எங்கள் குடும்பத்தினர்களுக்கு செய்வினை நீக்கி நானும் என் குழந்தைகளும் சகல நன்மைகளும் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள் நன்றி சிவ சிவ
இன்றைய உலகில் சுயநலமும்.. எவரைப் பற்றியும் கவலைப்படாத மனநிலை உள்ளவர்களால் மட்டுமே.. அனைத்து செழிப்புகளோடு வாழ இயல்கிறது என்பதை நாம் அனைவரும் கண்கூடாக உணர்கிறோம்.. அப்படி இருக்க இதைப் போன்ற நல்ல உணர்வுகள்.. உணர்வுகளுக்கு மக்களிடம் மதிப்பு எப்படி வரும்...???
@@Pavithra.radhakrishnan1 Thank u so much.. nanum murugar a than ninichitu iruken . Now I have 2 months second baby mam when I was pregnant in 4 th month I went thiruchendur.. any special prayer for murugan to do pls tell me. Sasti viratham en husband a iruka sonaga because I m feeding so I can't. Any thing pls tell me mam. Andar kuppam temple u hav mentioned in comments where it is mam
முழுமையான தகவல்களை சேகரிக்க சத்குரு இசக்கியபிள்ளை சத்குருமலையாளசுவாமி சமாதி அமைத்த திரு சங்கரய்யா தேவர் குடும்பத்தாரிடம் கேட்டு முழுமையான விரிவன தகவல்களை பதிவிடவும்..
Really sorry for the inconvenience, kindly text to this number to get a description about the book or you may call: 9176564723, kindly subscribe and share the channel to others and let them into this spiritual path.
.செங்கோட்டையில் இருந்து புலிகரை, கொல்லம் சாலை செக்போஸ்ட் அருகில் இந்தியன் பெட்ரோல் பங்கு நேர் எதில் உள்ளது ஓம் ஸ்ரீ சத்குரு தாத்தா பாதம் போற்றி ஓம் ஸ்ரீ சத்குரு சண்முகம் அண்ணன் பாதம் போற்றி. பார்த்து உணர்வது தியானம் உணர்ந்து பார்ப்பது ஞானம் சண்முகம் சுவாமிகள்