சென்னிமலை கோபி அவர்களுக்கு மாலை இது மாதிரி நிறைய எடுத்துக்காட்டுகள் போட்டு ஏழை மாணவர்களுக்கு புரியவைக்க முடியும் என்பதை தாங்கள் நிரூபித்து இதே மாதிரி நிறைய எடுத்துக்காட்டுகள் போடுமாறு உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்
அருமை! அருமை! அத்தணையும் முத்துக்கள் ஐயா வேர லெவல் இது மாதிரி எங்கேயும் எப்போதும் விளக்கம் தரமாட்டார்கள். ஐயாவின் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.ஐயாவின் மாணவராக சேர்ந்தது கடவுளுக்கு நன்றி.
வணக்கம் குருவே. படித்தவர் முதல் படிக்காதவர் வரை அனைவரும் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில் ஜோதிட பலன்களை எடுத்து விளக்கும் விதம் மிகவும் அற்புதம். ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பலன் கூறும் வித்தை மிகவும் அற்புதம். தாங்கள் அனுபவத்தில் தெரிந்து கொண்ட இரகசியங்களை ஒளிவு மறைவு இன்றி பிறருக்கு சொல்லி கொடுக்கும் விதம் மிகவும் அற்புதம். லக்னத்தையும் லக்னாதிபதியையும் எடுத்துக்கொண்டு எவ்வாறு பலன் சொல்ல வேண்டும் என்பதை மிக எளிமையாக சொல்லி கொடுக்கும் விதம் மிகவும் அற்புதம் குருவே.
வணக்கம் ஐயா, மிக எளிமையான முறையில் ஜாதகரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பலன் எவ்வாறு சொல்வது என்ற சூட்சுமத்தை வெளிபடுத்தியதற்கு நன்றி ஐயா மேலும் குடும்பத்தில் உள்ளவர்களின் ராசி அல்லது லக்கனத்தை எவ்வாறு கூறுவது என்ற ரகசியத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு எளிமையாக விளக்கி கூறியுள்ளிர்கள்
ஒரே ஜாதகத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பலன் சொல்ல முடியும் என்று நிரூபித்து காட்டிய எங்கள் குருநாதர் சென்னிமலை ஆண்டவரின் சீடர ஜோதிட சித்தர் அய்யா ஒருவரால் தான் முடியும் ஜோதிடம் மகா அற்புதம் மகா எளிமை என உலகுக்கு உணர்த்திய அய்யா வின் புகழ் ஓங்குக வாழ்க பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன் கரூர் ஆனந்தன்
12பாவ பலன்களையும் பிரித்து மேய்ந்து பலன் சொல்வதில் தங்களுக்கு நிகர் யாருமில்லை ஐயா.. பலன் மட்டும் சொல்லாமல் வரும் வாடிக்கையாளர் கேடு பலன் நீங்கி வாழ்வில் நலம் பெற பரிஹாரம் சொல்லி அவர்கள் துயரம் போக்கும் தங்கள் பணி மகத்தானது ஐயா.. தங்கள் கருணை உள்ளம் வெளிப்படையான சோதிடம் அறிந்தவர்களின் கடவுள் நீங்கள்🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🌷🌷🌷
புதிய பார்வை, புதிய நம்பிக்கை, பூஜியத்திற்குள்ளேயும் ஒரு ராஜியம் அமைக்கும் எங்கள் குருநாதர் சென்னிமலைச் சித்தர் எங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். நன்றி அய்யா. (பழனிச்சாமி, கரூர்)
ஐயா வணக்கம், பழம் வாங்கி உரித்துக் கொடுத்து அதை ஊட்டி விடுவது நீங்கள் மட்டும் தான் ஐயா எம் போன்ற வளரும் ஜோதிடருக்கு உங்கள் இந்த ஆய்வு ஜாதகம் மென் மேலும் எனக்கு ஊக்கத்தையும் வளர்ச்சியையும் தரும் என்பதில் ஐயமில்லை என்றும் குருவின் வழியில் க.செந்தில் வேலாயுதம் ஜோதிடர் மதுரை
இதுவரை நான் பார்த்த மிகப்பெரிய ஜோதிடர்களில் கோபு ஐயா போன்று பலன் சொல்பவர் யாரும் இல்லை.எனவே நான் ஜோதிடத்தின் மீதுள்ள ஆர்வத்தில் அவரிடம் ஜோதிட மாணவன் ஆகிவிட்டேன்.அவரின் மாணவர்கள் பாக்கியசாலிகள்
ஐயா, எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு!!!! யாரும் எளிதில் வெளிப்படையாக கற்றுக்கொடுக்காத வித்தையை இப்படி உலகுக்கே வெளிச்சம்போட்டு காட்டினால் உங்கள் மீது விமர்சனங்கள் வராதா ஐயா!!!! தங்களுக்கு நிகர் தாங்களே!!! வாழ்க நீங்கள் பல்லாண்டு!!!
ஜாதகத்தை அறியும் முறையில் இறைவனுடைய அனுக்கிரகம் இல்லாமல் யாராலும் அறிய முடியாது. ஆனால் கோபு அய்யா அவர்களுக்கு மட்டும் அந்த அனுக்ரகம் பரிப்பூரணமாக உள்ளது அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
என்னுடைய மகள் ஜாதகம் வாக்கியபஞ்சாங்கம் முறைபடி கணிக்க பட்டுள்ளது பெயர் பிரியங்கா நேரம் 8.31pm Dob 13/03/1997 Place Nagercoil துலாம் லக்கினம் மகரம் குரு மற்றும் மாந்தி கும்பம் சூரியன் மற்றும் சுக்கிரன் மீனம் புதன் மற்றும் சனி மற்றும் கேது மேஷம் சந்திரன் கார்த்திகை 1ம் பாதம் சிம்மம் செவ்வாய் வக்கிரம் கன்னி ராகு ஆனால் திருக்கணித பஞ்சாங்கம் படி ரிஷபம் ராசி கார்த்திகை 2ம் பாதம் கன்னி செவ்வாய் மற்றும் ராகு CA final exam attempt When she finished CA கல்யாணம் எப்போது நிகழும் தயவு கூர்ந்து கணித்து கூறவும்