24-02-2024 பள்ளிக்குடியிருப்பு கீராண்டகுளம் அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருக்குளிர்ச்சி முதலாம் திருவிழா நடைபெற்றது. செந்தமிழாகம தலைமை அருட்சுனைஞர் தனியொளிசிவம் ஜீ தயாளன் ஐயா , சிவத்திரு பொ கலைச்சந்திரன் ஐயா ஆகியோர் செந்தமிழாகம முறையில் பூசைகள் ஆற்றினர்.
பத்து நாட்களுக்கு கருமாரி அம்மனுக்கு தொடர்ந்து திருக்குளிர்ச்சி திருவிழா இடம்பெறும்.
12 сен 2024