இறையன்பு IAS என்ற ஒருவரும் வானங்களில் ஆகாய விரிவு உலகில் இந்தியாவில் தமிழகத்தில் எங்கும் உள்ள நீதி நிர்வாக மற்றும் அமைச்சக துறை இல் உள்ள நபர்களுடன் ஒருவரும் நல்ல மனிதர் இல்லை என்பது உண்மை அல்லவா " நல்லவன் இல்லை ஒருவன் கூட இல்லை " என்பது உண்மை அல்லவா . 2 . இந்திய அரசியல் சாசன பகுதி IV சட்டம் ஆக்கி ( I) ஒரு ஒரு நபருக்கு மாதம் வாழ்வு ஊதியம் ( ii) கட்டாய கல்வி (iii) கட்டாய வேலை (iv) தொழில் நிறுவன பங்கு என்று கேட்க முடியாத நபர் அல்லவா மேலே சொன்னது ச ட் ட முறைக்கு வர வேண்டும் என்று உள்ளது " These should be ENFORCED" 3 . " உண்மை " ஆரம்பம் முடிவு இல்லாத பிதா குமாரன் இயேசு பரிசுத்த ஆவி உடன் உள்ள அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் இரத்தம் மற்றும் ஆத்மா " விசுவாசம் என்பது நம்பிக்கையின் உறுதியும் காணப்படாத வை களி இன் நிச்சய மாய் இருக்கிறது " DNA RNA உண்மை கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்ய முடிகிறது போன்று இந்திய நீதி நிர்வாக மற்றும் அமைச்சக துறை இல் ஏன் பயன் படுத்த மறுத்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை என்பது உண்மை அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY ஊழியம் செய்ய வந்தேனே தவிர ஊழியம் பெற வரவில்லை .
தமிழகத்திற்கு மனிதநேயம் மிக்க மிகச்சிறந்த தலைமைச் செயலாளர் கிடைத்துள்ளார். இதற்கு வழிவகை செய்த மாண்புமிகு முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன்.
உங்களை போன்ற நேர்மையான officers இருப்பதால் தான் கடவுள் மழை யை பொழிகிறார். நீங்களும் உங்கள் இனிமையான குடும்பமும் பல்லாண்டு வாழ எம்பெருமான் மருதமலை ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்
He is in IAS FOR MANY YESRS HE WROTE MANY BOOKS AND ARTICLES CONDUCTED WORK SHOPS FOR STUDENTS AND GUIDED THEM TO COME SUCCESFULLY IAS EXAMS. ONLY NOW YOU PEOPLE RECOGNISE. ALL ARE POLITICS. SINCE HE IS AN HONEST OFFICER I AFRAID HE MAY NOR CONTINUE FOR A LONG PERIOD
தமிழ்நாடு நல்லா விவசாயம் மற்றும் பால்வளம் மூலம் கிராம ஏழை விவசாயிகள் ஒபாருளாதாம் மேம்பட அத்துரை மீது தங்களின் பார்வை சிறிது தேவை என தங்களை வேண்டியும், தங்கள் ஆரோக்கியாம இருக்க பஞ்சபூதங்களான ஆண்டவனற பிரார்த்திக்கின்றேன்🙏🙏🙏🙏🙏
தங்களின் கதை , கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற கதையும் அதன் விளக்கமும் எனக்கு ஒரு தெளிவான உண்மையை விளக்கியது. டாக்டர் அப்துல் கலாம் தனது இறப்பு என் நற்பணிகளக்கிடையில் தான் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அவர்தான் மரணத்தையே வென்று கடவுளை அடைந்த மாமனிதர்.
தமிழர்கள் வாழ்வியல்,திருக்குறள் மற்றும் என்னென்ன நூல்கள் தமிழில் உள்ளன இவ்வுலகிற்கு தேவையான அனைத்தும் கூறப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டுங்கள் மதிற்ப்புக்குரிய இறையன்பு அய்யா. அப்போதான் நம் இளைஞர்களுக்கு அதிக உந்துதல் கிடைக்கும்.
கடவுள் என்பது இல்லை என்று நாசுக்காக சொல்லி விட்டீர்கள்... சாகும்போது கூட பிறர் குறித்த அக்கறையுடன் இருப்போரால் மட்டுமே மழை பெய்கிறது... கடவுள் என்ற மனித கண்டுபிடிப்பால் இல்லை...
கடவுள் இருக்கிறார் மக்களுக்கு வழிகாட்டியாகவோ அல்லது மக்களுக்கு விழிப்புணர்வு. உதவி மனப்பான்மை ஏற்படுத்தும் வகையில் இருப்பவர்கள் தான் கடவுள் எடுத்துக்காட்டு இறையன்பு ஐயா
I always attracted towards the beautiful name Iraianbu and I respect his parents too for this name ..When a man sits on a high place in the heart of so many people his responsibilities too increase much because the people expecting much from him.
Sir I was wondering that where wud have u gone,for nearly 30 years.At the age of 12 I started reading your writings in daily thanthi. Happy to see u back aplaced at a high post that u really deserve......Thangavayal Thamizhan
கடவுள் இருக்கா இல்லயா என்று தெரியாது ஆனால் நம்பிக்கை அப்படி இல்லை என்றால் நாங்கள் பாவங்கள் நிறைய செய்து விடுவோம் இருக்கு என்பதால் ஒரு அளவுக்கு பாவம் செய்கிறோம்
இறைவன் நம்முள்ளேயே ஆத்ம சக்தியாக, ஆக்க சக்தியாக எப்போதும் இருந்துகொண்டிருக்கிறார் என்று கூறுவது இந்து தர்மம். இதை உணர்ந்தவன் எதற்கும் கவலைப்பட மாட்டான். மிக உயர்ந்த தத்துவம். வெறும் வார்த்தைகளில் விளக்க முடியாதது.
It is our duty to worship God, in our poverty and wealthy.... Poverty make us close to God... Even in poverty a man despises the God...The man will not be a Human being... God is always alive...
கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றப்பட்ட சிலர் கொரொணா எனும் பெருந்துயரால் கடவுளை விட மனிதஒற்றுமையும் மதச்சார்பின்மையும் தான் முக்கியம் என்பதை என் தேசமக்கள் விரைவில் புரிவர்....
டேய், வூஹான் வைரஸ் க்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்? இப்ப இங்க மதம் எங்க வந்தது? பொம்மால உங்களை மாதிரி பன்னி வாரிசுங்க தான் டா ஊர்ல கலவரம் உண்டு பண்றீங்க... Fraud toy ஒலி ங்களா
மிக உயர்ந்த கருத்து ஐயா உங்களுக்கு இருக்கிற பணிச்சுமையிலும் இப்படிப்பட்ட சமுதாய சிந்தனைகளை தெளித்தற்க்கு மிக்க நன்றி நீங்கள் இந்த சமுதாயத்திற்க்காக நீண்டகாலம் வாழ அந்த எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்