Тёмный

கடவுளை மறுக்க அர்த்தமற்ற வாதங்கள்!┇ரிஸ்வின் B.E 23-06-2024 ┇Way to Paradise Class 

Way to Paradise - Jamathul Janna Trust
Подписаться 173 тыс.
Просмотров 857
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@SoumiyaBanuSoumiyaBanu
@SoumiyaBanuSoumiyaBanu 3 месяца назад
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ☝️
@Farook-v5h
@Farook-v5h 3 месяца назад
உண்மை❤
@MOHAMEDFIRDOUSE-pu4mp
@MOHAMEDFIRDOUSE-pu4mp 3 месяца назад
Nandri. Manitha karaggal pala mathaggalai uruwakka payan padutha pattullathu IRAIVAN oruwanea IRAIVANAI nanbuworgaludaiya petchil oru kattu paadu undu nanbathawargalin petchil evvitha kattupaadum illai
@jd-xf3fp
@jd-xf3fp 3 месяца назад
🧘குர்ஆன் உன்மை யாக இறைவேதமா ! ❓இஸ்லாமியர்களாகிய நீங்கள் எல்லோரும் சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்களா⁉️ 👉குர்ஆன் 4:157 வசனத்தில் .. "இடம் பெரும்‌ நபர்களில் " 1, அல்லாஹ்‌ என்பவருக்கு அவர் யார்‌ என்று "எழுத்து" பூர்வமான வரலாறு இருக்கு (ஆதாரம்) ✅ 2,அல்லாஹ் வின் தூதரான ஈசாவுக்கு அவர் யார் என்று ..எழுத்து பூர்வமான வரலாறு இருக்கு ✅ 1,மர்யம் என்பது யார் என்று வரலாறு இருக்கு ‌.✅ 4:157 ல் . இடம் பெரும்‌ 👉1, கொன்று விட்டோம் என்று சொல்கிறார்கள் . 👉 கொன்று விட்டோம் " என்ற‌சொல் " ('கொலை செய்ததற்க்கான' ஆனித்தரமான வார்த்தை . ஆகும் ) 👉2, யாரைக் கொன்றார்கள் ? அப்படி அவர்கள் கூறியதன் காரணத்தால் 👉 அல்லாஹ் அவர்களை சபித்து விட்டார் ! 👉3, எந்த மாதிரியாக அல்லாஹ் சபித்தான் ? (ஏனெனில் அல்லாஹவால சபிக்கப்பட்ட வர்கள் கொடுரமான இறப்பை சந்தித்துயிருப்பார்கள் இல்லை யா! 👉4, எந்த மாதிரியான சபிப்புக்குள்ளாகி அவர்கள் இறந்தார்கள் ? 👉, அவர்கள் அவரை கொல்லவே இல்லை ! 👉5, கொல்ல வில்லை என்றால் அவர்கள் ஏன் கொன்று விட்டோம் என்று பொய் சொல்லனும் ? 6, ( பொய் சொல்ல எந்த சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள் ? 👉7, பொய் சொன்னவர்களை அல்லாஹ் சபித்தார் என்றால் ...அந்த காலகட்டங்களில் எத்தனை பேரை அல்லாஹ் பொய் சொன்னதற்க்காக.. சபித்திருக்கான்.! சூரா ? 👉, சிலுவையில் அறையவும் இல்லை ! 👉கொன்று விட்டோம் என்று சொன்னவர்கள் ... "சிலுவையில் தான்" அவரை அறைந்து கொன்றோம் என்று அவர்கள் சொல்லவே இல்லை யே "வசனத்தில் " வெறுமனேனு கொன்றுவிட்டோம்னு என்று தானே பதிவு பன்றாங்க ‌! 🧘இல்லை என்றால்! 👉ஆரம்ப வார்த்தை யில் ஈசா வை சிலுவையில் அறைந்து கொண்ருவிட்டோம் என்று சொல்லிருகனுமே! 👉 சிலுவை என்ற வார்த்தை யே கொன்றுவிட்டோம்னு சொன்னவர்கள் உபயோகிக்கவில்லையே 🤔 👉8, அப்போ சிலுவையிலும் அறைய வில்லை என்று எப்படி ... சம்பந்தம் இல்லாமல் " சிலுவை "என்ற வார்த்தைய குர்ஆன் ன ..தொகுத்தவர் எப்படி" சிலைவை" னு mention பன்னினார் எழுதினார் ? 9, ஈசா தோற்றம் 🎭உடைய ஒருவன் ஒப்பாக்கப்பட்டான் என்றால் ! 👉 அவன் யார் ? சூரா ? 👉10,அவனை என்ன செய்தார்கள் ? 11, முகம்🎭 மாற்றப்பெற்றவன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டானா ? 12, ஈசாவுக்கு பதில் முகம் மாற்றப்பட்டவன் ! 👉 எந்த மாதிரியான இறப்பை சந்தித்தான் ? 13, , இந்த 4:157 முழு வசனத்தில் அல்லாஹ்+மர்யம் + ஈசா, தவிர்த்து 4:157ல், சம்பந்தபடுகிறவர்களைக் குறித்தான எந்த விளக்கங்களும் இதில் எங்கேயும் சொல்லப்படவில்லையே! 14, 👉அப்போ( வசனத்தில் mention ஆகிர ) சந்தேகம் எழத்தானேச் செய்யும் 👆இதில் உள்ள கேள்விக்கான பதில் குர்ஆன் இல்லை என்றால் ! 👉ஈசா ...மறைந்து போன நிகழ்வு பொய் என்று ஆகும். 👉முகம் மாற்றம் அடைந்தவன் இறப்பு .. குர்ஆன் ல் இல்லை என்றால் "ஈசா."..வை பற்றி ய குர்ஆன் கதைகள் ஒரு கட்டு கதை என்று ஆகும். 🎭ஒப்பாக்கபட்டவன் கதை பொய் என்றால் ! ஈசா " மறைந்ததாக" சொல்லும் நிகழுவும் "பொய்" ஆகும் . 🧘 கிறிஸ்தவர்கள் மார்க்கத்திற்கு எதிராக இது ஒரு ஜோடிக்கப்பட்ட குர்ஆன் வசனம் என்றாகும்! ஜோடிக்கப்பட்ட வசனம் என்று உறுதி ஆனால் ! ஒட்டுமொத்த குர்ஆன் னு இது போல் ஜோடி ச்சி எழதிருக்காங்க என்று உறுதியாகும் ! 👉அப்போ "பைபிள் சிலுவை நிகழ்வு தான் உன்மை" என்றாகும் .✅ 🎭ஒப்பாக்கப்பட்டவன் 🎭 ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றால் !!! 🧘ஈசா இறக்காமல் மறைந்தார் என்பது 100 % பொய்யாக சித்தரிக்கப்பட்ட கட்டுக்கதை ஆகும் . 👆மேலே உள்ள கேள்விகளுக்கு ஆதார குர்ஆன் வசனம் மட்டும் பதிவிடுங்கள் ‌. ❌இஸ்லாமியர்கள் சிலர் மழுப்பலான ஆதாரமற்ற பதிவை பதிவிட வேண்டாம் . முக்கியமாக பைபிள் வசனங்களை பதிவிடவேண்டாம்❌ உங்கள் பதிலாக .. " குர்ஆன் வசனம் மட்டும் "அனுப்புங்கள் . 🙏முக்கியமாக இதே 4: 157 முழு வசனத்தையும் அனுப்ப வேண்டாம் 🙏 நீங்கள் சரியான பாதையில் தான் போகிறீர்களா !! என்று உங்க குர்ஆன் வசன பதில் மூலம் சொல்லுங்கள் 🏌️ 🌠 முக்கியமாக இதில் ஈசா or (இயேசு )story கேள்வி யாக கேட்கவில்லை )✒️❌ 🧘அப்படி குர்ஆன் ல் இதற்கான பதில் கள் அல்லாஹ் வார்த்தை வசனமாக இல்லை என்றால் ! 🧘உங்கள் மனசாட்சி க்கு பயந்து .... (மனசாட்சி க்கு உன்மையாக) நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை........ உணருங்கள் .🏌️ 👉சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்கள் என்றால் 🧘கேள்விகளுக்கான ... குர்ஆன் ஆதார வசனத்தை பதிவிடுங்கள் 🏌️ உன்மையாகவே உங்கள் உள்உணர்வுக்குள் .. குர்ஆன் ல் பதில் இல்லை என்று தெரிந்தால் கொஞ்சம் உணருங்கள். 🧘
@nervazhiyaithedi
@nervazhiyaithedi 3 месяца назад
Ready-made உளறல்
@jd-xf3fp
@jd-xf3fp 3 месяца назад
@@nervazhiyaithedi இந்த கேள்வி யாரும் கேட்ருக்க வாய்ப்பே இல்லை 100% . இந்த மாதிரி . அதில் ஒரே ஒரு கேள்விக்காது உனக்கு பதில் தெரியுதா பார் 🏌️
@nervazhiyaithedi
@nervazhiyaithedi 3 месяца назад
@@jd-xf3fp இப்படி மரியாதை இல்லாம பேசுறது தான் கிறிஸ்தவ மதம் போல. உனக்கு தைரியம் இருந்தா வா நேர்ல விவாதிப்போம்.
@jd-xf3fp
@jd-xf3fp 3 месяца назад
@@nervazhiyaithedi எதிராளி கிட்ட மரியாதை எதிர்பார்க்கிற நீ .. உளறல்‌னு போட்ருக்க கூடாதே . 🏌️
@nervazhiyaithedi
@nervazhiyaithedi 3 месяца назад
Ularalai ularal endru dhana sollanum.​@@jd-xf3fp
Далее
Меня знают уже все соседи😅
00:34
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 4,3 млн