இந்த பாடல்களை கேட்கும் போது எனக்கு வலி தந்து போன அவர்கள் தான் நினைவில் வருகிரார்கள் மனசு ரொம்பவும் வலிக்குது சில வலிகளை தாங்குகிறேன் என்று எல்லா வலிகளையும் தர வேண்டாம் கடவுள மனசு ரொம்ப ரொம்ப வலிக்குது💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭
முதல் காதல் எவராலும் மறக்க முடியாது ஏனெனில் அவர்களோடு பழகிய காலம் சிறிதாக இருந்தாலும் அவர்களில் நாம் வைத்த பாசம் மிகவும் பெரிது இதனால் அவர்களை மறக்கவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவிர்த்துப் போகின்றனர் இது போல தான் என் வாழ்க்கையும்❤😢😢😢❤
endha love naala mandaikku padippu yera maattigudhu enna panna 😢😢 naa oru pullaye love panren. frns aana ava enna love panraalanu paarkka enna arikkuri erukku cojjam yosichchu solluga friends plz 😢😢😢😢