மதிமாறன் சொல்வது உண்மை பெண்கள் தினமும் பேருந்தில் செல்லும் போது முதல்வர் மு.க. ஸ்டாலினை நினைக்கிறார்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் போது நினைக்கிறார்கள் எல்லாவற்றுக்கும் மேலாக மாதம் மாதம் உரிமைத் தொகை வாங்கும் போதும் முதல்வரை நினைக்கிறார்கள்.
இந்தியாவையே தேர்தல் ஆணையம் தான் ஆட்சி செய்கிறது அதை ஒன்றும் புடுங்க முடியவில்லை.. இங்கே உட்கார்ந்து எதை செய்ய முடியும் உங்களால்? குடியரசு தலைவர் முதற்கொண்டு உச்சநீதிமன்றம் வரை கண்டு கொள்ளாமல் இருக்கும் வரை தேர்தல் ஆணையத்தை அசைக்க முடியவில்லை.எதற்கு விவாதம்?