அனைத்து மீனவர்களுக்கும் மற்றும் நாகை மீனவர்களுக்கும் இப்போது இதை படித்துகொண்டு இருக்கும் உங்களுக்கும் எனது சித்திரை 1 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🐋🐋🐬🐬🐟🐟🦈🦈🦈🦈
அய்யா, மீனவர்கள் அனைவரும் 100 வருஷம் மேல வாழணும். எளிமையான மக்கள், எளிமையான வாழ்க்கை. எங்கள் ஊரில் நாங்க மட்டி பிடித்து, எங்க அம்மாச்சி எங்களுக்கு சமைத்து தரும் ஞாபகம் வந்துவிட்டது
நண்பா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை எனக்கு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்... தற்பொழுது சவுதியில் இருக்கிறேன்.. தாயகம் திரும்பியதும் உங்களை காண ஆசை..
Super samayal anna ithukku nangawalukku matti enru solluwom ithula pala wahai,irukku anna walukku matti ealamatti,kokku matti enru pala wahai unndu soopara irukkum naan kooda itha nalla samaippen
பாண்டிச்சேரி கடற்கரை கிராமங்களில் இது மிகவும் பிரபலம் ( மட்டிக்கல்) இதை அப்படியே அவித்தும் சாப்பிடலாம் இதில் ரசமும் வைப்பார்கள் இது விடும் தண்ணி மஞ்சள் காமாலைக்கு மிகவும் நல்லது
வணக்கம் நான் T. R. பாலசந்தர் B. E சென்னை, திருவான்மியூர் சேர்ந்த மீனவ பட்டினவன், இங்கு அதை மூரல் என்று பெயர். வேகவெய்து உள்ளே இருக்கும் கருப்பு நிற ஆழுக்கை எடுத்துவிட்டு வெள்ளை சிதை Fry செய்து சாப்பிடுவோம். நன்றி வாழ்க தமிழ் வெல்க தமிழினம்.