அகிலாண்ட கோடி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மேல்மலையனூர் தாய் அவர்களின் அவர்களின் துணை இன்றும் உங்களுக்கு நிலைத்திருக்கும் வாழ்க வளமுடன் இந்த பாட்டு மிகவும் மிகவும் அருமை அருமை ஓம் சக்தி ஓம் சக்தி
எத்தனையோ பாட்டு கேட்ருக்கேன் ... உங்கள் பாடல் என்னை மீறி அழவைத்தது.... என் மனதில் உள்ள அனைத்து குறைகளும் நீங்கள் பாடலின் மூலம் பாடியுள்ளீர் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஜெயக்குமார் அய்யா உங்க பட்டு கேட்ட மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு நான் கும்பிடு என் பத்திர காளியம்மன் உங்க பட்டு கேட்டு மனம் இறங்கி எல்லாரையும் காப்பாத்துவாங்க கோடான கோடி நன்றி ஐயா
அண்ணா நீங்கள் அருமையாக பாடுகிறார்கள் உங்கள் புகழ் ஓங்குக தயவு கூர்ந்து இந்த தம்பிக்காக என் குலதெய்வம் என் தாய் பொன்னியம்மன் பாடலை பாடுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
மிகச்சிறந்த வாசிப்பு... அருமையான கலைநயம்... தங்கள் வாழ்வும், தங்கள் பம்பை இசைவாத்தியங்களும், இவ்வுலகிற்கு அரும்பெரும் இன்பத்தை வழங்கவேண்டும் தோழரே.....😄
உண்மையாக இந்தப் பாட்டு என் உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது அருமையான பாடல் மிக்க நன்றி அண்ணன் மீண்டும் மேலும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 👍🎉🎉🎉