அற்புதம்🙏 சுகி சிவம் ஐயா அவர்கள் எந்த விஷயம், கருத்துக்களை சொல்லும் விதமும் அற்புதமாகவே இருக்கும். கணவன் மனைவி உறவு குறித்தும் சொல்லி திரு MSV அவர்கள் கவியரசு அவர்களுக்கு புகழ் கடமை செய்ய வந்த காதல் மனைவி. கவியரசு அவர்களின் போலி இல்லா அன்பு போல், உண்மையை, கருத்துக்களை துணிச்சலாய் சொல்லும் பாங்கு சுகி சிவம் அவர்களிடமும் உள்ளது என்பது அவருடைய எல்லா பேச்சுக்களிலும் தெளிவாகும். இந்த பேச்சும் கருத்தும் விரிவானவ விளக்கமும் அற்புதம் அற்புதம் கேட்டதினால் புண்ணியம் பெற்றோம். 🙏
திரு. சுகிசிவம் அவர்களே!! இறைவன் புனைந்த அபூர்வமான கவிதை கண்ணதாசன்!!! பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அரியவகை படைப்புகள் !!! இசையோடு இணையும்போது இன்னும் இனிமை!!! எனக்கு வாழ்க்கையை கற்றுத்தருகிறது!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏
Min 14:05 Indeed one of a very very rare point in the journey of thought. Life is full of Contradictions & Dualities. It would be extremely interesting to meet at a point where we Human Beings often go against each other is because of this peculiar situation. Therefore, an enemy is someone whose side of the story we do not know. We ourselves within are already existing as a 'friend & enemy'. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான். 'Vilanginaal' ( Double meaning ; 1 If understood 2 because of animal ) விடை கிடைக்க வாய்ப்பு உண்டு.
நீ பாடிய பாடல்கள் தேனாய் ஒலிக்கிறது... நீ உலவிய இடம் அப்படியே இருக்கிறது.. நீ காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெரும் தலைவன் நீ நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை" இப்படித்தான் பாடத் தோன்றுகிறது.. கவியரசர் கண்ணதாசன் மறைந்து 39 வருடங்களாகிறது. இடையில் 3 தசாப்தங்களை கடந்து விட்ட போதிலும் கூட கண்ணதாசன் வரிகளைப் பாடாமலோ நினைக்காமலோ அல்லது கேட்காமலோ ஒரு நாளைக் கூட யாராலும் கடந்திருக்க முடியாது.. அதுதான் கண்ணதாசன்
Excellent Speach Me. Sugi Shivam. Kannadhasan is simply great and you have said very nicely. One thing I want to say about people who critisize Kannadhasan. Before critizing Kannadhasan first understand him. He is totally in a whole frequency than any normal human being and just due to that only he was able to see உயிர்ப்பு in everything he come across. We normal humans are not anywhere close to that frequency level. Just because he was in that frequency he was to deliver Excellent songs. So there is no way we normal humans can critisize such a legand
தங்களின் உரையை கேட்க முடிந்ததும் .... இனிய மனிதர்கள் வாழ்ந்த இம் மண்ணில் நான் வாழ்கிறேன் என்பதும் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மற்றும் அதற்கான விளக்கம் எம் எஸ் விஸ்வநாதன் அவர் பெருமைகளை அறிந்தேன் நன்றி! ஐய்யா
Respected sir Tamil Thai in thanga magan, kannathasan. One of the family member in all houses. Kannan oru Viswaroopam Yena simple words puriya vaithavar. Arumaiyaga pesineergal. Krishnarpanam Avar thantha Tamil.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 # தமிழ்நாடு 20 21 சட்டமன்ற தேர்தல்: #மகளிர் #மக்கள் #அறசங்கம்: 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 அன்புடையோரே! ஆளுமைய உடையோரே! ஆண் பெண் இருபாலரே! வணக்கம். உடலுக்கு இரு கண்கள் உனக்கு ஆண்கள் பெண்கள். வீட்லயா ஆணும் பெண்ணும் நிர்வகிப்பது போல் நாட்டை இருவரும் இணைந்து நடத்த வேண்டும். ஒட்டுமொத்த மகளிர் சுதந்திரம், உரிமை, ஆளுமை, அதிகாரம் முழு அளவில் பெற்றிட, உள்ளாட்சி, சட்டசபை, பாராளுமன்றம் ஆகிய மக்கள் மன்றங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பகுதி, தொகுதி பிரதிநிதித்துவம் பெற்று முழுமையான உண்மையான மக்களாட்சி மலர வைக்க வேண்டும். அரசியலில் பெண்களை ஈடுபடுத்துவது ஆண்கள் வசனம் உள்ளது. பெருவாரியாக பெண்கள் அரசியலில், ஆட்சியில் பங்கு பெறுவதால் தற்போது உள்ள அரசியல், நிர்வாக, சமூக அமைப்பு மேம்பட வாய்ப்பு அதிகம். எனவே, முதற்கட்டமாக வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களில் 100% பெண் வேட்பாளர்களை போட்டியிட செய்ய வேண்டும். கட்சியில் உள்ளவர்கள் ஆதரவாளர்கள் அபிமானிகள் அனைவரும் கட்சி தலைமையை வற்புறுத்தி மகளிரை மெய்யாக முன்னேற்ற பெண்களை தேர்தல் களமிறக்க வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 வாழ்த்துகளுடன், எம் சி எஸ் இராஜா ராமன் 944 25 82 105 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻