எனக்கு வயது 59, தினமும் மகன்களின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருந்து கொண்டே இருந்தது....தங்களது பேச்சைக் கேட்டதும் என் மனதில் சற்றே தெளிவு பிறந்தது.... நன்றி !!!!
நிம்மதியாக வாழ முடியவில்லை நான் நினைத்தாலும் மனம் கேட்க மாட்டேன் என்கிறது நானும் பலமுறை முயற்சி செய்தேன் முடியவில்லை என் மனதில் நீண்ட நாட்களாக காயம் உள்ளது ஆறவில்லை வெளியே காயம் பட்டால் ஆற்றி விடலாம் உள்ளம் என்ற காயத்தை என்னால் ஆற்ற முடியவில்லை
Good Morning Doctor ,நிறைய வலிகளை சுமந்து கஷ்டங்களை தாண்டி உயர்ந்து வரும் போது;;;ஏற்படும் இழப்புகள் , நீனைவுகளால் மனசு சங்கடம்மாக இருக்கு , இதுவும் கடந்து போகும் Super Message Thank you so marche Sir
நானும் இப்படித்தான் டாக்டர் இறந்து போன மகளை நினைத்து வருத்துவது இருக்கும் மகன் சரியா யில்லை என்று வருத்தப்பட வேண்டியது கடன் நினைத்து வருத்தபடு வது கணவர் குடிக்கிறார் அதை நினைப்பது இப்படி அடிக்கி கொண்டே போகலாம் காலம் மாறும் என்று நினைக்குறேன் பாக்கலாம்
உங்கள் வீடியோ தம்பி மிகவும் பிடிக்கும் ஆனால் தம்பி இறந்து ஒரு வருடம் ஆயிடுச்சு ஆனால் தம்பி நினைக்காமல் இருக்க முடியலை எனக்கும் உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன்
When am worrying about one thing and trying to get rid of, the next problem comes before me and made me worry more than before.. so I can replace only big worry with small worry.. life is like that.. what to do