தாங்களுக்கும் எங்களுடைய ஸலாம் உரிதாகட்டும் இதைப் பார்த்து இன்னும் பலபேர் islaarhaipueindhu தெரிந்து இஸ்லாத்தில் நுழைவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும் ஆமீன் yuo tiyoob சனலுக்கும் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
மிக தெளிவான சிந்தனை பாராட்டுகள்👏👏. இஸ்லாம் மார்க்கம் இயற்கை மார்க்கம் மற்றும் அறிவியலோடு பயனிக்கும் வியக்கவைக்கும் மார்க்கம் என்ற தலைப்பில் பேசுங்கள். இறைவன் உங்களுக்கு துணைநிற்க அவனிடமே வேண்டுகிறோம்.
உண்மையான இறைவனின் நேர்வழியின் பக்கம் திரும்புங்கள் خَلَقَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَاَ لْقٰى فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَبَثَّ فِيْهَا مِنْ كُلِّ دَآ بَّةٍ ؕ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம் (அல்குர்ஆன் : 31:10 ) هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ “இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் - அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 31:11 ) وَلَقَدْ اٰتَيْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ اَنِ اشْكُرْ لِلّٰهِؕ وَمَنْ يَّشْكُرْ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ “அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தனது நன்மைக்காவே நன்றி செலுத்துகிறான்; இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) - நிச்சயமாக அல்லாஹ் எவரிடத்திருந்தும் தேவையில்லாதவன்; புகழப்படுபவன்”. (அல்குர்ஆன் : 31:12 ) وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (அல்குர்ஆன் : 31:13 )
மனிதனிதன் தான், கடவுளை படைத்தான், தன் சுயநலத்திற்காக அவன், அவன், அவனவனுக்காக கடவுளை படைத்தான், மனித ன் கடவுளை மட்டுமா படைத்தான், இதைவிடவும் சக்திவாய்ந்த ஒன்றையும் கண்டுபிடித்தான், அது என்ன? பணம் அல்லது செல்வம், ஒரு இடத்தில், மகாபாரதம், பைபிள், பைபிள், குரான் வையுங்கள், பக்கத்தில் பொண்ணும், பணத்தையும் வையுங்கள், எதற்கு இந்த மனிதர் மதிப்பை கொடுக்கிரான் என்பது தெரிந்துவிடும்
அறியாமையின். வெளிப்பாடு...சகோ... நீங்கள் சொல்வது ஒரு முஸ்லிமிடம். எடுபடாது... அதைப் பரிசீலனை செய்து பாருங்கள் சகோதரே எதிர் வரும் ரமளான் மாதத்தில்.... மூட்டை நிறைய பணத்தை வைத்து விட்டு ஓரே டம்ளர் தண்ணீர் கொடுத்து பாருங்கள்... ஒரு நோன்பாளி.. முஸ்லிமுக்கு...
இஸ்லாம் தந்த நபிமார்களே.1.40..000..னாயிரம்.நபிமார்கள்.இதில்.உலகவரலாறில்.இருதிநபி.முஹமத்.ஸல்.அவர்கள்மட்டுமே.இவர்களுக்குபின்.எந்தநபிகளும்.கிடையாது.இவரின்.உண்மைகண்டு.இறைவனே.தேர்ந்தெடுத்த.நபிஇவர்களே.நபியே.உங்களுக்குபின்.இனிஎவரும்.வரவும்மாட்டார்.யாரையும்.நான்ஏற்றுஅனுப்பவும்.மாட்டேன்..உங்களுக்குபிறகு..இந்த.உலகம்.உள்ளவரை.வரும்.மனிதர்கள்யாவரும்.உன்உம்மத்துகளே.(உன்சந்ததி.களாக.உமது.கூட்டத்தார்களாகநாம்.ஏற்றுக்கொள்வோம்.).இதுவே இஸ்லாத்தின்.இறைவேதமும்.இஸ்லாம்மார்கமும்.
I don't wont dajjal shrik workship, i believe one God only Allah go the right path my destiny of life..once convert to islam they will arranged marriage muslim girl as my partner life...im waiting the day insha'Allah fully become as muslim name Muhammad Saddiq Bhai 🤲
எந்த தேவையும் இல்லை என்றால் மனிதர்களை ஏன் படைத்தான்....? இறைவனின் அன்பை காண முடியுமா? கொஞ்சம் தெளிவாக விளக்கம் கொடுத்தால் நலமாக இருக்கும். நண்பருக்கு நன்றி ...
குரானை படித்த எவரும் அப்படி சொன்னதில்லை. வேண்டுமென்றால் இஸ்லாத்தை ஏற்றிருக்கிரார்கள். பாஸ்டர்கள் உட்பட. காப்பி அடித்ததாக சொல்பவர்கள் வந்து நிரூபிக்கணும். என்னென்ன காப்பினு.. எங்கயோ சொன்னதை கேட்டுட்டு வந்து உலற கூடாது. சரி குரானை படிச்சி இப்படி லட்ச கணக்கான மக்கள் இஸ்லாத்திற்கு வருகிறார்களே, அந்த மாதிரி ஏன் பைபிள் படிச்சி வரது இல்ல?? வந்தவங்க யாரும் Emotion based ல இருக்க கூடாது.. அறிவு பூர்வமாக யோசிச்சி வந்துருக்கணும்.. காட்டுங்க அப்படியானவர்களை.. இதை கமென்ட் பன்னதுக்கு பைபிலுடைய நம்பகத் தன்மையை குறித்து பதில் சொல்லியிருக்கலாம்.. எனக்கு தெரியும்.நீங்க சொல்ல மாட்டிங்க.. வேற topic க்கு jump ஆய்ருவிங்க இப்ப கூட...
குர்ஆனை படித்து பார்க்கவும் பைபிள் படித்து பார்க்கவும். மோஸஸ் பழய ஏற்பாடை படிக்கவும் ஒப்பீடு செய்யவும் - எது உண்மை என விழங்கும். எதை காப்பி அடித்ததா? என புரியும்
@@ChatGPT486 Quran contradicts itself in creation of the world. In some verses it says world was created in 6days & in some verses it says world was created in 8 days.
@@ChatGPT486 இல்லை🤣.. பண்டைய கால இஸ்ரேலிய யூதர்கள், கடவுள் மோசேக்கு கொடுத்த நியாபிரமாண சட்டத்தை பின்பற்றினர்.. தாங்களோ ஷரியா சட்டத்தை பின் பற்றுபவர்கள்... இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த நியாபிரமாண சட்டம் vs அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த ஷரியா சட்டத்துக்கும் இடையே கிழக்குக்கும் மேற்கு க்கும் எவ்வளவு தூரமோ ... அதை விட அதிக வித்தியாசம் உண்டு.. யூதர்கள் என்பது இனம்.... இஸ்லாம் என்பது just a religion..
Aabraham yuthar illa Aabrahamoda peran yacoob vamsathula vandhavangatha yutharhal Aabraham Israel yacoob yellarum padaitha ore iraivanai thavira vera yaarayum vanangala Muslims aabrahamoda iraivanaana Allah va matumtha vanangitu irukaanga
Who founded Christianity? ❌Jesus -NO❌ ❌GOD -NO❌ MR.PAUL: YES ✅ and falsely attributed it to Jesus. Paul never met Jesus Christ □□□□□□□□□□□□□□□□□□□□□□□ ☝️GLORIOUS -❤️-QUR'AN Is The Only Religious Scripture On the Face Of they Earth Which Contain This Information. ☝️The Name Of The Scripture Alone With the Name of the Author In It.👏Quran 55:1
மர்யமுடைய குமாரர் இயேசு இறை தூதரேயன்றி வேறில்லை இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர் இவருடைய தாயார் மிக்க உண்மையானவர் இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக! (அல்குர்ஆன் : 5:75 ) 💖☘️
@@Wahitpro ஜீ உங்கள் நம்பிக்கை படி மரணத்திற்கு முன்பு வானத்தில் உயர்த்த பட்ட இசா நபி இதுவரைக்கும் சாப்பிடாமல் இருக்கிறார் அப்போ அவர் கடவுள் அப்படிதானே சகோ
இது என்ன ஸ்பெஷல் ராமர் கோவிலில் உள்ள அஞ்சு வயது குழந்தை கடவுள் ராமர் 12:30 டு ஒன்றை ஓய்வு எடுக்கிறாராம் இவரல்லவா உண்மையான கடவுள் இந்த ராமர் கடவுளுடைய அப்பன் தசரதனுக்கு 50,000 மனைவிகள் இவரல்லவா கடவுள் ஆன்மீகத்தில் சரியான விழிப்புணர்வு இல்லாததால் தான் 90% இந்துக்கள் சாவோம் என்று நினைத்தும் ஆரிய ஆர்எஸ்எஸ் பிஜேபி 2% பிழைக்க வந்த பார்ப்பன வந்தேறிகளுக்கு ஓட்டு போட்டு ஆட்சி அதிகாரத்தை தூக்கிக் கொடுக்கிறார்கள் பின்னர் இவர்கள் தான் சொல்லுகிறார்கள் ஆரி ஆர்எஸ்எஸ் பிஜேபி பார்ப்பன வந்தேரியர்கள் இந்திய நாட்டையும் இந்திய நாட்டு மக்களையும் கொள்ளையடிக்கிறார்கள் நாட்டை அழிக்கிறார்கள் என்று வெக்க கேடு ஆன்மீகத்தில் தெளிவு உண்மை இருந்திருந்தால் அரசியலிலும் தெளிவு அறிவு இருக்கும்
ஒரே ஒரு கடவுள் தான் இவ்வுலகையும் மரம், செடி, கொடி, புழு, பூச்சி, மிருகங்கள், மனிதர்கள் என அனைத்து படைப்பினங்களுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் மேலும் விபரங்களுக்கு திருக்குரான் தமிழ் மொழியாக்கம் வாசிக்கவும்.