கற்றுணைப்பூட்டி கடலிற் பாய்ச்சிடினும் நற்றுணையாவது நமசிவாயவே 🔱🔱🔱இத்தகைய சீரும் சிறப்பும் பெற்ற கருவூரார் பிறந்த மண்ணிலே நானும் எங்கள் வம்சாவளியினரும் பிறந்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱🔱🔱🙏🙏🙏
சகோதரியே ! வாழ்க வளமுடனே ! இனிய தமிழில் எல்லையிலா ஆன்மீக சந்தோசத்தை கரூஊராரின் பக்தியை உரைத்தமைக்கு மிக்க நன்றி.. இது போன்று சித்தர்களின் சிற்ப்பையும் ,சீரிய அவர்களின் பாடல்களை கேட்டு மெய்சிலிர்க்க வேண்டும். இவண்... மு.ஜெயவீரன் பரமேஸ்வரி திருப்பத்தூர்,சிவகெங்கை.(07/04/19).
சிவத்தீயின் அடியேனின் உயிர் உறவே கருவூராரின் பெருமைகள் விளக்கம் அற்புதம் மிகச்சிறப்பு உங்களின் இனிப்பான + இனிமையான குரல் தாங்கள் நினைக்கும் நற்காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேற அடியேனின் இனிய உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
இது புகார்களும் என்று ஸமஸ்க்ருதத்தில் செல்வார்கள்.தமிழில் திருப்புடைமருதூர் என்று கூறுவர்.தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆலயம்.இங்குள்ள நடராஜர் சிலை,தக்ஷிணாமூர்த்தி சிலை அபூர்வ மானது.
கருறார் பற்றி அவர் வாழ்வியல் பற்றி இதைவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது. மிக்க நன்றி. கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே.....
ஓம் கருவூர் சித்தர்திருவடிகள் போற்றி...இன்றும் தஞ்சைபெரியகோயில் மூலஸ்தானம் பின்னால் உள்ள மரத்தில் பல்லி ரூபத்தில் கருவூர் சித்தர் வசிக்கிறார்... நம்பிக்கையுடன் வழிபட்டால் காட்சிதருவார்... இது எனது அனுபவ உண்மை.. ஓம் அகத்தீசாய நமக
சித்தர்களின் வரலாறு கூறும் அம்மையாருக்கு நன்றியுடன் கூடிய வணக்கம். மேலும் ஒரு வேண்டுகோள் அம்மா ! அதாவது திருவண்ணாமலை கோயிலில் ஸ்தூபி அமைக்கும் போது ஸ்தூபி நிலையாக நிற்காமல் சாய்ந்ததாகவும் ஸ்தபதிகள் பல முயற்சிகள் மேற்கொண்டும் ஸ்தூபி நிற்கால் சாய்ந்ததாம். இதனால் கலக்கமுற்ற ஸதபதிகளும் ஏனைய நிர்வாகிகளும் அப்பகுநியில் வாழ்ந்த ஒரு சித்தரை (கரியமலை சித்தர்) நாடி முறையிட்டதாகவும், அந்த சித்தர் கோயிலுக்கு வந்து அந்த ஸ்தூபியை அளந்து ஆராய்ந்துபார்த்து அதன் உள்ளே ஒரு போறை அதாலது காலியிடம் எனப்படும் பொந்து உள்ளதாகவும் அதனுள் ஒரு தேறை அதாவது குட்டி தவளையும் சிறிதளவு ஈர மணலும் இருப்பதாகவும் அதன் காரணமாக அந்த பகுதியின் எடை குறைவான காரணத்தால் ஸ்தூபி(தூண்) எதிர்பக்கமாக சாய்வதாகவும் எடுத்துக்கூறி அப்பகுதியை குடைந்து தேயை வெளியே எடுத்துவிட்டு வேறு கல்துண்டு கொண்டு அந்த காலி இடத்தை நிறப்பி எடயை சமன்படுத்தி ஸ்தூபியை(தூணை) நிலை நிறத்தியதாகவும், அதனால் அந்த கரிமலை சித்தரை வியந்து அப்பகுதி மக்கள் அவரை சிறப்பிக்கும் விதமாக *கல்லிலே கரு கண்ட கரியமலை சித்தர்* என அழைத்ததாகவும், அவரின் வழித்தோன்றல் என கூறிக்கொள்ளும் சிலர் *தாங்கள் கல்லிலே கருகண்ட கரியமலை சித்தர் வம்சத்தார்* என கூறிக்கொள்கின்றனர். இது செவிவழி வரலாறாகவே உள்ளதாக தெரிகிறது. இதுபற்றி வரலாறு அறிந்து பதிவிடுமாறு அன்போடும் நம்பிக்கையுடனும் தங்களை வேண்டிக்கொள்கிறேன். பதிலை எதிர்நோக்கும் அன்பன் க. சுந்தரமூர்த்தி நாயனார்.
என்ன ஒரு அற்புதமான நிகழ்வு அனைத்தும் உண்மை.. சைவம் என்ன வைணவம் என்ன.. மகத்தான சிந்தனை.. ஈசன் அடியன் கருவூரார் அனைத்து விசியகளும் மனம் மகிழ்ந்தது. குளிர்ந்தது. இறைவா 🙏🙏❤️
Excellent great guard to all I am extremely proud of Siddhartha blessing in our Holly India especially Holly ancient thamizh Kansas I pray thirumular siddhar ever thankful
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே.....அம்மா, அருமையான குரல்....! அனைத்து சித்தர்களின் கதைகளையும் தங்களால் பதிவு செய்ய முடியுமா?
Please.We request You to write all the 18 Chithars Life history in this media. Their 1) birth place 2) name of the temple 3) profession mantra or Sidha vaithiyam & many more details. It will be useful & helpful to all our Tamilnadu people.
அம்மா நீங்கள் கூறிய வரலாற்றில் சிறு திருத்தம்.. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்புடைமருதூர் இல் இன்றும். சிவன் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். அது திருவிடைமருதூர் அல்ல. அங்கு தாமிர பரணி கிடையாது.. நன்றி..
செல்லும் இடமெங்கும் சாபம் விட்டுக் கொண்டே செல்லும் கருவூரார், மாபெரும் சித்தர் போகரின் மாணவர்தானா..? கருவூரார் உண்மையிலேயே இப்படித்தான் வாழ்ந்தாரா..? கருவூராரின் உண்மை வரலாறு எங்கே கிடைக்கும்..? ஹர ஓம் நமச்சிவாய... விரைவில் உண்மை விளங்க வைப்பாயாக...
கரூர் சித்தர், கருவூறார், கருவூர் தேவர் என அனைவரின் கதையும் கலந்து சொன்ன கதை இது.... தஞ்சை பெரிய கோவில் கட்டும் முன்பே அது ஒரு குடிசைக் கோயில்... கருவூறார் பூசித்த லிங்கம் அது... பொதிகை மலையில் இருந்து யானைகளால் இழுத்துக் கொண்டுவரப்பட்ட லிங்கம் அது.... பிற்காலச் சோழ பேரரசை உருவாக்கி... விசாயாழயச் சோழனை மன்னனாக முடிசூட்டி வைத்தார் கருவூறார்.... முழுதும் தெரிந்துகொள்ள தஞ்சை பெரிய கோவில் சென்று கருவூறார் முன்பு தவத்தில் கேட்கவும்... எனக்கு அவரது ஓலை கள் கிடைத்தன... உண்மை வேண்டுவோர் ஏகுக தஞ்சை.....
Dhana Lakshmi திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் வீரவநல்லூர் என்ற ஊரிலிருந்து திருப்புடைமருதூர் செல்லவேண்டும் அங்குதான் நாறும்பூநாநர் கோவில் கொண்டுள்ளார் ருத்தராக்ஷ மேனியில் கோமதி அம்மன். பார்க்க அவ்ளோ அழகு