Тёмный
No video :(

கப்பர்நகூம் பற்றி முக்கியமான ஆராய்ச்சி தகவல்கள்|capernaum|Dr suresh Ramachandran|tamil bible facts 

Tamil bible facts
Подписаться 48 тыс.
Просмотров 5 тыс.
50% 1

Опубликовано:

 

23 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@xavierrajesh1787
@xavierrajesh1787 Год назад
PRAISE THE LORD 🙏 நல்லா இருக்கீங்களா சார்... உங்க வீடியோ பாக்காம என்னால இருக்க முடியல சார்...
@davidkumar2804
@davidkumar2804 Год назад
என் ஜீவன் என்னை விட்டு பிரியும் முன் ஒரு முறையாவது தங்களை நேரில் பார்க்க ஆசை இப்படிக்கு உங்கள் சீஷன் மற்றும் ரசிகன் அல்லேலூயா ஆமேன் பெங்களூரில் உங்களை தவறவிட்டு விட்டேன் சந்திக்க முடிய வில்லை காத்திருக்கிறேன்
@jesuskidss2659
@jesuskidss2659 Год назад
Well we meet dear sir
@govindpadu8537
@govindpadu8537 Год назад
வேத ரகசியங்களை தங்களிடம் மட்டுமே சரியான முறையில் புரிந்து கொண்டு வருகிறேன்.நான் பள்ளியில் ஆசிரியராக பணி புரிகின்றேன்.ஆனால் எனக்கு வேத ஆசிரியர் நீங்கள் தான்.என்றொ ஒரு நாள் தங்களை நேரில் பார்க்கும் கிருபையை தருவார் ஈன எதிர்பார்க்கின்றேன்.
@star-pn3mp
@star-pn3mp Год назад
Praise the LORD Iya 🙏 Wonderful explanation Very much useful for Bible study Thank you so much Iyya Glory be to GOD for ever more Amen Amen Amen 🙏💐💐
@santharuby6530
@santharuby6530 Год назад
Amen 🙏
@sarahjesus1120
@sarahjesus1120 Год назад
PRAISE GOD 👏
@user-oy1xx7dj5b
@user-oy1xx7dj5b Год назад
God will use more power
@uglyvulture5172
@uglyvulture5172 6 месяцев назад
வெட்டிய காது ஒட்டிய அற்புதம் ++++++++++++++++++ கட்டளைக் கலித்துறை 1. வாளொடு தண்டப் படையுடைக் காவலர் வந்தனராம் நல்லவர் ஏசுவைத் தீர்ப்பிடக் கைது விழைந்தனராம் மால்கு தலைமைக் குருவின் பதிலியாய் வந்தனனாம் செல்கதிர்த் திங்களும் வானில் மறைந்து அயிர்த்தனனே 2. மால்குவின் காதை சினத்துடன் பேதுரு வெட்டிடவும் பாலெனப் பொங்கியே வாளை உறைதனிற் போட்டிடென்றார் நூலிழை இன்றியே சீர்பெற மீளவே ஒட்டினராம் சால்புடை ஏசு படைத்த கடைசியவ் அற்புதமாம் 3. தந்தையை வேண்டிடின் பன்னிரு சேனை அனுப்பிடுவார் முந்தைய மறைநூல் இயம்பிய தெவ்வகை ஈடேறும்? துன்பக் கிணற்றின் நீரினை யானே பருகிடல் வேண்டும் விந்தை உரைதனை யாவரும் கேட்டிடச் சொன்னாரே! 4. ஒவ்வொரு சொல்லிலும் ஏசு பயந்தது நல்லறமாம். வவ்வியே வாளினை எடுத்தவன் வாளால் மடிவானாம் செவ்விய ஓர்வழி அன்பு பகைவரைச் செய்யென்றார் எவ்வகைத் துன்பமும் ஏசுவின் நாமமே தீர்த்திடுமாம். &&&&&&❤
@puliangudisundar8032
@puliangudisundar8032 Год назад
Amen Pastor நான் சாட்சி சொல்ல, உங்கள் சபையில் வாய்ப்பு கிடைக்குமா ஐயா
@jenefagospelministries2970
@jenefagospelministries2970 9 месяцев назад
இது என்னையா பாக்ஷை சுசு ஸீஜீ பகுதுனா
@alexmerlin426
@alexmerlin426 Год назад
Enda theivame nanum ungal seeshan..
@yeshuwadatacenter9007
@yeshuwadatacenter9007 Год назад
Long live .paster
Далее
ВОДЯНОЙ ПИСТОЛЕТ ЗА 1$ VS 10$ VS 100$!
19:09
Malachi / மல்கியா - Tamil Sermon
56:30
Просмотров 27 тыс.
Hosea / ஓசியா - Tamil Sermon
1:45:54
Просмотров 41 тыс.
ВОДЯНОЙ ПИСТОЛЕТ ЗА 1$ VS 10$ VS 100$!
19:09