கள்ள காதல் உறவுகள் ,நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் என்ன ? Interview With Psychologist Doctor Abilasha... மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள். www.youtube.com...
மிகவும் நல்ல பதிவு நீங்கள் எழுதிய புத்தகத்தை படித்தேன் மிகவும் தேவையான கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள் இன்னும் அதிகமாக உங்கள் புத்தகங்களை படிக்க காத்திருக்கிறோம் மேலும் யூ ட்யூபில் உங்கள் பேச்சு மிக அருமையாக உள்ளது உங்களை போன்றவர்கள் தமிழகத்திற்கு கிடைத்த வரம்.
சந்தேகம் படும் படி நடந்து கொண்டால் சந்தேகம் வரதான் செய்யும் அது இயற்கை...... சந்தேகம் பட கூடாது சொல்வது... அவர்களின் மனநிலை மாற்றுவதற்கு சமம்.. அவர் அவராவே இருக்கட்டும்...
It's all due to the expectations. If expectations and reality are same, then it leads to happiness. If the expectations and the reality are different, then it leads to sadness and other unwanted activities
இப்ப இருக்கிற பொண்ணுங்க புருஷன விட நல்ல வசதியான கள்ளகாதலன் கிடைத்துவிட்டால் திருமணமாகி எத்தனை வருடம் ஆனாலும் குழந்தைகள் இருந்தாலும் கள்ளகாதலனுடன் சென்று சந்தோசமாக இருக்கவே விரும்புகிறார்கள் இதற்காக அவர்கள் விவாகரத்து பண்ணவும் குழந்தைகளை உதறித்தள்ளவும் தயாராக இருக்கிறார்கள், சட்டமும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது
சரியானது மனிதன் சுற்றி இருப்பதை கண்டுதான் சந்தேகமும் வாழ்வில் சந்தேகம் வரும்.... காரணம் சினிமா வும் 80% காரணம்....வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைத்து விட்டால் சந்தேகமும் வராது...பிரச்சனையும் வராது
Yes. Sometimes the thought comes. But if the wife thinks, He is for me... If the husband thinks, She is for me... And accept as wife is and accept as husband is.
@@v.koteeswar9320 Playboy gethu la marriage ku apram gethu nu yenga da sonnanga ...clg time na okay ...marriage ku apram Yar pannalum ..Adhu kevalamana piravi
If there is no problem between husband and wife third person comes easily what will do? Men or women be pure and affectionate with each other no one will enter into our life that's the main cause
கணவன் மனைவி உறவு சுமாராக இருந்தாள் இப்படிதான் போகவேண்டும் கனவன் மனைவிக்கு சுகமாக கொடக்கவேண்டும் மனவிகனவனுக்கு சுகம் கொடக்கவேண்டும் மனம் திருத்தி இல்லாமல் இருந்தாள் இப்படிதான் போகவேண்டும் கனவன் மருபக்கம் மனவி மருபக்கம் ஆனால் வீட்டுக்கு வரும்போது ஒன்றாக சேர்ந்து வருவார்கள் இந்த வாழ்க்கை தான் இந்த கால கட்டத்தில் ஓடி கொண்டு இருக்கிரது ஒரு ஆண் ஒரு பெண்னை பார்த்து இவள் கிடைச்சா அப்படிதான் வேலை எடுக்கலாம் ஒரு பெண் ஆனை பார்த்து பெண் சொல்வள் இந்த ஆண் கிடைத்தாள் அப்படிதான் கொடுக்கலாம் மணிதன் வாழ்க்கை நிச்சாள் மனம் வேதனையாக இருக்கிறது
If both men and women are equal, can a man be a real mother for a child. Both r differently designed by nature for different purposes... Hope u understand
Well said... but you missed some of root causes..... In India marriage is very very difficult for women but divorce is so easy. When it changes maximum blunder will reduce. When a girl gives dowry then don’t expect love n genuine...
இப்ப இருக்கிற பொண்ணுங்க புருஷன விட நல்ல வசதியான கள்ளகாதலன் கிடைத்துவிட்டால் திருமணமாகி எத்தனை வருடம் ஆனாலும் குழந்தைகள் இருந்தாலும் கள்ளகாதலனுடன் சென்று சந்தோசமாக இருக்கவே விரும்புகிறார்கள் இதற்காக அவர்கள் விவாகரத்து பண்ணவும் குழந்தைகளை உதறித்தள்ளவும் தயாராக இருக்கிறார்கள், சட்டமும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது
Family la hus & wf kula nadakura etharthamana prblm & athukana solution pathina important enna nu simply super ra sonnenga actually dr namma rendu perudaiya thinking same.
இப்ப இருக்கிற பொண்ணுங்க புருஷன விட நல்ல வசதியான கள்ளகாதலன் கிடைத்துவிட்டால் திருமணமாகி எத்தனை வருடம் ஆனாலும் குழந்தைகள் இருந்தாலும் கள்ளகாதலனுடன் சென்று சந்தோசமாக இருக்கவே விரும்புகிறார்கள் இதற்காக அவர்கள் விவாகரத்து பண்ணவும் குழந்தைகளை உதறித்தள்ளவும் தயாராக இருக்கிறார்கள், சட்டமும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது
k.Ganesan Ganesan .3yrs ago sir nanu eppavum sollurean marriage ana unmaiya irukanum husband wife orrumaiya irukunum oruvanuku oruthi antha oruthiku oruvanu irukunum eppadi illana lifela third person vanthu kolai suicide intha mathri problem varum sir thani manitha olukam mukiuam illana intha problem namku varum sir purium ninaikeran sir ok
இப்ப இருக்கிற பொண்ணுங்க புருஷன விட நல்ல வசதியான கள்ளகாதலன் கிடைத்துவிட்டால் திருமணமாகி எத்தனை வருடம் ஆனாலும் குழந்தைகள் இருந்தாலும் கள்ளகாதலனுடன் சென்று சந்தோசமாக இருக்கவே விரும்புகிறார்கள் இதற்காக அவர்கள் விவாகரத்து பண்ணவும் குழந்தைகளை உதறித்தள்ளவும் தயாராக இருக்கிறார்கள், சட்டமும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது
கொடி அசைய்ந்ததும் காற்று வாந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா. முதுகில் குத்துபவர்கள் மிகவும் அக்கறை உள்ளவர்கள். நம்பிக்கைக் குள்ளேதான் துரோகம் ஒளிந்திருக்கிறது. உடல் நெருப்பு தணிந்து உள்ளங்கள் உடலை உயிராக பார்க்கவேண்டும். இன்று தப்பாக எதுவும் தெரிவதில்லை. எய்ட்ஸ் மிரட்டினால் காண்டம் போடு விளம்பரம் சொல்கிறது. யாருக்கும் வெட்கமில்லை.ரவிகை இல்லாத காலத்தில் கூட இத்தனை எல்லை மீறல் இல்லை. குடும்பம் கெட்டுப்போச்சு இனி கண்ணை குத்த கடவுள் வரமாட்டான். உன்னை நீ காப்பாற்றிக்கொள்(ல் )
Every thing open between husband and wife, when there is secret comes between them. There is a problem✌. We can hide our sins in humans eye but not 2living GOD🔥