Yen lover naam 10 years after naam paakum pothu Chennai la item work pannanka.but, avangala relief panna try pannen.but ennala mudiyala ok carry on sorry for the previous experience
நதியாவின் அன்னநடையை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் படமாக்கிய கேமராமேன் மற்றும் பாடலுக்கேற்ப துல்லியமாக கத்தரித்து வழங்கிய எடிட்டர் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்
"கண்ணா உன்னை தேடுகிறேன் வா .. வா.. காதல் குயில் பாடுகிறேன்" .... தேனான இசை தேனின் குரலாகலாக ஜானகி ... அந்த பாடல் வரிகளுக்கு இடையே ஒலித்து அடங்கும் middle note புல்லாங்குழல் ஆஹா .. கலக்கம் தரும் காதல் நயத்தோடும் வாஞ்சையாக "கண்ணே உன்னை தேடுகிறேன் .. வா..வா"... எஸ்.பி.பாலசுப்ரமணியம் . இன்றும் இளமை அழகு குறையாத .... ஸரினா மொய்து (நதியா).. ஆஹா. மார்கண்டேயன் பழனிசாமி (சிவகுமார்) ..... காதலர்கள் பிரிவை சொல்லும் சூழலில் கூட இனிமை குறையாத இசைதேவனின் இனிமை.. காலங்கடந்தும் நம் நினைவில் ஒலித்து கொண்டிருக்கும் ...
"கண்ணா.. கண்ணா.. கண்ணா.. கண்ணா உனைத் தேடுகிறேன் வா கண்ணீர் குயில் பாடுகிறேன் வா உன்னோடுதான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை கண்ணீர் இன்னும் ஓயவில்லை கன்னங்களும் காயவில்லை கண்ணா உனைத் தேடுகிறேன் வா கண்ணீர் குயில் பாடுகிறேன் வா ஏன் இந்த காதல் என்னும் எண்ணம் தடை போடுமா என் பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை உன்னைத் தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும் இந்த சோகம் கொள்ள என்ன காரணம் கண்ணா உனைத் தேடுகிறேன் வா கண்ணீர் குயில் பாடுகிறேன் வா கண்ணே உனைத் தேடுகிறேன் வா காதல் குயில் பாடுகிறேன் வா உன்னோடுதான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை காதல் என்றும் தீர்வதில்லை கண்ணில் இனி சோகமில்லை கண்ணே உனைத் தேடுகிறேன் வா காதல் குயில் பாடுகிறேன் வா சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா கங்கை நீர் காயக்கூடும் கண்ணீர் அது காயுமா சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா ஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே தோகை வந்த பின்னே சோகமில்லையே கண்ணே உனைத் தேடுகிறேன் வா காதல் குயில் பாடுகிறேன் வா உன்னோடுதான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை காதல் என்றும் தீர்வதில்லை கண்ணில் இனி சோகமில்லை கண்ணா உனைத் தேடுகிறேன் வா கண்ணீர் குயில் பாடுகிறேன் வா" ~~~~~~~~¤🔸️¤~~~~~~~~~ ✔🔸️உனக்காகவே வாழ்கிறேன் ✔🔸️1986 ✔🔸️எஸ்.பி. பாலு ✔🔸️ஜானகி ✔🔸️இளையராஜா ✔🔸️வைரமுத்து ✔🔸️Very nice melodious song
இந்த பாடல் கிட்டத்தட்ட ஒரு முப்பது ஆண்டுகள் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ஆனால் இந்த பாடல் தத்துவ பாடல் இது போன்ற இசை இசைஞானி தவிர தமிழ்நாட்டில் வேறு யாராலும் கொடுக்க முடியாது கொடுக்க முடியாது கொடுக்க முடியாது
இந்த பாடல் கேட்கும் நேரம் ஆயிரம் நினைவுகள்...நட்பின் நினைவு ..உண்மையாண அன்பு.என்னை தூக்கி எறிந்து சென்று விட்டது...என்னை மிகவும் பாதித்து விட்டது..வாழ்க்கையே வெறுத்து விட்டது பதிவுக்கு நன்றி. 27.08.2021 மீண்டும் இந்த பாடலை கேட்கிறேன் ஒருவரும் என் கருத்தை விரும்புவது இல்லை.. என்னை புரிந்து கொள்ள விரும்பவில்லை.
நல்ல பாடகர் தான் மாற்றுக் கருத்து இல்லை, மிகக் கஞ்சனாம், தவிர பணம் பணம் பணம் பணம் 💰 என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவராம். கொரோனா வந்தப்ப எந்த பணம் கை கொடுத்தது, இவரைப் போலத்தான் கவிஞர் வாலியும்,
No words what i tall nathing she's is very beautiful Nadiya and Sivakumar sir ji superb performance super cute mind blowing song lyrics super ❣️❣️😍❣️😙😙😘😘💕🌹💕😘😘😘 thanks 🙏👍🙏
Super very nice video i like it. My mind blowing this song very beautiful. I remembering my memory life I never forget amul baby and my buddu ur my god gift icant forget u buddu thanks very much .ur pramilà Albert abhi. 😅😅🤔