சிவபெருமானின் தவத்தை கலைக்க, மன்மதன் தனது மலரம்புகளை சிவன் மீது தொடுத்தார். இதனால் கோபமுற்ற சிவன்,மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார்.பின்னர் ரதியின் வேண்டுகோளுக்கு இணங்க, பங்குனி உத்திரநாளில் மன்மதனை எழுப்பி அருள் புரிந்தார்.
-
இதனை நினைவு கூறும் வகையில்,விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகில் உள்ள, வி. பூதூர் கிராமத்தில் வரலாறு மாறாமல் நிகழ்த்தப்பட்டு வரும் காமன் திருவிழா 03/05/2023 அன்று இரவு சிறப்பாக நடைபெற்றது.
.
#காமன் #திருவிழா #ரதி #மன்மதன் #Villupuram #தெருக்கூத்து #rathimanmathan #திருமணம்
18 сен 2024