ஏன் பிரதோஷ வேலையில் மோகினி காயாரோகனேஸ்வர சுவாமியை சுற்றி வருகிறது என்பதற்கு சிவஸ்ரீ. இராமாமிர்தம் சிவாச்சாரியார் திருநாகை காரோணம் புராணத்திலிருந்து அழகியபடலம் எனும் தலைப்பில் எடுத்துறைக்கிறார்....!!!
Meenakshi Dasan
காயாரோகனேஸ்வர சுவாமி நாகை சௌந்தர ராஜா பெருமாளின் ரோஹத்தை போக்கியருளியதால் மகாவிஷ்ணு பெண் வடிவமாக மோஹினி வடிவில் தினமும் காயாரோகனேஸ்வர சுவாமியை வழிபடுதாலால் தான் அவருடனே கருவறை வாசமும் அவருடனே பிரதோஷ வேலையில் புறப்பாடுமாகிறார்......மேலும் சுவாமி இழந்த அழகை திரும்பியளித்ததன் காரணமாய் நாகை சௌந்தர ராஜா பெருமாள் #நாகை_அழகியர் என்றழைக்கப்பட்டார்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், காஞ்சி வரதருக்கு அடுத்த படியாக நாகை அழகியர் திருமணி யிலும் ரோஹம் பதிந்த வடு இன்றும் உள்ளது....!!!!
மேலும் நாகை அழகியர் கோவிலின் நடை பிரதோஷ காலங்களில் 6.30 மேல் திறக்கப்படுகிறது.
சிவார்பணம்
26 июл 2018