பின்னிரவு நேரங்களில் காரில் தூங்கியபடி இவ்வழியில் ஒருமுறை பயணம் செய்த போது திடுக்கிட்டு விழித்து கோவிலைப் பார்த்தேன். அதிர்வுகளை உணர்ந்தேன்! சிலருக்கு இவ்வனுபவங்கள் ஏற்படலாம்
போன மாதம் தான் இந்த கோவிலுக்கு சென்று.. ரசித்து வந்தேன்... ஓ வசந்த ராஜா நிறைய தடவை பார்த்திருக்கிறேன்... ஆனால் இந்த கோவில் தானா என்று இந்த காணொளி பார்த்து தான் தெரிந்தது... அனைத்தும் அருமை... நன்றி!! வாழ்க!! வளர்க!!
@@mani_bhaitn6189 உருட்டுரதில்லை உண்மையாகவே ஏப்ரல் முதல் வாரம் நான்காம் தேதி திருச்சி தம்பி வீட்டிலிருந்து காலை ஐந்து மணிக்கே கிளம்பி நடுவில் டீ சாப்பிட்டுட்டு ஒன்பது மணிக்கு மேல் காரை பார்க் செய்து விட்டு கோயில் முன் பக்கம் உள்ள புல்வெளியில் பெரிய பாறைக்கருகில்எடுத்துவந்த காலை உணவை சாப்பிட்டு சிங்கக்குகைஅருகில் கிணற்றருகில்அமர்ந்திருந்து பின் மாலைகிளம்பினோம் ஒரு நாள் ஓய்வெடுத்தபின் தஞ்சைப் பெரிய கோயில் சென்றோம் அச்சமயம் நந்தியின் கீழ்பாக்கம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது
இந்த கோயிலில் படம் ஆக்கப்பட்ட படங்கள் அனைத்தும் அழகாக சொன்னீர்கள். ஆனால் இந்த கோயில் வெளி தோற்றம் பராமரிப்பு அற்புதம். உள் நுழைவாயிலில் இன்று வரை சரி வர பராமரிப்பு இன்றி
தேசிங்கு ராஜா திரைப்படம் எடுத்த இடம் இதுதான் அண்ணா தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா தஞ்சாவூர் ராணி தஞ்சாவூர் என்ற பாடல்களும் இந்த கோவில் முழுமையாகவே எடுத்தது அண்ணா
பதவிபிராமணம் படம் ஷூட்டிங் எடுக்கும்போது விஜயகாந்த் அவர்களை நான் பார்த்தேன் அப்போது எனக்கு 10 வயது இருக்கும் அந்த நாட்களை நினைக்கும்போது மணத்திற்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருக்கிறது ❤️இந்த தருணத்தை நினைவு படுத்தியதுற்கு மிக்க நன்றிகள் தோழரே 🙏
திருவிடைமருதூர் கோவில்: சேது படத்தில் காட்டப்படும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த இடம் திருபுவனம்: தவசி ஏலே எழு மலை பாடல் கும்பகோணம்: சேது ஆனந்தம் அரசு ஜி கிரி ஆல் இன் அழகு ராஜா கண்ணா லட்டு தின்ன ஆசையா பாஸ் என்கிற பாஸ்கரன் நய்யாண்டி கலகலப்பு 1 திருநாள் 96 எத்தன் ஏழுமலை ஆம்பள படத்தில் ஒரு சில காட்சிகள் சண்டமாருதம் சண்டை காட்சி அண்ணல் அஹ்ரகாரம் பேய் பங்காளா நண்பேண்டா கேமராகாட்சி காந்தி பார்க் உதயநீதி நயன்தாரா அனைக்கரை பாலம் சந்திக்கிறது காவலன் முதல் பாடல் மலைக் கோட்டை முதல் பாடல் றெக்க சும்மா கிர் கிர்னு பாடல் கச்சேரி ஆரம்பம் முதல் பாடல் ஜீவா படத்தில் ஒரு சில காட்சிகள்
மழை என்ற படத்தில் மண்ணிலே மண்ணிலே வந்து உடையது வானம் என்ற பாடலில் ஒரு கோவில் வரும் பழைமையான கோவில் அது எந்த ஊரு கோவில் என்றும் அங்கு எடுத்த படங்கள் பற்றியும் கூறுங்கள்