Тёмный

ஒரு ஆணின் காதல் ஏக்கம் | love Feeling Kavithai in tamil | ksd kavithaigal 

கவிஞர் செந்தமிழ்தாசன்
Просмотров 71 тыс.
50% 1

கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
senthamizh dhasan kavithaigal,
ksd kavithaigal,
kadhal kavithai in tamil,
காதல் கவிதை,
love Feeling Kavithai in tamil,
#SenthamizhDhasan #ksd_kavithaigal

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@pradeepakpradeepak4560
@pradeepakpradeepak4560 3 года назад
காமம் கூட காதல் தான் என்று கண்ணீர் வழி உரைத்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள் கவிஞரே
@vela2540
@vela2540 3 года назад
🙏
@vela2540
@vela2540 3 года назад
Hi
@sathishm8234
@sathishm8234 3 года назад
என் மனதில் இருக்கும் வலிகளை.....உங்கள் எழுத்துக்கள் மூலம் பார்த்தேன்....நன்றி அண்ணா ...
@kanagarathinam2498
@kanagarathinam2498 3 года назад
புகைப்படத்தில் மட்டும் புன்னகை உண்மையான வரிகள் கடவுளுக்கே சாபம் என்றும் புதுமை தான்.... அருமை✍️
@sabarinathan125
@sabarinathan125 3 года назад
மனதை கலங்க வைத்து விட்டீர்கள் கவிதை மிகவும் அ௫மை வாழ்த்துகள் கவிஞரே எளிய வார்த்தைகளால் கவிதையை மனதை தொட வைத்து விட்டீர்கள்
@karthik25family
@karthik25family 3 года назад
என்றும் எழுத்தாணி முனையில், கவிஞர் செந்தமிழ்தாசன்!! தமிழ் எனது மூச்சு, அது இருக்கும் வரையில் நானும் இருப்பேன்!! #KSDForever!!! 💪💪💪
@sangeethavenkatachalam9259
@sangeethavenkatachalam9259 3 года назад
எனக்கு இதை படிக்கும் போதே என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது 😭😭😭எப்படி இதனை உங்களால் எழுத முடிந்தது ✍✍✍எனக்கே ஆச்சரியம் தான் வாழ்க தமிழ்🤚 வளர்க🤚 தமிழ் என்றும் எழுத்தாணி முனையில் கவிஞர் செந்தமிழ் தாசன்🙏🙏
@ranjitharanji7351
@ranjitharanji7351 3 года назад
😭😭😭😭😭😭இந்த கவிதையை கேட்டவுடன் கண்ணீர் கண்களில் இருந்து தானாக வருகிறது 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@tamilvanan6201
@tamilvanan6201 2 года назад
அண்ணா நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரிகளும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது😮 எனக்கு மிகவும் பிடித்த கவிதை அண்ணா💟💟💟
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 3 года назад
அடடா சூப்பர் அருமையான கவிதை. ஏக்கத்தின் உணர்வை எழிலாக சொல்லிவிட்டீர்கள். பவித்திரமாக சொன்னீர்கள். நன்றி.
@priyadharshinin317
@priyadharshinin317 3 года назад
அண்ணா இந்த கவிதைக்கு உங்க குரல் உயிர் கொடுத்தது.... ஆணின் ஏக்கம் இத்துணை அழகாக எவராலும் கூற இயலாது.... உங்கள் தமிழும் கவியும் இன்னும் நூறாயிரம் ஆண்டு உன் பெருமை பேசும்.... வாழ்த்துக்கள் அண்ணா
@yousuffanees6648
@yousuffanees6648 3 месяца назад
இந்த கவிதை போல்தான் என் வாழ்க்கை நிலைமை கண்ணில் நீர் அருவி போல் வருகிறது
@tamilselvimariappan537
@tamilselvimariappan537 3 года назад
உங்களுடைய அழுகிற மாதிரி குரல் கூட கேட்க முடியவில்லை..கவிதை அருமை.. அழகான ஏக்கங்கள்.
@user-ds3jc2sr3o
@user-ds3jc2sr3o 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1EV8_4XHN38.html
@Piriyamudan_Pravin
@Piriyamudan_Pravin 3 года назад
அகவை 31 ஆயிருச்சு எனக்கு! அன்பு காட்ட அன்னை இல்ல! அரவணைக்க அணங்கவள் இல்ல! ஆறுதலுக்கு கவிதை தந்து என் ஆதரித்த கவியே! என் தலை வணக்கம்!!
@mannargudians777
@mannargudians777 3 года назад
எங்களால் சொல்ல முடியாததை உங்கள் கர்ஜனை குரலால் கவிதைகளை செதுக்கி இருக்கிறீர்கள் ஆணின் ஏக்கத்தை உண்மையாக உணர்த்திவிட்டீர்கள் அருமை அண்ணா 😍🥰😎
@sinthusithu1595
@sinthusithu1595 3 года назад
உங்கள் கவிதைக்கு நான் என்றுமே அடிமை கவிஞர் அவர்களே 👏👏
@janisfashion3717
@janisfashion3717 3 года назад
கலங்கி நிற்கிறேன் தோழா,உமது வரிகளை(வலிகளை) கேட்டு...
@user-wf4vu6vd5c
@user-wf4vu6vd5c 3 года назад
அருமையான படைப்பு..! ஏக்கத்தின் ஆக்கபூர்வ கவி உணர்வை அழும் குரலோடு கேட்பவரையும் உணர்வுக்குள்ளாக்கிவிட்டீர் கவிஞ்சரே..!
@fibifravash554
@fibifravash554 3 года назад
இவ்வளவு நாள் காதலும் காமமும் காதலை விட காமம் அசிங்கம் என்று நினைத்தேன் .. ஏனென்றால் அந்தக் காமத்தை சொந்தமானவள் இன் மீது திணிக்காமல் மற்ற பிள்ளைகளின் மேல் காமக் கொடூரர்கள் அதை செய்வதால் காமம் என்பது ஒரு அசிங்கமாகத் தான் நான் பார்த்தேன் ... காதல் என்ற ஒன்று இருந்தால் காமமும் இருக்கும் ..அது முறைப்படி நடந்தால் தான் இனவிருத்தி பெருகும் அதுதான் இயல்பு. எல்லா உயிர்களின் இயல்பு ... ஆனால் இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்ல முடியுமா என்று நான் ஸ்தம்பித்து விட்டேன் .. காமம் என்பது கணவன் மனைவிக்குள் இருக்கும் அழகான ஒரு இயற்கை உணர்வு .. காமக் கொடூரர்கள் ஆல் தான் அந்த உணர்வு சாக்கடை கீழாக பார்க்கப்பட்டது .. அந்த பார்வையை சரி செய்து விட்டீர்கள் அண்ணா .. எழுத்து வரிகள் அருவருப்பு படாமலும் அவை எழுத்தை அழகாக அனைவரையும் ரசிக்க வைத்தீர்கள் .. முதலில் முகம் சுளித்த நான் கடைசியில் புன்முருவலித்தேன்... 👏👏👏👏👏👏👏👏
@user-ds3jc2sr3o
@user-ds3jc2sr3o 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1EV8_4XHN38.html
@ikkaraiseithi
@ikkaraiseithi 3 года назад
அருமை அருமை நண்பரே... நானும் தற்போது அந்த ஏக்கத்தில் தான் இருக்கிறேன். உணர்வுகளை அப்படியே சொன்னிங்க... சிறப்பான வாழ்த்துக்கள் நண்பரே...
@saranrajnagarajan6073
@saranrajnagarajan6073 3 года назад
வலிகளை வரிகளில் வர்ணித்து விட்டாய் வாடி நிற்கும் எங்களின் ஏக்கங்கள் தெளிய தெய்வம் அவள் துணை தேடி தருவாளா
@karthikeyanmuthusamy7982
@karthikeyanmuthusamy7982 3 года назад
இந்த கவிதையை கேட்டு அழாத ஆட்களே இருக்கமுடியாது... கடவுளுக்கே சாபம் கொடுக்ககூடிய அளவுக்கு இந்த ஆணின் காதல் மற்றும் காம ஏக்கம்.... இவ்வளவு அழகாக காதலையும் காமத்தையும் யாராலும் சொல்ல முடியாது.... உங்கள் அழுகை அத்தனை தனிமையில் வாழும் ஆண்களின் அழுகை.... அசத்திட்டிங்க தோழரே......
@thangarajsekar9998
@thangarajsekar9998 3 года назад
எனக்காகவே எழதப்பட்ட வரிகளகாவே உணர்கிறேன்
@jm.k.a.9224
@jm.k.a.9224 2 года назад
இறைவனின் இதயம் விரைவில் திறக்கப்படும்.....by. என் றும் உங்கள் கவி பிரியர்
@ethoorukavithai
@ethoorukavithai 3 года назад
வலிக்க வைக்கும் வலிமையான வரிகள் நன்றிகள் கவிஞரே
@user-vh4wf6ei8p
@user-vh4wf6ei8p 3 года назад
உள்ளத்தின் வலிகளை உச்சத்தில் கொண்டுவந்தாய் உலகத்தின் கவிஞர்களை உன்அழுகையால் வென்றுவிட்டாய் ஏக்கத்தின் சுமைகளை ஏணிபோல் அடுக்கிவிட்டாய் ஏனப்பா காதலைமட்டும் எரிமலையாய் தெறிக்கவிட்டாய் அண்ணா இது உங்களுக்கான சிறு வாழ்த்துக்கவிதை
@tamilagri1125
@tamilagri1125 3 года назад
அதிகப்படியான 90's ஆண்கமங்களுக்கு இது 90% பொருந்தும், ஆனால் எல்லோரும் உள்ளுக்குள்ளே வைத்துள்ளார்கள் நீங்கள் அழகாக வெளிப்படுத்திருக்கிங்க இதில் நானும் ஒருவன் 💚
@karthikeyanmuthusamy7982
@karthikeyanmuthusamy7982 3 года назад
நான் நினைத்ததை பதிவிட்டுள்ளீர்.....
@srisrither2415
@srisrither2415 3 года назад
நீங்கள் படைத்த கவிதையில் என் வாழ்க்கை பயணத்தை பார்க்கிறேன் உங்கள் குரல் அல்ல என் குரல் அண்ணா
@lyricists.k.rajkamal8093
@lyricists.k.rajkamal8093 3 года назад
விழியில் வழியும் வரிகள். அருமை கவிஞரே உங்களை போல் ஒருவனின் வாழ்த்துக்கள்
@lakshmilax8773
@lakshmilax8773 2 года назад
Unga kavithai ovontrai parkumnpothu love feel rmpa varum... But entha words ah ellam ketkum pothu thirumana vayathu vanthu thirumanan ahkama irukara aankalin manakavalaikalai ungal varikalal solvathu pol ullathu
@sathiyadhina6347
@sathiyadhina6347 3 года назад
ஒரு ஆணின் ஏக்கத்தை உங்கள் அழகான வரிகளில் தந்துவிட்டீர்.ஆனாலும் சில ஆண்கள் பெண்களின் மனதை புரிந்து கொள்ளவில்லை.இப்போது இருக்கும் சில ஆண்கள் (மட்டும்) காமத்தை மட்டுமே வேண்டும் என நினைக்கின்றனர்.உண்மையான அன்பையும் பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை.பெண் காதலியாக,மனைவியாக,தாயாக, தோழியாக ஆண்களின் அருகில் உள்ள வரை அந்த ஏக்கம் வருவதில்லை.அவள் பிரியும் நிலை வந்த பின்னர் அவளை நினைத்து வருந்தி பின் ஏமாற்றம் அடைகின்றனர் தலை வணங்குகிறேன்...இதயம் கனிந்த நன்றிகள்... இந்த வரிகளை கேட்டவுடன் என் இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள்.
@reshma612
@reshma612 3 года назад
அண்ணா கவிதை சுப்பர் 👍👍👍👍👍 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👍👍🙏
@agr_media
@agr_media 2 года назад
அண்ணா உங்கள் கவிதைகள் அனைத்தும் எனக்கு பிடித்துள்ளன அதைப் பாடலாக மாற்ற ஆசைப்படுகிறேன்
@agr_media
@agr_media 2 года назад
உங்கள் ஆசியுடன் செய்து கொள்ள வா?
@artslove5456
@artslove5456 3 года назад
மிகவும் அருமையான காணொலி கவிஞரே.....சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை கண்ணீர் தான் வருகிறது.....வாழ்த்துகள் கவிஞரே!!!
@isaiththamizhyazhini
@isaiththamizhyazhini 3 года назад
ஆண்டவனே நீமட்டும் துணையோடே இருக்குற 👌 என்னமட்டும் ஏனப்பா தனிமையிலே கிடத்துற 😔 10000000 👍❣️likes
@sekarvijay7416
@sekarvijay7416 3 года назад
இது வரை எத்தனையோ கவிதைகளைக் கேட்டிருக்கிறேன் இதுபோன்ற கவிதையை நான் என்னையறியாமல் என் கண்கள் நீர் வந்ததும் இல்லை வலிகள் அனைத்தும் வார்த்தைகளாக வார்த்தைகள் அனைத்தும் கண்ணீராய் மாறி இருக்கிறது 🙏
@rameshm1926
@rameshm1926 3 года назад
கவிஞனை உமது கவி பணிகள் வாழ்க வளர்க வாழ்க செந்தமிழாய்
@visvaananth861
@visvaananth861 3 года назад
நல்ல தமிழ் தரிசனத்தின் பாவை கவிதை ... நல்ல கவிதை !
@vimalakala5921
@vimalakala5921 3 года назад
ஒரு ஆணின் ஏக்கம் அருமை புரிகிறது நன்றி கவிஞர் க்கு
@user-ds3jc2sr3o
@user-ds3jc2sr3o 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1EV8_4XHN38.html
@ramadevi191
@ramadevi191 2 года назад
Correct pa Swamy matum varusam varusam kalyanam pannikuthu
@savitha.s.msreekumar6813
@savitha.s.msreekumar6813 Год назад
ஆற்புதம் கவிஞரே
@ealumalaim3015
@ealumalaim3015 2 года назад
My favorite Kavithai 🌹🌹🌹
@ramanilakshmanan809
@ramanilakshmanan809 3 года назад
சிறப்பான கவிதை என்று எண்ணி விருப்பத்தை மட்டும் பதிவு செய்ய முடியவில்லை... இதயம் கனக்க செய்யும் குரலில் மனதை உலுக்கிய கவிதை... எண்ணியதை எப்படி எழுதுவது என்று புரியவில்லை..... வாழ்த்துக்கள்
@premaramasamy7877
@premaramasamy7877 3 года назад
கவியே இந்தமாரி எழுதி அழறத கேக்க மனது வருத்தமாக இருக்கிறது.....
@சதிஷ்கவி
@சதிஷ்கவி 3 года назад
காதலும் காமத்தையும் கண்ணீரோடு கவலையோடு கவிதையில் அருமை
@rajalakshmit1029
@rajalakshmit1029 3 года назад
Mega arumaiyana kavithai vazhthukkal
@user-ir9so9uc9x
@user-ir9so9uc9x Год назад
Nalla varigal❤
@shriseelaikari4007
@shriseelaikari4007 3 года назад
Can't explain my feelings after seeing this...How can u wrote like this heart melting words🔥🔥🔥...U wow...❤️
@user-ds3jc2sr3o
@user-ds3jc2sr3o 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1EV8_4XHN38.html
@sriharicoconut6411
@sriharicoconut6411 Год назад
கவிதையை எதார்த்தமாக சொல்லி இருந்தாலே நன்றாக இருந்து இருக்கும்.அழுகை குரல் உண்மையாக இல்லை
@tamilbeauty5662
@tamilbeauty5662 3 года назад
காதலும் காமமும் எளிதில் கட்டுபடுத்த முடியாது என்பதை எளிமையாக கட்டமைத்துவிட்டீர்...உணர்ச்சியை கட்டுக்குள் கொள்ள எப்படி முயன்றதோ தங்களால் என்று இன்றும் யோசிக்கிறேன்... தங்களின் இத்தனை போற்றுதலை கண்ட உலகம் தூற்றுதலை கண்டீராது என அறிவேன்.. அத்தனையும் அமைதியாய் கடந்து ஆச்சிரியத்தில் ஆழ்த்திவிட்டீரென்னை...ஏசிய உலகம் உம்மைப் பற்றி பேசுவதே நீவீர் கண்ட வெற்றியென்பேன் ...ஆறுதலோடு வாழ்த்துக்களும்...
@Sanju-xr7ve
@Sanju-xr7ve 3 года назад
என்னுடைய உண்மையான வாழ்க்கை பற்றி கூறியது போல இருந்ததது. இந்த கவிதையை கேட்டபோது என் உள்ளம் கலங்கியது.
@rajamohanrv3422
@rajamohanrv3422 3 года назад
மனதை கலங்கவைத்துவிட்டிர்கள் உங்கள் குரல் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டது அருமை
@RasihaNizar
@RasihaNizar Год назад
En vedhanaigalai seviyaal kaetu puzhambugiren✍️ Arumai
@sridharani4568
@sridharani4568 Год назад
Nalla eruku kavithai ☺️
@kannanc4305
@kannanc4305 3 года назад
கவிதை மிகவும் அருமை ங்க
@vairamuthu3220
@vairamuthu3220 2 года назад
என் நெஞ்சில் உள்ள வலிகளை😔 நீங்கள் வரியாக்கி விட்டிர்கள் 🤝
@rakesh16711
@rakesh16711 2 года назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@picnicteam5465
@picnicteam5465 3 года назад
உன்மை வரிகள் கேட்கும்போது மனம் உருகுது..
@அஸ்வினிபாண்டி
இது என்னோட உண்மை வாழ்கை
@manjula9378
@manjula9378 2 года назад
சூப்பர் சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏💞🤩
@mamjadfunnyvideos7698
@mamjadfunnyvideos7698 3 года назад
Super ji.
@veera664
@veera664 3 года назад
அருமையான வரிகள் கவிஞரே 👌👌
@JP-qd2vr
@JP-qd2vr 3 года назад
அருமையிலும் அருமை கவிஞரே...
@user-vf6jp2th1h
@user-vf6jp2th1h 9 месяцев назад
Do what u want,follow your heart, obey your mind.
@anandu1916
@anandu1916 2 года назад
கருணை அற்ற கடவுளுக்கும்,காதலிக்கும் ஒரு நாளும் செவி கேப்பதில்லை..
@sakthileela1855
@sakthileela1855 3 года назад
அருமையான வரிகள் கவிஞரே ❤️
@loganathanlogu8146
@loganathanlogu8146 3 года назад
தமிழ் உள்ளவரை உங்கள் கவி பணி தொடரட்டும்.🙏
@shanmugapriyatthirumoorthy4784
கானல் நீர் பாசத்தால் தீரலயே என் தாகம் இது ஆணுக்கு மட்டும் இல்ல ஒரு ஆணை உண்மையாக நேசிக்கும் பெண்ணுக்கும் பொருந்தும் ஒருவருக்கொருவர் உன்னதமாக பகிரப்படும் காதலிலும் காமத்திலும் உள்ள உண்மையான அன்பு நிலையானது
@478-lalithkishoremu6
@478-lalithkishoremu6 3 года назад
எனக்கு மட்டும் பாசம் காட்டும், என்னவளத் தேடுறேன் எறும்பு போல அவளதேடி யார் யாரையோ நாடுறேன்...❤️
@dharania241
@dharania241 3 года назад
மிகவும் சிறப்பு
@kuttymohan144
@kuttymohan144 3 года назад
Vera level Anna....no words too say....
@kavipavi0469
@kavipavi0469 3 года назад
Mass
@krishradha7954
@krishradha7954 3 года назад
இந்த கவிதையை விட உங்கள் அழுகுறல் மனதை உருக்கும் விதமாக உள்ளது.....
@sujis9778
@sujis9778 3 года назад
Ennaku ettra kavithai varigal😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@diviyan2948
@diviyan2948 2 года назад
Hai nalla irukingla neeng sonna Kavitha ennukg rompa rompa pedherukg poi sollala unmiya than soldrn unga Voss rompa nallairukg unga Voss rompa kmpirmma irukg pa Vera enna soldrthu onnum illa ok like youu ❤️👍👍👍👍👍👍👍🏆🌹
@DevarajDevaraj-fi3et
@DevarajDevaraj-fi3et 3 года назад
சூப்பர் நா
@shifanabarvin2941
@shifanabarvin2941 3 года назад
Super ennote lover eththà kavithai ☺️
@gunasekarspeakmore2532
@gunasekarspeakmore2532 3 года назад
Ur voice is tooooo Nice, ur lines & emotions are out of the world
@gokulrakul7069
@gokulrakul7069 Год назад
Super sir 👍
@karthikgunal7822
@karthikgunal7822 3 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை முதன் முறையாக எனை மறந்து ரசிக்கிறேன்
@user-ds3jc2sr3o
@user-ds3jc2sr3o 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1EV8_4XHN38.html
@Ivanendrumrasigan1986
@Ivanendrumrasigan1986 Год назад
அருமையான படைப்பு! உணர்வை சரியாக velipaduthiyullirgal, வரிகளும் குரலும் கலந்து
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 2 месяца назад
தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அறம் அனைத்தும் அள்ளிதந்து நடந்து செல்லுங்கள்...... அறத்தை விட எதுவும் இல்லை என்று நம்புங்கள்...... வள்ளுவனின் வள்ளுவத்தை ஆழ்ந்து ஓடுங்கள்..... வாழ் வனைத்தும் வாஞ்சையாக வருடும் பாருங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஓடி ஓடி உழைக்கும் நெஞ்சை உயர்த்தி பேசுங்கள்...... ஓயாது குடிப்பவரை கடித்து குதறுங்கள்....... வாட்டம் கெட்டு போனவரை வளைந்து பாருங்கள்..... நோட்டு போட்டு நன்றி கடனை எழுதி வையுங்கள்...... கேட்ட கணத்தில் திறக்கும் மனதை நின்று உணருங்கள்...... கேட்காத காதுகளும் இருக்கும் பாருங்கள்..... உரசி உரசி உசுப்பேத்தும் பொருளை தேடுங்கள்...... உள்ளிருந்து உசுப்பும் அதை ஆழ வையுங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 என்றும் நிக்கும் புகழ் அதனை விதைக்க முயலுங்கள்...... நிக்காது செல்வம் அதனை நினைவி வையுங்கள்..... வலையில் சிக்கும் வஞ்சம் அதனை களைந்து ஆடுங்கள் வந்த வளத்தை வசதி பொங்க அள்ளி தாருங்கள்.... பொறுமையோடு நடை பயில நாளும் பழகுங்கள்..... போக்கு காட்டும் தோல்விகளை துவளச் செய்யுங்கள்..... இன்பம் வர அறமும் வர உழைத்து முந்துக்கள்....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தூய நட்பு இருக்கும் இடம் தேடி நாடுங்கள்..... துணிவு தரும் குறள் அனைத்தும் உள் நிறுத்துங்கள்...... வாழும் நெஞ்சம் வளர விடும் பாங்கை உணருங்கள்...... ஆணிவேரு அத்துப்படி அதனை பிடியுங்கள்...... ஆடி பாடி நாடும் உறவை இணைந்து வாழுங்கள்.... ஆட்டத்தோடும் பாட்டத்தோடும் படர பாருங்கள்...... அள்ளி தரும் தரும் பழக்கம் பழகி கொள்ளுங்கள்...... அருகில் வந்து நிற்க்கும் படி அறத்தை சொல்லுங்கள்....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வாரி வாரி வழங்கும் வள்ளல் தனத்தை போற்றுங்கள்...... வாராமல் இருக்கும் அறத்தை இழுத்து நிறுத்துங்கள்....... யாவருக்கும் அறத்தின் மாண்பை எடுத்து காட்டுங்கள்..... அறம் அனைத்தும் அள்ளி தரும் விதியை உணருங்கள்...... அதனைவிட ஒன்றும் இல்லை என்று நம்புங்கள்....... அதுபோதும் அதுபோதும் அழுத்தி சொல்லுங்கள்..... ஆற அமர வேண்டுவதும் அறமாய் பாருங்கள்...... அறம அனைத்தும் வந்து நிற்க்க குறளை பருகுங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இழுக்க இழுக்க ஓடுவதை கண்டுகொள்ளுங்கள்...... இழுத்தாலும் நிற்காது அதனை நோக்குங்கள்..... குரங்கு போல தாவுவதை நித்தம் உணருங்கள்...... வளமும் நலமும் வாரித்தரும் அதையும் பாருங்கள்...... வனப்பை கூட்டி வாழ்வை காட்ட ஒன்று சொல்லுங்கள்...... வரம் அனைத்தும் அருளும் அழகை ரசித்துக் பாருங்கள்....... அறம் அனைத்தும் எது நிறுத்தும் என்று கேளுங்கள்....... சொல்லியது மனதை பற்றி என்று உணருங்கள்...... 💐💐💐💐💐💐💐💐 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 உன்னைவிட ஒருத்தர் இல்லை என்று உணருங்கள்.... வீட்டை நாட்டை உயர்த்தும் திமிரை போற்றி வளருங்கள்...... வீதியிலே நின்றாலும் நீதி பழகுங்கள்..... பாதி உயிரும் படர்ந்த பயிரும் வளர உழையுங்கள்...... நீதான்னு நீதான்னு முனைய ஓடுங்கள்..... ஓடியப்பின் ஒய்வெடுக்கும் நிலையில் ஆழுங்கள்...... வென்று செல்லும் யாவையிலும் நின்று சொல்லுங்கள்...... நீயும் நானும் சேர்ந்து செல்லும் வழியில் நில்லுங்கள்...... 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை......
@shriseelaikari4007
@shriseelaikari4007 3 года назад
Vera level 👍...
@Mr.manimaran
@Mr.manimaran 2 года назад
Super ❤️😍🥰
@Mukeshofficial803
@Mukeshofficial803 3 года назад
Same quotes in my life now
@jawahar7340
@jawahar7340 3 года назад
வார்த்தைகளும் அந்த காந்த குரலும் உயிர் காக்கும் கருவியாக எங்க வாழ்க்கைல மாறிடுச்சு.... கடைசில வந்த குரல் தமிழின் வாரிசாக அவதரிக்கிது....
@ganapathigp3817
@ganapathigp3817 2 года назад
Semma
@madurabalaji9080
@madurabalaji9080 3 года назад
Dedicated to all 90s kids include me
@nageimaha8075
@nageimaha8075 3 года назад
Voice y sad Be motivated voice so ultimate brother
@sathishrathinavelu1388
@sathishrathinavelu1388 3 года назад
அருமை என் மன உளைச்சல் அப்படியே இருக்கிறது
@priyakamal2072
@priyakamal2072 3 года назад
அனைத்தும் அற்புதமான வரிகள் 👍👍போதும் போதும் உங்கள் குரலை இப்படி கேட்க முடியவில்லை😔😔😔😔
@user-ds3jc2sr3o
@user-ds3jc2sr3o 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1EV8_4XHN38.html
@yazhiniyazhini5908
@yazhiniyazhini5908 2 года назад
வணக்கம் , உங்கள் நெஞ்சில் உதிரம் கொட்டுமோ..?
@AshokKumar-eh6zw
@AshokKumar-eh6zw 2 года назад
Vara level
@NSSK175
@NSSK175 Год назад
👌👌👌👌
@balajiarul158
@balajiarul158 3 года назад
So nice Bro
@vperumal7139
@vperumal7139 Год назад
👌👌👌
@gnanasundari232
@gnanasundari232 3 года назад
Supper
@sasikumarthiyagarajah521
@sasikumarthiyagarajah521 3 года назад
Congrats
@yuvansugan6135
@yuvansugan6135 3 года назад
No words Anna ❣️❣️❣️
@nandishkumar4600
@nandishkumar4600 3 года назад
kavithai super vairamuthu saial therigiradhu
@rajii-ln3yp
@rajii-ln3yp 3 года назад
மறந்து கொண்ட காதலையும் நினைவூட்டுகிறது உங்கள் கவிதையும் உங்கள் குரலோசையும் கவிஞரே
@vasanthlovelooserbgm7738
@vasanthlovelooserbgm7738 2 года назад
பின்னே வரும் நியல் போல உன் பாதம் தேடி ஆளையிரென் பின்னே neeum திருப்பி பாரு என் காதல் மோசம் பேரும் 🥺😔😔🥺
Далее
Signs a man is falling in love with you
3:21
Просмотров 99 тыс.
VAIRAMUTHU KAVITHAIGAL
28:49
Просмотров 435 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 354 тыс.