கோயில் திருவிழாக்களை நேரலை ஒளிபரப்பு செய்ய தொடர்பு கொள்ளுங்கள் :- +94 71 722 5451 Whatsapp group link :-chat.whatsapp.com/IfvJqpm3HPz... Facebook:- profile.php?...
அதுவே அவரகளின் வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணம். மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருப்பதும் அண்டைநாடான இந்திய வடபுலத்தாரின் சந்தேகப்பார்வையும் அதனால் செய்யப்படும் சதிச் செயல்களும் அவர்கள் முன் எழுந்து நிற்கும் தடைக்கற்கள். போதாக்குறைக்கு பன்னாட்டுச்சதியில் பகடைக்காய்களாக விழுந்த புலிகளின் சிந்தணையற்ற செயலும் அம்மக்கள் அடைந்த இன்னலுக்கெல்லாம் காரணம். தேவையான இடத்தில் சமரசம் செய்து கொள்வதும் இந்திய அரசியல் சட்டமும் இந்தியத் தமிழர்கள் இன்னலுக்காகாமல் காக்கிறது.
எங்களது வேதாரன்யம் பெரிய கோவிலில் வருடம்தோறும் ஆடிப்பூர விழா எங்களது தமிழ் நாடு அரசு போக்குவ்ரத்துக் கழகம் வேதாரண்யம் கிளை பணியாளர்களால் நடத்தப்படுகிறது.அதில் முக்கிய நிகழ்வாக புஷ்ப பல்லக்கு வீதி உலா காட்சி நடை பெரும்,அதுசமயம் கள்ளிமேடு திரு ,கேசவன் குழுவினரின் 10 நாதஸ்வரம்,10 மேளம் வைத்து சிறப்பான இன்னிசை விருந்து இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை நடை பெறும்,அது போலவே இந்த கச்சேரியும் மிக சிறப்பக உள்ளது.அனைத்து வித்வாங்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்,நன்றி
திருவாவடுதுறை ராஜரத்தினம் காரைக்குறிச்சி அருணாசலம் போன்ற மாமேதைகளின் நேரடி மாணாக்கர்களின் வழிவந்தவர்களே ஈழத்து கலைஞர்கள். குரு சீட பரம்பரையாக தவில் நாதசுவர இசைஞானம் ஈழத்துக்குள் கடத்தப்பட்டது. இன்று குருவை பெருமைப்படுத்தும் சீடர்களாக உள்ளார்கள்.❤
இதைத் தான் சீமான் சொல்கிறார் தனித் திறமையும், கற்ற வித்தையின் தெளிவும், ஒருவனை. உலகமே வியக்கும் , வியந்து உன்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும். தமிழிசையின் பெருமையை உலகுக்கு எடுத்துக் கொண்டு செல்லும்!!!! என்கிறார். 🙏💪👌👏👍
என்ன அருமையான ஒரு வாசிப்பு எங்கள் சொந்த ஊரில் வலங்கைமான் அருகில் ஆண்டாள்கோவிலை பூர்வீகமாகக் கொண்டவர்க அவர்கள் அன்றாடம் வாசிக்கும் பொழுதும் அதிகாலை 5 மணி அளவில் எழுந்து அன்றாட பயிற்சியை மேற்கொள்ளும் போதும் மிக அருமையாக கேட்கக்கூடிய வாய்ப்பினை பெற்றிருந்தேன் இந்த இசைக் கச்சேரிக்கு கொடுத்துள்ள தலைப்பு கண்ணோடு காண்பதெல்லாம் காண்பதெல்லாம் கண்ணுக்கும் விருந்து செவிக்கும் விருந்து கவித்துவமான தலைப்பு மட்டுமல்ல காட்சிப்படுத்திய விதமும் அழகு அன்புடன் தஞ்சை தமிழ்பித்தன் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சென்னை
பாரம்பரிய நாதஸ்வரம் தவுல் இணை வாசிப்பிற்கு இத்தனை இளைஞர்களா? மிகவும் மகிழ்ச்சியாகக் இருக்கிறது!! மூத்தோர் பலரும் கைவிட்டு விட்டு மேலை நாட்டுக்கூச்சல் கும்மாளத்திற்குப் போன நிலையில் இந்த அர்ப்பணிப்புள்ள இளைஞர் படை பாரம்பரியக் கர்நாட்க இசையை மீட்டெடுத்து வளர்க்கிறது!! பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!!
Today it may be different country, separated by 20 k.m sea. ,But they were part of tamizhagam earlier. They are our own family. Qudos to all of them for such a nice performance.
❤Nadaswaram is simply superb. Coordination is very much appreciated. when there are so many kirtans nd devotional songs, a film song from Jeans could have been avoided in a temple.
சுப்பர்....... இந்த அண்ணா எங்கட மெல்போன் விநாயகர் ஆலயத்துக்கும் வந்து வாசித்தவர்...... எப்படி மறக்கமுடியும்?? திறமை சாளிகள் வாழ்க....எமது மண்ணிற்கு பெருமை தானே.......Australia
I am very greatful to the Nadheswaram and Thavil vidvans for their collective performance at Sri Lanka. I pray the almighty to continue their performance in other countries also especially in Great Britain U.S.A.
Besutiful n wonderful presenatstion. All musician's deserves compliments . They did equal to their counterparts of india. Superb. May god give them good health to all
தேவன் அருகிருக்கும் திரு நாதம் தெய்வராகம் ! அதனை இசைத்து வரும் ஆன்றோர்கள் புனிதமாகும் ! ஆன்டவனை அழைத்து வரும் அருள் நிறைந்து யாவரையும் பணிந்துமே பாதம் தன்னில் பக்தியாய் வணங்குகின்றேன் 🙏🙏 சண்முகம்
இந்நிகழ்ச்சியை நேரில் காண கொடுத்து வைக்கவேண்டும் நன்றி வாழ்த்துக்கள் அருமை மிகமிக அருமை இசை கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்து கொடுத்த சான்றோர்களுக்கும் நன்றி
In my childhood atleast every March/April/May Kali aattam would be there and this Nathaswaram and Thavil were mandate and they were all playing old to Latest songs of that period....apart from Temple functions...nowadays finding out this sort of Kutcheries being very rare to me..............atleast in Tamilnadu.
என்ன தான் நாம சென்டா மேளம் கேட்டாலும் , நம் தமிழ் பாரம்பரியமான நாதஸ்வரம் , தவில் இசையை போல இருக்குமா ? என்ன ? ஓம் நமசிவாய 🙏🙏 வளர்க நமது தமிழ் கலாச்சாரம் . 😊❤