உங்களுடன் வந்து, கடலில் நீந்தி வருதல், மீன் பிடித்தல், உங்களுடன் அமர்ந்து மீன் சாதம் சாப்பிட வேண்டுமென ஆசை வருகிறது. சினிமாவில் போலியாக காண்பிப்பார்கள். நீங்கள் கடலில் வாழ்ந்து காட்டியுள்ளீர். மிக்க மகிழ்ச்சி.
அருமையான பதிவு காணவே நன்றாகவே இருந்தது புத்தம் புதிய தாக சமைத்த மீன் காண காண எங்களுக்கு ம் உமிழ் நீர் நாவில் ஆசை கப்பலில் பயணம் செய்ய ஆசை கனவில் தோன்றி மட்டுமே மகிழ்ச்சி அளிக்கிறது இன்று இந்த காணொளி மூலம் ஆத்ம திருப்தி உங்கள் கடின உழைப்பு ஏற்ற வளம் கடல் தாய் அளிக்க 😢பிரார்த்திக்கிறேன் அருமையான பதிவு அழகாக இருந்தது உண்மை தான் மீன் தலை பகுதி மிகவும் உடம்பு க்கு நல்லதே சுவைகூட வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
நீங்கள் கத்தினாலும் கதறினாலும் கெஞ்சினாலும் மிஞ்சினாலும் அவர்கள் உங்களை கடலுக்கும் அழைத்துச்செல்ல மாட்டார்கள், மீனை சமைத்து சாப்பிடத்தர மாட்டார்கள், உங்களோடு நட்பு பாராட்ட மாட்டார்கள்! அவர்கள் வேறு, நாம் வேறு என்று நினைப்பவர்கள் அவர்கள்!
மீனவர்கள் நல்லவர்கள், கடின உழைப்பாளிகள், தனது உயிரை துச்சமென நினைத்து கடலுக்குச்சென்று பொருள் ஈட்டுகிறார்கள், மீனவப்பெண்களும் இல்லற மாண்பை கடைப்பிடிப்பவர்கள்! நாம் கடலலுக்கு செல்லப்போவதில்லை, அதற்கு சொந்தம் கொண்டாடப்போவதில்லை! ஆனாலும் பிறர் கடலுக்குள் செல்ல மீனவர்கள் விரும்புவதில்லை, மற்ற ஜாதியினரோடு நெருக்கமான நட்புவைத்துக்கொள்வதையும் விரும்புவதில்லை! அவர்கள் வேறு, நாம் வேறு என்பதை அவர்கள் உறுதியாக கடைப்பிடிக்கிறார்கள்!
அருமையான சாப்பாடு கிடைப்பதில்லை ஓரளவு ருசியாதான் கிடைக்கிறது நான் வேலை செய்யும் இடத்தில் அதனால் ஊருக்கு போய் மீன் சமைத்து சாப்பிட ஆசையாக இருக்கிறது இதை எல்லாம் பார்க்கும் பொழுது
வெளிநாட்டில் உள்ள எங்களுக்கு உங்கள் குழம்பு பார்க்க அவ்வளவு ஆசையாக உள்ளது உங்களை இந்தியா வரும்போது நேரில் சந்திக்க இயலுமா எங்கள் வீட்டு முறைபடி உங்கள் குழம்பு செய்முறை இருக்கிறது அருமை
சூப்பர் தம்பி.இந்த மீனை பார்த்ததும் சின்ன வயதில் எங்க தாத்தா கொண்டு வந்து சாப்பிட்டது. இது வரையில் கிடைக்கவில்லை. இதை மளுவன்மீன் என்று சொல்வார்கள். இதன் கருவாடு அவ்வளவு சுவையாக இருக்கும். எனக்கு இப்போது 54 வயது. சிறுவயதில் குழையச்சோறு என்று செய்வார்கள். காய்ந்த மரவள்ளி கிழங்கு இடித்து இந்த கருவாடும் போட்டு செய்து தருவார்கள். என்ன ஒரு அற்புத சுவை.ஆனால் இப்போது அதை நினைத்து ஏக்கம் தான் வருகிறது. மீன் கிடைக்கவில்லை. இதை பார்த்ததும் சந்தோஷம் தாங்கலப்பா.வாழ்த்துகள்.
Yes bro fish head will be very tasty when I come to n parinam will be their to your horbour at that time I will meet you I come many more times to horbour
வணக்கம் தோழரே நான் உங்கள் கோவளம் மீனவன் நாங்களும் பைபர் படகில் சென்று 2 நாள் தங்கியிருந்து மீன் பிடிப்போம் அப்போது படகில் நான் தான் சமையல் செய்து கொடுப்பேன் பிறகு மீன் பிடித்து கரைக்கு கொண்டு வருவேம் உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது இதே போல் பல பதிவுகள் போடுங்கள் தோழரே நன்றி தெரிவித்து கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் கோவளம் மீனவன்