Тёмный

ஏன் பிரதோஷ வேலையில் மோகினி காயாரோகனேஸ்வர சுவாமியை சுற்றி வருகிறது 

Temple Ride
Подписаться 14 тыс.
Просмотров 350
50% 1

ஏன் பிரதோஷ வேலையில் மோகினி காயாரோகனேஸ்வர சுவாமியை சுற்றி வருகிறது என்பதற்கு சிவஸ்ரீ. இராமாமிர்தம் சிவாச்சாரியார் திருநாகை காரோணம் புராணத்திலிருந்து அழகியபடலம் எனும் தலைப்பில் எடுத்துறைக்கிறார்....!!!
Meenakshi Dasan
காயாரோகனேஸ்வர சுவாமி நாகை சௌந்தர ராஜா பெருமாளின் ரோஹத்தை போக்கியருளியதால் மகாவிஷ்ணு பெண் வடிவமாக மோஹினி வடிவில் தினமும் காயாரோகனேஸ்வர சுவாமியை வழிபடுதாலால் தான் அவருடனே கருவறை வாசமும் அவருடனே பிரதோஷ வேலையில் புறப்பாடுமாகிறார்......மேலும் சுவாமி இழந்த அழகை திரும்பியளித்ததன் காரணமாய் நாகை சௌந்தர ராஜா பெருமாள் #நாகை_அழகியர் என்றழைக்கப்பட்டார்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், காஞ்சி வரதருக்கு அடுத்த படியாக நாகை அழகியர் திருமணி யிலும் ரோஹம் பதிந்த வடு இன்றும் உள்ளது....!!!!
மேலும் நாகை அழகியர் கோவிலின் நடை பிரதோஷ காலங்களில் 6.30 மேல் திறக்கப்படுகிறது.
சிவார்பணம்

Развлечения

Опубликовано:

 

26 июл 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@NandhaKumar-cw1bn
@NandhaKumar-cw1bn 2 года назад
சிவயநம
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🍋🔱
Далее
Все ради семьи!❤️
0:55
Просмотров 2,2 млн
2 августа 2024 г.
0:52
Просмотров 4,6 млн