இயற்கை அழித்து ஆறுகளை சிதைத்து மலைகளை உடைத்து கிடைக்கும் சிமென்ட் கம்பி ஜல்லி பயன்படுத்தி கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணுவதை விட இயற்கையை அழிக்காமல் மரபுவீடு கட்டி இயற்கையோடு இயைந்து வாழ்வதே இறைவனுக்கு மிகவும் பிடிக்கும்.... இறைவன் படைத்த இயற்கையை அழிக்காமல் மரபுவீடு கட்டிய புனிதமான செயல் இறைவனுடைய அருள்பெற்ற அவனுடைய குழந்தைகளுக்கே கிடைக்கும் பாக்கியம்...
சிறப்பு, வாழ்த்துகள், ஆனால், வீடு சுத்தமாக இல்லை, வீட்டின் வெளியிலும் அங்கங்கே பல பொருட்கள்? , பெரும்பாலும் பார்கிறேன், மலையாளிகள் இது போல வீடு கட்டினால், மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள், நம் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்
வித்யாசமான பழமையில் புதுமை.... பார்போம் மறந்தும் என்றில்லாமல்...... உங்கள் வழியே பயணிக்க விரும்பினால்.... உங்க உதவியை நாடலாம்.... தெரஸ் வீட்டைவிட செலவு அதிகமாகுமா உங்க ஊர் எங்கு உள்ளது... தயவுசெய்து இயற்கையுடன் வாழ விரும்பும் எங்களுக்கு உங்க ஐடியாவை தாருங்களேன்..... 😊