இவருடைய நாவல்களில் 80 சதவீதம் நான் படித்திருக்கிறேன். இவர் தொட்ட உயரம் வித்தியாசமானது . இவர் எழுதிய உடையார் நாவல் பொக்கிஷம் . இவர் எழுதிய நாவலைப் படிக்கும் போது அனுபவிக்கும் ஏகாந்தமான ஒரு சந்தோஷம் அலாதியானது . வெளிப்படையான படைப்பாளி . அறுவை சிகிச்சை செய்யும் போது மயக்க மருந்து கொடுக்கிற மாதிரி தாங்க முடியாத கஷ்டம் வரும் போது அந்த வலியை போக்கடித்தது இவருடைய நாவல்கள் .
MA DEVAKI MATHAJI KI JAI NA DEVAKI MATHAJI KI JAI MA DEVAKI MATHAJI KI JAI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐