர் கடை 8 வள்ளலில் ஒருவர்.