இரவு வந்து எழுப்பியவர் 'தேவ தூதர' இல்லை,அவரது கணவராகத்தான் இருக்க வேண்டும்!காலையில் அவரே என்ன கார் வேண்டும் என்று கேட்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது !!😂
நீ வணங்கிற மாதா, கோடி அற்புதர் இவுங்க எல்லாம் நீ இடுகாட்டுக்கு போற வரைக்கும் உன்னிடம் பேச மாட்டார்கள், ஏன்னா அவுங்க மனிதர்கள், செத்து போனாங்க உன்னமாதாரிமடையன்தான் அவுங்களை பின்பற்றுவாங்க, இயேசு மட்டுமே பேசக்கூடியவர்.
Stella ramola style ramola,sleeveless, shameless,loose hair, never covering her hair😅,lipstick, eye shadow, makeup 💄 lijke Hollywood star ⭐ 😅😂atrocities are irritating in youtube 😅
Paul thinagaran kidda oru question kekkuren Jesus ungakidda daily pesurar ennu solringa appo ? Modiyei pakka poninga Jesus yezhei eliya makkalodu vazhnthar Sappida kuda vasathi illatha makkalpodu vazhnthar Jesus name ah kevala padutthi vazhurathu ellam oru vazhkeiya ? Jesus ungakidda modiyei parkka poga sonnara ? Appadi Sonnar ennaa antha Jesus ah enkidda pesa sollunga Nan nampuren ? Ennaa enkiddaum Jesus pesurar Yes ennoda god Jesus Ivar ippadi pesa maddar ? Theriuma ? Enkidda avar Pesuvar Jesus coming soon yes 💯 ithuku than ready aaga solrar
அதாவது என்னுடைய கருத்து என்ன அப்படின்னா ஆண்டவர் எல்லாரையும் பார்த்து ஆதியாகமத்துல சிருஷ்டித்து முடிஞ்ச உடனேயே நீங்கள் உலகமெங்கும் போய் பூமியை நிரப்புங்கள் அப்படின்னு சொல்றாரு.... அந்த காலத்துல அவங்களுக்கு என்னென்ன தேவைப்பட்டுச்சோ எல்லாத்தையும் நிறைவாத்தான் எதேன் தோட்டத்தில் வைத்திருந்தார்.... புதிய ஏற்பாட்டில் கூட ஆண்டவர் நம்மளை ஆசீர்வதிக்கிற தேவன் என்று தான் பார்க்கிறோம்.... அந்த காலத்துல உள்ள சீஷர்கள் கஷ்டப்பட்டு கஷ்டத்தோடு வாழ்ந்தாங்க... அந்த கால கட்டத்துல வாழ்வியல் முறை அப்படி இருந்துச்சு... நான் என்ன சொல்ல வரேன் அப்படினா எல்லாருமே நல்லா இருக்கணும், எல்லா கிறிஸ்தவர்களும் நல்ல வசதியா இருக்கணும், நோயில்லாம இருக்கணும், ஊழியக்காரர்களும் அப்படித்தான்.... இதுல என்ன தவறு இருக்கு அப்படின்னு எனக்கு தெரியல... என்னை பொறுத்த வரை, வேதம் என்ன சொல்லுதுன்னா பாவம் செய்ய வேண்டாம்னு தான் சொல்லுது... இந்த உலகத்தில் உள்ள நன்மைகள் அனுபவிக்க வேணாம்னு சொல்லவே இல்ல. எவேன்ஜலின் சிஸ்டர் கூட அங்க பேச வந்ததை ஏதோ மிகைப்படுத்தி பேசிட்டாங்கன்னு தான் நினைக்கிறேன்... அது என்ன எந்த அளவுக்கு ஒரு பெரிய பேசு பொருளாக வேண்டிய விஷயமே இல்லை என்கிறது என்னுடைய கருத்து. அவங்க ஊழியம் செய்றாங்க ஜனங்கள் அனுப்புறாங்க அதுல போய் நீங்களும் நானும் போய் என்ன பேச முடியும். நாளைக்கு அவங்க கடவுளிடம் கணக்கு கொடுக்கணும் அதுக்கப்புறம் அவங்க சைடுல உள்ள கஷ்டங்கள் மற்ற விஷயங்கள் எல்லாம் அவங்களுக்கும் கடவுளுக்கு தான் தெரியும். நாம் பக்கத்துல இருந்து பாக்கலை. அவங்க கொள்ளை அடிக்கிறாங்க, ஏமாத்துறாங்க, திருடறாங்க, லஞ்சம் வாங்குறாங்க, அப்படின்னா நாம விமர்சிக்கலாம் அதுல ஒன்னும் தப்பு இல்லை. அவங்களுடைய தனிப்பட்ட சொத்து காருண்யா மற்றும் கர்த்தர் கொடுத்த ஊழியம் இயேசு அழைக்கிறார் ஊழியம். அதான் அவங்க செய்றாங்க அதிலிருந்து வர்ற வருமானத்துல கார் வாங்குறாங்க வீடு வாங்குகிறார்கள் அதுல போய் நாம தலையிட முடியாது இல்லையா.... ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். 1 கொரிந்தியர் 4:5
It's a great shame for all J.C. members & Christians ! Evangeline cries & talks as if she has no shelter in Canada, but stayed in a luxury hotel ! Then cries for a car. What's this ? So disgusting for all of us !!😢😢😢😢😢
ஐயா வீடியோவை பார்க்க பார்க்க பார்க்க பார்க்க பத்திகிட்டு வருது என்னதான் பண்ணறதுன்னு தெரியல அரசியல்வாதி விட மோசமா சாமி பேர வச்சுட்டு கொள்ளை அடிக்கிறாங்க