அய்யா சுபவீ அவர்களே தாங்கள் கலைஞர் மீது கொண்டிருக்கும் அளப்பரிய அன்பு உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் எதிரொலிக்கிறது அதை நான் மிகவும் ரசிக்கிறேன் நான் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி புத்தகங்கள் ஆறு பாகங்களும் வாங்கி வாசித்தவன் அதைப்படித்து பிரமித்ததவன் இப்படிப்பட்ட ஒரு தலைவர் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் நம் தமிழகம் எப்படிப்பட்ட நிலையை அடைந்திருக்கும் என்று எண்ணுவதுண்டு அது இயலாமல் போனதை கண்டு இன்றும் கூட வருந்துவது உண்டு ஆனால் தங்களின் உரையை நான் விமர்சிப்பதாக கருதவேண்டாம் இரண்டு செய்திகள் சற்று மாறுதலாக வந்து விட்டது அதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் மன்னிக்கவும் அன்னை சத்யா போக்குவரத்து கழகம் என்பது எம்ஜிஆர் காலத்தில் செய்யப்பட்டது அதுபோல தலைவர் கலைஞரின் ஆட்சி ஜனவரி 30 அன்று கலைக்கப்பட்டது காந்தியின் பிறந்தநாள் இல்லை அது காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்னும் சொல்லப்போனால் இன்னொரு வகையிலும் அது கருப்புதினமானது காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம் ஜனநாயகம் உயிரோடு புதைக்கப்பட்ட தினம் இரண்டும் ஒரே தேதியில் தான் அது ஜனவரி 30 இந்த இரண்டு செய்திகள் தங்கள் பேச்சிலே சற்றே மாறுபாடாக வந்ததால் சுட்டிக்காட்டுகிறேன் மன்னிக்கவும் தற்போது தலைவர் கலைஞர் அவர்களை பற்றி பிரண்ட்லைன் ஆங்கில இதழ் ஒரு புத்தகம் வெளியிட்டது ஒரு மனிதன் இயக்கம் அதில் தலைவர் கலைஞர் அவர்களின் பற்றிய பதிவுகள் முத்து முத்தாக இருக்கிறது அதை மக்களிடத்திலே பரவச் செய்யுங்கள் திருமண விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் பரிசாக அந்த நூலினை வழங்கும்படி செய்யுங்கள் நம் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் மென்மேலும் பரவச் செய்யுங்கள் அந்த மாமனிதரின் சரித்திர சாதனைகளை மக்களிடத்தில் நிலை நிறுத்துங்கள்
மிகவும் தாமதமான பதிவுதான் இது.. நாடாளுமன்ற தேர்தலில் முழுமையான தோல்வி கண்ட கலைஞர் , " இந்த தேர்தலில் தோற்கடித்ததற்காக தமிழக மக்களை பழி வாங்க மாட்டேன் " என்ற பொன்மொழியை உதிர்த்தாரே கலைஞர் ! அதை சுபவீ மறந்தாரோ !?
13:25 திராவிட கட்சிகள் 1944 ஆகஸ்டு 28 இந்த திராவிட கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை தேசிய முன்னணி 6 ஆகஸ்டு 1988 தலைவர் கருணாநிதி இறந்த போனது 7 ஆகஸ்டு 2018 ஆகஸ்டு மாதம் மிகவும் அதிஷ்டமானது.
1967 தமிழக பாருளமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுதந்திரா கட்சி வேட்பாளர் திரு சந்தோஷம் பிரபள காங்கிரஸ் வேட்பாளர் திரு K Tகோசல்ராமை 394 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
1971 திருச்செந்தூர் பாராளுமன்ற தேர்தலில் தி மு க வேட்பாளர் திரு M S சிவசாமியிடம் சுதந்திரா கட்சி வேட்பாளர் திரு M மாத்தியாஸ் வெறும் 26 வாக்கு வித்தியாசத்தில் தோற்று போனார்
15:32 1989 சட்டமன்ற தேர்தலில் 13 வருடங்கள் கழித்து திமுகவில் கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழக மக்கள் கருணாநிதி அவர்களை ' ' ' மாஸ்டர் ஹீரோ ' ' ' என்று செல்லமாக அழைத்தனர்.