திரு சுகிசிவம் அவர்களே நமது சமூகத்தில் 80% மனித உருவில் வலம் வந்துக்கொண்டிருக்கும் ஓநாய்களையும், அவர்களை தாங்கி பாதுகாத்துக் கொண்டிருக்கும் காவல்துறை மற்றும் நீதித்துறையை சேர்ந்த ஓநாய்களையும் நல்லவர்களாக திருத்துவதற்கு எந்த மந்திரச்சொல்லை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிவிக்கக்கேட்டுக்கொள்கிறேன்
தமிழின் சிறப்புகள் பற்றி கேரளா வில் என் கேரள நண்பர்கள்களிடத்தில் பெருமையாக பேசிக்கொண்டு இருந்த போது நண்பர் ஒருவர் தமிழில் 'ழ' என்ற வார்த்தையே இல்லையா என்று கேட்டார்.ஏனென்றால் நம் தமிழர்கள் ல,ள,ழ, போன்ற வார்த்தைகளை சரியாக உச்சரிப்பதில்லை.
👍துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே👍 மனிதன் பேராற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் அரும் பெரும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.. செயற்கரிய செயல்களை செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள்.. அவர்கள் நடந்து செல்லும் பாதை, அவர்கள் கடந்து செல்லும் பாதை, இருள் பூசிய காடாக இருக்கலாம்.. ஒளி பாய்ந்த பாலைவனமாக இருக்கலாம்.. கரு மேகங்கள் கட்டிதழுவி உறவாடும் மலைமுகடாக இருக்கலாம்.. வானநிலாவைக் கைதொடத் தாவி எழும் அலைகடலாக இருக்கலாம்.. இன்னும் இன்னும் எதுவாகவும் இருக்கலாம்.. இருக்கட்டும், இதுதான் பாதை, இதுதான் பயணம்.. என்று சிரமங்களோடு உறவாடிக்கொண்டே அவர்கள் செல்கிறார்கள்.. தூரத்தே தென்படும் ஒளிமயமான காலம் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களை இயக்கிச்செல்கிறது.. கரணம் தப்பினால் மரணம் என்றாலும் அவர்கள் அஞ்சுவதில்லை.. முன்னேறு! முன்னேறு! என மனம் ஓயாமல் ஊக்குவிக்கக் கால்களில் ஒட்டியிருக்கும் இரும்புச் சங்கிலிகளை இலவம் பஞ்சுகளாக எடுத்தெறிந்து வெற்றியாளர்களின் பயணம் கம்பீரமாகத் தொடரும்.. முயற்சி செய்தால் முன்னேறலாம் என்பது தன்னம்பிக்கையாளர்களின் மனத்திரையில் எழுதி வைத்த ஓவிய வாசகம்!
வாழ் புலம் என்பது சாவதற்கென்றே வரலாறெல்லாம் உரைத்தது, சரி வந்தாக, உரிமை மண்ணில் வந்திடவே வரம் வேண்டினோம்! ஆதிக்கம் தரை மட்டம் செய்தே அரசொரு மயிர் கதை ஆக்கினோம், ஆண்டுகள் முப்பது ஆன பின்னாலே களசூழ்நிலைகள் மாறின!! ஒருநாள் இரவில் கழுகுகள் ஒன்றாய் எங்களையே குறி கொண்டது, எடு கால் அரசை மதித்திட வேணும் எமக்கவை பாடம் சொன்னது!!! மொத்தம் உலகும் ஒன்றாய் வெல்ல கற்றோம் இல்லை கற்கிறோம், மெதுவா செல்வது பொதுவா நல்லம் இப்போ நாங்கள் உணர்கிறோம்!!!! .. - எதுவானாலும் மண் சாகாது புலுடா அங்கே வேகாது -
தரம் அறிவால் உன்னை அறிந்திடலாம், நிரந் - தரம் பொறுமை இருந்தால் உணர்ந்திடலாம்! இறைவா, நீ நிறை வைரம்தான், மண்ணைத் தோண்டி நான் கண்டேன், மலிவாம் விலையில் நீ இல்லை, அதனால் வேண்டாம், விட்டுவிட்டேன்!! கருங் - கல்லில் சிலையாய் உனைக் காண, விலையே இல்லை, அதனால் கண்டேன், நீ அழகு!!! நிறைவிலும் மறைவிலும் நீ இல்லை, இறைவா, மனதிலும் நினைவிலும் நீ நின்றாய்!!!! .. 22.04 11.03.2022 🏏🏏🏏🏏✔🏏🏏🏏🏏🏏
Sir, you and you only can talk like this way .Very important message to each and everyone. Can you talk about thoughts of the mind to change many? Thoughts only come out through words ( sol ). You are blessed ,you are blessed !!! Take care of your health Sir. 🇨🇦
ஐயா வணக்கம்: அருந்தமிழ் அரசே வணக்கம். மனதுள் புகுந்தது உங்கள் அரிய கருத்துகள் ஆயினும் சில மனங்கள் இதை ஏற்றிடுமோ மனம் மாறிடுமோ? தான் நினைத்ததே சரியென எண்ணுவோரை எப்படி மாற்றுவது?