அனுதினமும் உங்களை you -tube ல் சந்திக்க,, நாங்கள் ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சி அடைகிறோம் அப்பா!! எல்லோரையும் ஆசிர்வாதம் பண்ணுங்கள் அப்பா .. கோடான கோடி. நன்றிகள் 🙏🙏
குருவே சரணம்.திருவடி சரணம்.இன்றைய பதிவு வரவேற்கத்தக்கது.மிகவும் பயனுள்ள மற்றும் வாழ்க்கைக்குத்தேவையான பதிவு.99%பேர்கள் ஏதாவது ஒரு நோயினாலோ அல்லது மன உளைச்சலினால்,மனநிம்மதி இழந்து மிகவும் வேதனையுடன் வாழ்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் இன்றைய பதிவு அமைந்துள்ளது. மிக்க நன்றி ஐயா.
முருகா காப்பாற்றுங்கள். என் அம்மாவுக்கு 20 வருடங்கள் மூட்டு வலி குறைய வில்லை. மனக்குழப்பம், வாழ்க்கை பேறும் போராட்டமாக உள்ளது. வீட்டில் வாசது சரியில்லை. வீட்டை மாற்றவும் முடிய வில்லை. கல்யாணம் கைகூட வீல்லை. ஏதாவது வழிசொல்லுங்கள் ஐயா🙏🏻🙏🏻🙏🏻
Appa, I am following ur videos... rental house la romba kashtapadurom. enga income use panni my parents, sis, in-laws r in own house. neenga sonna nagapanchami poojai senjittom. engaluku medical expense increase aagite pogudhu pa... chekku oil, man paanai cooking, etc... follow panrom, still apdi aagudhu. ennoda kavala ennanna en ponnuku 2 yrs. Ava 1 St birthday aanadhe avaluku jaadhagam ezhuthitom. ezhudhunavar enna sonnaarnaa 13 yrs varaikum iva studies mandhama irukumnu.... Lakshmi hayagrivar video paathen. 2 yrs la chuttiya irundhaalum, innum pesala.... Amma appa thanni thaatha tick tick eeeya yaya ipdi dhaan pesaraa. vijayadasami la vidyarambam senju play school poda aasapadurom. neenga 1 yr Munna post panna andha video la students manthiram sollanumnu sollirukeenga. papaku enna pa pannalaam? inga temple madapallila thaliga pannadhu mattum dhaan allow pannuvaanga, round shape prasadham na, vadai prasadham pay pannikalaama? namma kaiyaala seyyalana paravaa illaya, appa?
வணக்கம் சுவாமி ஜி.. பதிவிற்கு மிக்க நன்றி... தற்போது சூழ்நிலை யில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் காது பிரச்சினை அதிகமாக வருகிறது(ஜவ்வில் ஓட்டை உருவாகுவது).. இது எதனால் வருகிறது..வராமல் தடுக்க வழி கூறுங்கள்... வந்தால் எப்படி குணப்படுத்துவது..இதற்கு ஒரு பதிவு போடுங்கள் சுவாமிஜி🙏🙏🙏...
சுவாமி புத்திர பாக்கியம் கிடைக்கும் வழி கூறுங்கள் சுவாமி.மிகவும் பயன்அடைவர் அதிகம்.தயவு செய்து ஒரு பதிவு போடுங்கள் ஜயா.மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன் உங்களையே நம்பி உள்ளோம்
நான் தெரிந்த ஒருவருக்கு தொழில் செய்வதற்காக பணம் வாங்கி கொடுத்தேன் .ஐந்து வருடங்கள் ஆகின்றன. அவர்கள் எந்த விதமான முயற்சியும் செய்து பணம் தரவில்லை நான் மிகுந்த பிரச்சனையில் இருக்கிறேன்.இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் ப்ளீஸ்
அய்யா எங்கள் வீட்டில் வடகிழக்கில் பாத்ரும் டாய்லெட் உள்ளது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் கணவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போய் விடுகிறது என்ன செய்வது
ஐயா வணக்கம். மனிதப்பிறவி எதற்கு. இப்பிறவியில் நாம் என்ன நல்வைகள் செய்தோம். எதற்காக பிறப்பெடுத்தோம், வளர்ந்தோம், வாழ்கின்றோம். நாம் யார்? எதற்காக இன்பங்களும், துன்பங்களும் மாறி மாறி நம்மை வழிநடத்துகிறது? நமது பிறப்பின் இரகசியம்தான் என்ன? ஐயா அவர்கள் விளக்கமான பதவை இடவேண்டும். நன்றி ஐயா