ரொம்ப நாளாச்சு உங்க கதைகேட்டு ... ஆனால் இந்த கதையை கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது ஏனெனில் என் மனதில மிகபெரிய பாரம் இறங்கி எதுவும் செய்யமுடியாத ஓர் நிகழ்வு நடந்துக்கொண்டிருக்கிறது . அடுத்து நான் என்ன செய்யபோகிறேன் என்கிற குழப்பமான மனநிலையை இந்த கதை என்னை பாதித்திருக்கிறது.
இன்று உங்கள் நிலம் எனும் நல்லாள், உள்ளக விசாரணை இரண்டு கதைகளும் கேட்டு தூங்க செல்லலாம் என்று திட்டமிட்டேன். தூக்கம் கலைந்தது. கடிகாரம் பார்க்கிறேன். மணி இரவு 3. அருகில் தேதி பார்க்கிறேன் மே 15 இந்த நாட்களில் தானே என் சொந்தங்கள் தங்கள் மண்ணுக்காக போராடிக்கொண்டிருந்தார்கள். கண்ணீருடன் நினைவு கூறுகிறேன் பவா சார். பலமணி நேரம் முயற்சிக்கிறேன். கடக்க முடியவில்லை. குருதி படிந்த இந்த நினைவுகளை தமிழினம் உள்ளவரை ஏன் மனிதம் உள்ளவரை கடக்கவே முடியாது. கடக்கவும் கூடாது.
Im respect your all stories please be careful when you.come to Tamilella stories.. Its very pain full.so please you or anyone in tamil nadu...can't understand 😪 please stay away from our life