சீமானை ஒரு மயிரைக்கூட புடுங்கமுடியாது...356 வது பிரிவில் திமுகாவின் ஆட்சி களைப்பு, தமிழகத்தில் வரவேண்டுமா?2026ல் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா? வேண்டாமா?...யோசியுங்கள்...
கலைஞரை மக்கள் தேர்வு செய்தார்கள், அவர் மக்களுக்கு நன்மைகள் செய்தார். பேசுவது நாகரிகமாக பேச வேண்டாமா? கலைஞர் இல்லையென்றால், தமிழகம் எப்பொழுதோ UPradesh ஆக மாறியிருக்கும்.
சீமான் முன்னால் முதல்வர் காலாமாகிவிட்டார் கண்ணியத்துடன் பேசவேண்டும் கொஞ்சம் ஓவரத்தான் போறிங்க உங்கள் வளர்ச்சிக்கு நல்லதல்ல பேசவேண்டும் யாராக இருந்தாலும் கண்ணியத்தோடு பேசவேண்டும்.
அண்ணா சீமான் மாதிரி அரசியல் பேச இப்போது ஒருத்தரை காட்டுங்கள் பார்க்கலாம் உயிர்களை நேசிக்கும் உன்னதமான மனிதன் சீமான் அண்ணா மட்டும் தான் பூச்சி புலுவுக்கு கூட அரசியல் பேசுற மாமனிதன் எங்க அண்ணா சீமான் மட்டும் தான் அவர் எங்க உயிர் ❤❤❤