மேலோட்டமாக மார்க்கம் தெரிந்தவர்களுக்கு இதை புரிந்துகொள்ள கடினமாக இருக்கும்.எனவே புரியாதவர்கள் இது பொய் என்று comment செய்யவேண்டாம்..Allah knows best...இதை பற்றி Dr.Zahir Nayk அவர்கள் சொற்பொழிவு ஆற்றிருக்கிறார்..May Allah guide us in right path!!!
அஸ்ஸலாமு அலைக்கும் ஹழ்ரத் அவர்களே, நான் சொல்லும் விடயங்கள் சரியா என்று சொல்லுங்கள்: 1) முஹம்மது நபி(ஸல்) அவர்கள்தான் கல்கி, கல்கியின் வருகை நிகழ்ந்துவிட்டது, 1400 வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது. 2) இமாம் மஹ்தி(அலை) அவர்கள்தான் Immortal ruler from east, Immortal என்பது அவர்கள் இறக்கமாட்டார்கள் என்று அர்த்தமில்லை மாறாக அவர்களை யாராலும் சுலபமாக அழிக்கமுடியாது என்று அர்த்தம், இன்னும் இமாம் மஹ்தி(அலை) வரவில்லை, இனிமேல்தான் அவர்கள் வருவார்கள். 3) தஜ்ஜால் தான் கலி, கலியுகம் என்பது தஜ்ஜால் வெளிப்படும் காலம், நாம் வாழும் இந்த காலம். (தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் அல்லாஹுதஆலா நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்!) 4) Jesus returns or Jesus second coming என்பது ஹழ்ரத் ஈஸா(அலை) அவர்கள் மர்யமின் மகன் ஈஸாவாக மீண்டும் உலகிற்கு வருவார்கள், அவர்கள் வந்துதான் கலியான தஜ்ஜாலை கொல்லுவார்கள். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். அல்லாஹுதஆலா உங்களுக்கு அருள்புரிவானாக! ஆமீன்!
கடந்த 1440 வருடங்களுக்கு மேலாக எவருமே எங்கள் உயிர்களை விட ஆயிரம் மடங்கு மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த உலகின் எந்த ஒரு மூலையிலும் சிலை வைத்த வரலாறே கிடையாது! இதன் பிறகும் சிலை வைக்க எவனாலும் முடியாது! கோத்ரா ரயில் குண்டுவெடிப்பை சங்கித் தீவிரவாதிகளே நடத்திய உண்மை ஏற்கனவே அம்பலமாகி விட்டது!