.
●
ஆதியே துணை
செம்பொருள் செம்பொன் னாட்டிற்கு னம்மையெல்லாம் அழைத்துச் செல்ல இருக்கும் வான வள்ளலாகிய பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்கள் திருவருளால் கரணம் தப்பினால் மரணம் என்ற தலைப்பில் மெய்வழி குணசேகர முதலியார் அண்ணா அவர்கள் முத்திப்பேருரை ஆற்றினார்கள்.
அவற்றை ஒலி அமைவின் (ஆடியோ) மூலம் காணலாம். அம் முத்திப்பேருரையில் இருந்நு சில:
1.னாம் மூல மந்நிரத்தையும், வேத பாடல்களையும் ஏன் னம் னாவில் ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும்,
2.மெய்வழிக்கு வந்ந னம்முடைய உணவுப் பழக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும்,
3.மெய்வழிக் குல மக்கள் அந்நந்ந ஊர்களில் கூடிப்படிப்பதன் அவசியம் பற்றி, தெய்வமவர்கள் அருளிய உத்தரவு பற்றியும்,
4.மெய்வழிக்கு வந்ந னாம் மெய்யிற்கு ஆகாத களைகளை அகற்றுவதன் அவசியம் பற்றியும்,
மேலும் பல னிகழ்வுகளையும், பகிர்ந்நு கொண்டுள்ளார்கள்.
=====================
ஈரோடு கிளைச்சபை
16 окт 2021