மக்கள் வரிப்பணத்தில் நலத்திட்டங்கள் செய்து விட்டு,அண்ணா,பெரியார் மற்றும் கருணாநிதி குடும்பத்தின் பெயரைப் போடுவது சரியா? யாராவது பொது வழக்கு தொடுக்க மாட்டார்களா? அதேபோல மக்கள் வரிப்பணத்தில் திராவிட கட்சிகள் தொடுத்த வழக்கில் இந்த 60ஆண்டு களில் எவ்வளவு பணம் வீணடித்திருப்பார்கள்.
அண்ணா அவன் கருநாகப் பாம்பு கட்டுமரம் என்கிற கருணாநிதி தர்ஷிணாமூர்த்தி படத்துக்கு கும்பிடு போடுவது போல் ஒரு போட்டோவை காட்டுனிங்க ஆனால் அதற்கு மேலாக வரிசையாக போட்டோக்கள் இருக்கிறது கருநாகப் பாம்பு செத்துப்போச்சு இரண்டு லட்சம் உயிர்களை கொத்தி கொன்று சாகடித்து விட்டு அதுவும் செத்துவிட்டது இந்த சமூகநீதி புடுங்கிகள் அவர்களை கும்பிடுவது போல் காட்டுகிறார்கள் மேலே இருப்பவர்கள் படமாக மாறிவிட்டார்களா என்ன என்னடா உங்க கொள்கை உங்க கோட்பாடு உங்களுடைய லட்சணம் உங்களுடைய மாடல்
அண்ணா, எல்லாம் செரி, ஆனால் மக்கள் திருந்த வாய்ப்பு இருக்கா என்றால் என்ன பதில்? மீண்டும் மீண்டும் வாக்கு அவர்களுக்கு செலுத்தி நம்மை தோல்வி அடைய செய்கிறார்கள்.
சட்டமன்றம் நீதிமன்றம் ஊடகங்கள் எல்லாம் மக்கள் பக்கம் இல்லை. ஏன் என்றால் மக்கள் என்கிற மாடுகளிடம் ஒற்றுமை இல்லை. திருட்டு நரி வந்து சாதியால் பிரித்து இலவசத் தால் அடிமை படுத்தி டாஸ்மாக் போதையால் பொய்யால் உருட்டு களால் ஆண்டு கொண்டு இருக்கிறது. தமிழ் மக்கள் உணராதவரை விடிவு காலம் இல்லை. எத்தனை காலத்திற்கு இன்னும் திருட்டு திமுக வை நம்பி நம்பி ஏமாற போகிறதோ? தமிழினம். தேவர் பெருமகனார் சொன்னது போல் திராவிட ம் ஆரியமும் கை கோர்த்து பொய்களை சொல்லி சொல்லி ஏமாற்றி வருகின்றது.
சுபவீரப்பாண்டியன் ஒன்றும் மதிப்புக்குரிய மனிதர் அல்ல . அடுத்தவன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை திருமணம் கடந்த உறவு என்று புனிதப்படுத்திய இவரை தமிழர்கள் பேசாமல் இருப்பதே நல்லது .
மக்கள் வரிப்பணத்தில் நலத்திட்டங்கள் செய்து விட்டு,அண்ணா,பெரியார் மற்றும் கருணாநிதி குடும்பத்தின் பெயரைப் போடுவது சரியா? யாராவது பொது வழக்கு தொடுக்க மாட்டார்களா? அதேபோல மக்கள் வரிப்பணத்தில் திராவிட கட்சிகள் தொடுத்த வழக்கில் இந்த 60ஆண்டு களில் எவ்வளவு பணம் வீணடித்திருப்பார்கள்.