ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம்- இயேசு மட்டும் தான் தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட மன்னித்த பெரிய தெய்வம் மரித்த பின்பு உயிரோடு எழுந்த ஒரே ஒரு தெய்வம் எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம் உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம் செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம் ஆகாரமில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்
கிறிஸ்தவர்:- உயிருள்ள ஆண்டவர் இந்த பைபிள்-ல் இருக்கிறார் நம்முடைய பாவத்திற்காக சிலுவையில் மரணத்தை ஏற்றுக்கொண்டார் புரியாத சமஸ்கிரதத்தில் ஒத வேண்டாம் தமிழில் தேவனை வழிபடலாம் ஏசுவே மெய்யான தெய்வம் தமிழன் : தம்பி எனக்கு சில சந்தேகம் தீர்த்து வைப்பாயா? கிறிஸ்தவர் : பைபிள் குறித்து அனைத்தும் கேளுங்கள் விடை தருகிறேன் தமிழன் : பைபிள் ஏசு என்ற கதாபாத்திரம் மரித்து 1850 வருடம் கழித்து ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்காக சமஸ்கிருதம் கலந்து மொழி பெயர்க்கப்பட்டது சரிதானே இதில் தேவன் ,கர்த்தர் சமஸ்கிருதத்தில் சிவனையும், திருமாலையும் குறிக்கும் கிறிஸ்தவர். : ? ? ?😂 கிறிஸ்தவர்: ஏசு சர்வவல்லமையுடையவர் சூரியனை படைத்தவர் அவரே😀 தமிழன்: சூரியன் படைப்பதற்கு முன்பு சாயங்காலம் விடியற்காலம் என்று நாட்கள் கணக்கு சொல்கிறாரே எப்படி? கிறிஸ்தவர் : 😭 கிறிஸ்தவர் : கி.பி 52-ல் தோமா இந்தியா வந்துவிட்டார் அதன் பின்பு தான் சைவ, வைணவம் தோன்றியது , தோமாவை திருவள்ளுவர் சந்தித்த பின்னர் தான் திருக் குறள் எழுதினார் முதல் கிறிஸ்தவ நூல் திருக்குறள் தமிழன்: தாமஸ் எங்கு வைத்து தோமா என்று பெயர் மாற்றினார் Jesus எங்கு வைத்து ஏசு வென்று பெயர் மாற்றினார் Peter எங்கு வைத்து பேதுரு என்று பெயர் மாற்றினார் சைமன் எங்கு வைத்து சீமோன் என்று பெயர் மாற்றினார்? கிறிஸ்தவர் : அது தமிழுக்காக எழுதப்பட்டது தமிழன் : அப்போ பைபிள்-ல் உண்மை சத்தியம் இல்லை வாய்ப்புக்கு ஏற்றவாறு எழுதப்பட்டது அப்படி தானே கிறிஸ்தவர் : ? ? ? 😭 தமிழன் : சரி தோமா எழுதிய நூல் என்ன? திருவள்ளுவரிடம் தோமா என்ன மொழியில் பேசினார்? தோமா மரிக்கும் போது அவர் வயது என்ன? ஏசு என்ற பெயரே 175. வருடம் முன்பு வந்தது தானே பிறகு யார் குறித்து போதித்தார்? கிறிஸ்தவர்: ???😭 கிறிஸ்தவர் : இந்துமதம் வெளிநாட்டவர் வைத்த பெயர் தானே? தமிழன் : ஏசு பெயரே 175 வருடம் முன்பு ஆறுமுகநாவலர் என்ற சிவபக்தர் வைத்ததுதானே கிறிஸ்தவர்: ???😭 தமிழன்: கிறிஸ்தவத்தில் மறு ஜென்மம் நம்பிக்கை உண்டா? கிறிஸ்தவர்: கிடையாது ஒரு பிறவி மட்டுமே நியாயதீர்ப்பு காலத்தில் கல்லரையில் எழுப்பப் பெற்று மோட்சம் அல்லது நரகம் அவ்வளவுதான் தமிழன்: வள்ளுவர் ஏழு பிறவி குறித்து பல பாடல் பாடி யுள்ளார் அப்போ அது கிறிஸ்தவ நூலா? கிறிஸ்தவர் : ? ? இல்லை தமிழன் : ஏழு பிறவி குறித்து இந்து மட்டுமே சொல்கிறது அப்படியானால் திருக்குறள் இந்து நூல் தானே கிறிஸ்தவர்: >? ?😭 கிறிஸ்தவர் >> ஏசு மரித்து உயிர்த்து உயிரோடு பரலோகம் போனார்😀 தமிழன்: ஏசு தாயின் வயிற்றில் கருவாகி பிறந்து இந்த மண்ணில் விளைந்ததை உணவாக்கி வாழ்ந்தவர் மலக்குடலுடன் வாழ்ந்தவர் பரலோகம் ஆன்மா வசிக்கும் இடம் அங்கு எப்படி மலக்குடலுடன் போக முடியும்? பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா? கிறிஸ்தவன்:😭😭 தமிழன்: ஏசு உன் பாவத்திற்காக சிலுவையில் மரித்தாரா ? கிறிஸ்தவர் :-> ஆமாம் நம் எல்லோரின் பாவத்திற்காகவும் ஆதாம் ஏவாளின் கீழ்படியாமை பாவத்திற்காகவும் ஏசு மரித்தார் எனவே பாவத்தில் இருந்து விடுதலை😀 தமிழன் : ஒரு பழம் ஆதாம் ஏவாள் சாப்பிட்டதால் ஏவாள் க்கு பிரசவ வலி கொடுத்தார் அது பெண் வம்சத்திற்கே தொடர்ந்தது சரியா? கிறிஸ்தவர் : ஆமாம் சரி யாக சென்னீர்கள் தமிழன் :- ஏசுவின் சிலுவை மரணம் நடந்து 2000 வருசம் ஆச்சு பெண்களின் பிரசவ வலி பாவம் தீர்ந்திருக்க வேண்டுமே அப்படி எதுவும் நடக்க வில்லையே? கிறிஸ்தவர்: ?? ??😂 தமிழன் : ஆக ஏசுவினால் பாவம் தீரும் என்பது பொய்தானே? கிறிஸ்தவர்: ( மனதில்) நம்மை விட தெளிவா இருக்கிறான் பைபிள் நல்லா படித்திருக்கிறான் ஆள் புடிக்க அடுத்த ஊருக்கு போகவேண்டியதுதான்😭
@@sadheeshguna2861 எப்படி 6000 வருடம் முன்பு ஆதாம் என்ற மனிதன் பிறந்தான் ஒரு பழம் சாப்பிட்ட தால் பெண்களு க்கு பிரசவ வலி வந்தது ஆதாம் பேசிய Hebrew மொழி தான் முதல் மொழி என்று நம்பாதவர் கள் நாங்கள் நீங்கள் சுயம் இழந்து தன் வரலாறு இழந்து வெள்ளை கரன் கொடுத்த Assaimet -ல் வாழ்பவர்கள்