இவ்வளவு கொடூரமாக நடந்தபின்னால் ஆட்சியாளர் யஸீத் பின் முஹாவியா வருத்தம் மட்டும் தெரிவித்தார் என்பதை பார்க்கும் போதே தெரிகிறது...முஹாவியா(ரழி)யின் மகன் யஸீத் அரசிற்குற உசைன்(ரழி)யின் குடும்பத்தின் மீதும் அஹ்லுல் பைத் மீதும் துளியும் அக்கறை இல்லை என்று......
பெரும்பாலும் கர்பலா பற்றி மிக தெளிவான வரலாற்றை யாரும் முழுமையாக பேச மாட்டீங்களே??? ஏன்??? ஹுசைன் (ரலி) அவர்கள் சஹீத் ஆனதற்கு பின்னால் உம்மத்திர்க்கு அவர்கள் காட்டிவிட்டு சென்ற தகவல் தான் என்ன?????
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அருமையான குறையான பயான் இது! இன்னும் இந்த பயான் முடிவடையவில்லை. அவர்களுடைய வழியில் என்றால் என்ன என்பதை சொல்ல வேண்டாமா?
ஆஷுரா பற்றிய உண்மையான செய்தி எதுவோ அத சொல்லுங்க..சரியா, ஆஷுரா நோன்பு ஏன் எதற்கு ஹுஸைன் ரலி அவர்கள் கொள்ளபட்டதற்கா அல்லது மூஸா அலை வெற்றி கொள்ளபட்டதற்கா..?