எஸ்பிபி அவர்கள் பாடியதோடு மட்டும் அல்லாமல் 10 பேர் செய்யக்கூடிய ஸ்பெஷல் எபெக்ட் கலை ஒருவராகத தனித்து நின்று செய்து பாடி முடித்தது பாராட்டுக்கு உரியது இன்று ம எங்களது பாராட்டுக்களை காது கொடுத்து கேட்காமல் அவர் எங்கே சென்று விட்டார் என்று எண்ணும்போது எங்களது கண்கள் கண்ணீரில் குளமாகி விட்டன அவர் பாடும் போதும் பாட்டின் இடை இடையே நகைச்சுவை கலந்து அவர் பாடுவதால் நான் அவரது பரம ரசிகன் ஆகி விட்டேன் அவர் இங்கு இல்லைஎன்று ennமனம் பதைத்து அவரது பழைய பாடல்களை நோக்கி நான் சென்று விட்டேன்
Science defying logic. This great person will live in the memories of millions of fans for years to come. Those who witnessed the five decades of his performance are equally lucky with blessings from the God of music.