அட நம்ம தாரா எனக்கு உங்கள் வாய்ஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் உங்கள் குரலுக்காகவே கதை கேட்க ஆரம்பிச்சிட்டேன்❤❤ இந்த சேனலில் முதல் கதையை கேட்டுட்டு கமெண்ட் பண்றேன்👍👍
காதல் நிரம்பி வழிகிறது அவந்திகா ஜிஷ்ணு சொல்ல வார்த்தைகளே இல்லை பாவா பாவான்னு அவந்தி யோட காதல் இப்படி முடிந்திருக்க கூடாது ஜிஷ்ணு கதறி அழுதது கண்ணீரை வரவழைத்து விட்டது அவந்தி மனசில நின்னுட்டா சூப்பர் மா சஞ்சனா காதலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவந்திகா தன்னோட பாவாக்கு மகளா பிறந்தது ரொம்ப சந்தோசம் நாவல் மிகவும் நிறைவாக இருந்தது சூப்பர் சூப்பர் தாரா வாய்ஸ் சூப்பர் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤