அனைத்து வீடியோவையும் பார்கிறேன் புதைந்து போன வரலாறு உங்கள் குரலில் கேட்பது அந்த காலகட்டத்திற்கு சென்று வருவது போல் உள்ளது என் உடம்பில் ஏதோ ஒரு சிலிர்ப்பு 🔥
எனக்குப்தெரிந்த விதத்தில் அழகர் தனது தங்கை மீனாட்சியின் கல்யாணத்திற்கு நிறைய நகைகள் கொண்டுவரும்போது வழியில் கள்ளர்கள் இருப்பார்கள் என்று எண்ணி நகைகளை காப்பாற்ற கள்ளர் வேடம் அணிந்து வருவார் என கேள்விப்பட்டிருக்கிறேன்
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி சகோதரரே தமிழர் குடி மீட் எல உங்களை போன்றோர் மிகுந்தும் உறுதுணை யாய் இருக்கிறார்கள் இப்படிக்கு மதுரை பிறமலை கள்ளர் நாட்டான் ❤
கள்ளந்திரி கிராமத்தை சேர்ந்தவன் ❤ கள்ளழகர் தேரோட்டத்தில் கள்ளரின மக்கள் பட்டுபரிவட்ட முதல்மரியாதை பெற்று தேரில் ஏறி வல்லம் வீசிய பின்பு தான் தேரோட்டம் தொடங்கும் 🙏
சித்திரை திருவிழா நடக்கும் போது அழகர்கோவில் வந்து பார்க்கவும் அழகரிடம் வழிப்பறி செய்து அழகரின் நகை பணத்தை திருடியதால் இந்த பெயர் வந்தது... அழகர்கோவில் சுற்றி தனிப்பெரும்பான்மை சமூகமாக வாழ்பவர்கள் முத்தரையர் (வலையர்அம்பலகாரர்) மக்கள்..அழகரை சுமந்து செல்பவர்கள் முத்தரையர்கள், அழகரை கண்டெடுத்தது முத்தரையர்கள்.... கள்ளந்திரி ஊர் பெயர் எப்படி வந்தது தெரியுமா? அங்கு திருடர்கள் அதிகளவில் இருந்தார்கள்...அங்கு கூட முத்தரையர் மக்கள் வாழ்கிறார்கள் முத்தரையர்கள் போனால் தான் கள்ளந்திரில திருவிழாவே நடக்கும்...அழகர் எடுக்கும் ஒவ்வொரு அவதாரமும் வலையர் (முத்தரையர்) மக்கள் போன்றே இருக்கும்...வளரி ( வலையர்தடி) ஆயுதம் தாங்கி கொக்கு வேட்டை ஆடுவார் அழகர்.. வேட்டை என்பது வலையர் முத்தரையர்களின் மரபு... உண்மையான வரலாறு தெரியாமல் பதிவு போட வேண்டாம்... அழகர்கோவிலில் வாழ்பவர்கள் முத்தரையர்கள்(வலையர)... அழகர்கோவிலுக்கு வந்து கள நிலவரம் தெரிந்து பதிவிடவும்...இதேபோன்று அழகர்கோவிலில் அமைந்திருக்கும் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் சுமந்து செல்பவர்கள் (சீர்பாதம்) முத்தரையர் (வலையர்அம்பலகாரர்) சமுதாய மக்களே
Great. Nice to hear this kallalagar history from your voice. I improved my knowledge by watching these type of historical content from your channel.the way you are telling this is absolutely excellent.your channel is one of top most channel who is taking time to gathering lot of information about our Tamil kings and their achievements and uploading this videos. Thankyou so much And please upload these type historical content weekly once.
Kallar....the Real Visuvasigal(Brothers of Pandiyan and Chola Nations) of The Great Pandiyan and Chola Empire....They didn't accepted the Rules and Ruling of Vijayanagar Empire, Mughal Empire and others Empires...even after the fall of the Chola and Pandiyan Empire... They fighted and Protected there peoples with great war attacks..... But the Others some Tamil clans accepted the way of life sayed by bhramins shit... Kallar clan fighted against British and 5000 Kallar Soldiers were killed all at a time in stage...by British Because of they didn't accepted the other Empires like Nayak and Vijayanagar they were framed as Theif in the history...as history always stand in the side of Victory... But actually they were great warriors and protectors of Madurai city and Southern nation during the Chola and Pandiyan periods... Tamil clans have different way of worshipping which is more spritual to there Gods... sanatanam hindu always plan to loot the wealth of temples....as sayed in the videos....Still In Tamil state we following our sprituals without interfer of sanatanam or Bhtamins shit 🔥.....
Meenakshi temple was closed some period during Muslim rule. Then VijayaNagara empire (Nayakkars) came to power and opened the temple. Chithirai festival (both saiva and vaishnava festivals were combined during Nayakkar period) to bring Unity among both. Meenakshi amman temple festival celebrated in month of Masi shifted to Chithirai (Month changed) Alagar enters in Vaigai (Thenur) to give sabha vimochanam on Chithra pournami (Route changed).. World famous Alanganallur (name came because of Alagar horse getting decorated here in the past) Very nice thing in this festival, Alagar comes to every Mandagapadi and takes poojai. All the communites will be taking part. Heavy crowd will be waiting to see poojai at Karuppanasamy temple. (both in alagar temple & tallakulam) Alagar is the hero for most of the Maduraikarans... :)
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மேலூர் பகுதியில் வாழ்ந்த முத்தரையர் சமுதாய மக்களின் போராட்டங்கள் என்ன சொல்லுங்கள் பார்ப்போம் மேலூர் பகுதியில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நத்தம் கணவாய் போர் ஒன்று போதும் கள்ளர்களின் வரலாற்றை சொல்வதற்கு பிரிட்டிஷ் சென்னை ரெஜி மென்டில் பிரிட்டிஷ் காரர்களால் கணவாய் போரில் கள்ளர்கள் எவ்வளவு மூர்க்கத்தனமான வர்கள் அவர்கள் வளரியை பயன்படுத்திய நேர்த்தி எப்படி அவர்களிடமிருந்து எப்படி தப்பித்து வந்தார்கள் அன்றைய தளபதிகள் என்று நேரில் பார்த்த பிரிட்டிஷ் சாட்சியங்கள் ஆவணங்களாக வைத்துள்ளனர் முதலில் படியுங்கள் கத்துகுட்டிகளா
டேய் frad கோவில் கள்ளர் கோவில் தான் கள்ளர் தலைவன் புதைக்கப்பட்ட இடம் அது பின்னர் அவரை வழிபடும் இடமாக மாறியது அது கோவில் மாறியது பின்னர் சமணர், பௌத்த மதம் கோவிலாக மாறியது பார்ப்பன கையுக்கு மாறி திருமலை நாயக்கர் காலத்தில் கள்ளரிடம் கள்ளழகர் கோவிலாக மாற்றப்பட்டது கள்ளர் வேடம் போடுவது இல்லை கடவுளே கள்ளர் தான்
22 kallar Nadu including 14 pandiya mandala and 8 chola mandala kallar i.e 21 isanattu kallar and 1 piramalainadu their boundary stretch from north chidambaram in Cuddalore district to south madurai theni Idukki district in Kerala
அதுலாம் சரிங்க கள்ளழகர் கள்ளர் இனத்தலைவன் போர்வீரன் அவன் மாண்டததால் அவனை வணங்குகிறோம் பிற்காலத்தில் ஆரியர் வருகையால் அது நாமம் சாத்தபட்டு பெருமாளாக மாற்றப்பட்டது.....இது தமிழர் வழிபாட்டை மாற்றி ஆரியர் வழிபாட்டை செய்தனர் பிராமணர்கள் எந்த பெருமாள் காவில்ல கருப்பசாமி காவல் காக்குராரூ....அவன் கள்ளர் இனத்தலைவன்...அவனுக்கு ராமம் போட்டு பெருமாள் வேசம் போடுராங்க வருசமுழுக்க அவர் ஒருநாள் தான் தன்சுய ரூபமான கள்ளர்காலத்தில் வரார்
Bro Alagarkovil ku Most Important village A.Vallalapatty dhan adha neenga video sollala so next video la 𝗩𝗮𝗹𝗹𝗮𝗹𝗮𝗽𝗮𝘁𝘁𝘆 um The Great 𝐕𝐚𝐥𝐥𝐚𝐥𝐚𝐝𝐞𝐯𝐚𝐧 who has created the 𝙈𝙖𝙩𝙝𝙖𝙢 𝙈𝙚𝙡𝙖𝙣𝙖𝙙𝙪 ivangalaum sollunga History is very important bro
தமிழகத்தில் கிழக்கு சீமையில் உள்ள ஐந்து ஊர் நாட்டா கள்ளர்கள் தான் முதலில் அம்பலக்காரர்கள் இதுதான் சரித்திரம் அவர்களுக்கு பின்தான் பிற மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கள்ளர் மறவர் கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் (பிள்ளைமார்) ஆனார்கள் என்று தகுதிகளுக்கு ஏற்ப ஜாதியாக பிரித்து இதை ஜாதிய ஒற்றுமைக்காக பழமொழியாக்கினார்கள் என்பது சரித்திரம் இன்றும் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை நண்பர்களே. இறைவன் அருளால் அம்பலக்காரர் கள்ளர் களின் வழியில் உருவான மறவர்இனமும் அகமுடையார் இனமும் பிள்ளைமார் இனமும் இன்றும் ஒற்றுமையுடன் வாழ்வதை இந்த 2024ம் ஆண்டிலும் பார்க்க முடிகின்றது. கல்தோன்றி முன்தோன்றாரிய மக்களின் மத்தியில் உருவான தமிழ்மொழி என்பது உண்மையானால் முதலில் உருவான மக்களின் வழித்தோன்றல் ஜாதியானது கள்ளர் (அம்பலக்காரர்) சமுதாயமே அதில் இருந்து பிரிந்தது தான் பிற ஜாதிகள் என்பதும் வரலாறு. பிறமொழி பேசுவோரின் ஆதிக்கத்தின் வருகையால் தமிழின மக்களின் வரலாறு மறைக்கப்பட்டுவிட்டதுஎன்பதுதான் வரலாற்று உண்மை என்பது என்னுடைய கருத்து. கிழக்கு சீமை தமறாக்கிநாட்டின் கள்ளர் பெருமக்கள் வாழ்ந்த பூமி இன்றும் உள்ளது.
அழகரிடம் வழிப்பறி செய்து அழகரின் நகை பணத்தை திருடியதால் இந்த பெயர் வந்தது... அழகர்கோவில் சுற்றி தனிப்பெரும்பான்மை சமூகமாக வாழ்பவர்கள் முத்தரையர் (வலையர்அம்பலகாரர்) மக்கள்..அழகரை சுமந்து செல்பவர்கள் முத்தரையர்கள், அழகரை கண்டெடுத்தது முத்தரையர்கள்.... கள்ளந்திரி ஊர் பெயர் எப்படி வந்தது தெரியுமா 🤣 அங்கு திருடர்கள் அதிகளவில் இருந்தார்கள்...அங்கு கூட முத்தரையர் மக்கள் வாழ்கிறார்கள் முத்தரையர்கள் போனால் தான் கள்ளந்திரில திருவிழாவே நடக்கும்...அழகர் எடுக்கும் ஒவ்வொரு அவதாரமும் வலையர் (முத்தரையர்) மக்கள் போன்றே இருக்கும்...வளரி ( வலையர்தடி) ஆயுதம் தாங்கி கொக்கு வேட்டை ஆடுவார் அழகர்.. வேட்டை என்பது வலையர் முத்தரையர்களின் மரபு... உண்மையான வரலாறு தெரியாமல் பதிவு போட வேண்டாம்... அழகர்கோவிலில் வாழ்பவர்கள் முத்தரையர்கள்(வலையர)... அழகர்கோவிலுக்கு வந்து கள நிலவரம் தெரிந்து பதிவிடவும்...
இதுதான் கள்ளழகர் உண்மையான கதை நாயக்கர் மன்னர்கள் பாண்டிய நாட்டில் இருந்த மக்களை திருப்திப்படுத்த முடியாத காரணத்தினால்தான் தேன் ஊரிலிருந்து இன்று தல்லாகுளத்தில் கொண்டு அழகர் இறங்குவது
டேய் அது "வலையன்" டா வளையன் இல்ல ... குண்டு " ல " வரும்... எலி மற்றும் மீன் பிடிக்க வலை (Trap) அமைத்து பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள் இந்த வலையர்கள்.......... ஆனால் இன்று தன் சொந்த சாதி பெண்களை பற்றி ஆபாச AUDIO வெளியிட்டு பரப்புவதில் வல்லவர்களாக உள்ளனர் 😂😂😂😂
@@karuppuvijay498 வைத்தியம் கண்ணன் தான் அழகர்.கண்ணன் எங்க குலத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று ஆதாரம் வெளியிடு.வாய்க்கு வந்தபடி உளராத.ஆழகர் கோவில் உள்ளார உள்ள ஒரே மண்டபம் கோனார் மண்டபம் ஒன்று மட்டுமே.